தெலுங்கானா மாநிலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஏமாற்றுவதற்கு ChatGPT பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பூலா ரமேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநில நார்தர்ன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட்டின் பிரிவு…
View More ஐஏஎஸ் தேர்வில் ChatGPT பயன்படுத்தி மோசடி.. தேர்வர் மீது வழக்குப்பதிவு..!Category: செய்திகள்
சென்னை திருப்பதி கோவிலில் சிஎஸ்கே வென்ற கோப்பை: சிறப்பு பூஜை..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் அந்த கோப்பை இன்று சென்னை வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்பையை சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் கோவிலில்…
View More சென்னை திருப்பதி கோவிலில் சிஎஸ்கே வென்ற கோப்பை: சிறப்பு பூஜை..!ராணுவ வீரர்களுக்கும் ஆப்புவைத்தது AI டெக்னாலஜி.. போர் விமானத்தை இயக்கும் தொழில்நுட்பம்..!
AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி பல வேலை வாய்ப்புகளை பறித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நூற்றுக்கணக்கான மனிதர்கள் செய்யும் வேலைகளை இந்த டெக்னாலஜி ஒரு சில மணி நேரங்களில் மிகவும்…
View More ராணுவ வீரர்களுக்கும் ஆப்புவைத்தது AI டெக்னாலஜி.. போர் விமானத்தை இயக்கும் தொழில்நுட்பம்..!டேட்டிங் செயலியில் கிரெடிட் ஸ்கோரை சேர்க்கும் பெண்கள்.. என்ன மாதிரி விளைவை ஏற்படுத்தும்?
பெண்கள் தற்போது தங்களுடைய கிரெடிட் ஸ்கோரை டேட்டிங் செயலியில் சேர்த்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக டேட்டிங் செயலியில் தங்களுடைய பெயர், வயது, பிடித்தது, பிடிக்காதவை, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஒரு…
View More டேட்டிங் செயலியில் கிரெடிட் ஸ்கோரை சேர்க்கும் பெண்கள்.. என்ன மாதிரி விளைவை ஏற்படுத்தும்?நாமக்கல்லில் மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்தார்- மா.சுப்பிரமணியன்
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சி.டி.ஸ்கேன் மையம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார வசதிகளையும், நாமக்கல்லில் உள்ள 2 அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களையும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
View More நாமக்கல்லில் மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்தார்- மா.சுப்பிரமணியன்2000 ரூபாய் திரும்ப பெற்றதன் எதிரொலி.. 24 மணி நேரமும் வேலை செய்யும் பணம் அச்சடிக்கும் ஊழியர்கள்..!
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்பத் தருவதாக அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பு ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் பணக்காரர்கள் மற்றும் பணத்தை…
View More 2000 ரூபாய் திரும்ப பெற்றதன் எதிரொலி.. 24 மணி நேரமும் வேலை செய்யும் பணம் அச்சடிக்கும் ஊழியர்கள்..!தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுன்சிலிங் தொடக்கம் !
]தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுன்சிலிங் தொடக்கம் ! தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியுள்ளது.மாணவர் சேர்க்கை மற்றும்…
View More தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுன்சிலிங் தொடக்கம் !ரூ.15,000 விலையில் Tecno Camon 20 ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் அறிமுகம்..!
Tecno Camon 20 நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Tecno Camon 20, Camon 20 Pro 5G மற்றும் Camon 20 Premier 5G என வெளியாகும் இந்த…
View More ரூ.15,000 விலையில் Tecno Camon 20 ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் அறிமுகம்..!விப்ரோ சி.இ.ஓவுக்கு தினமும் ரூ.22.7 லட்சம் சம்பளம்.. ஆச்சரிய தகவல்..!
உலகின் முன்னணி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கை என ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அதே நிறுவனங்கள் தங்கள் சிஇஓவுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் முரண் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களிலும் உள்ளது என்பது…
View More விப்ரோ சி.இ.ஓவுக்கு தினமும் ரூ.22.7 லட்சம் சம்பளம்.. ஆச்சரிய தகவல்..!வனத்தை நோக்கிச் செல்லும் அரிசிக் கொம்பன் யானை!
கம்பம் பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை வனத்தை நோக்கி செல்வதால் மக்கள் அச்சபட தேவை இல்லை என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். கேரளாவில் 11 பேர் உயிரிழப்புக்கு காரணமான…
View More வனத்தை நோக்கிச் செல்லும் அரிசிக் கொம்பன் யானை!வாட்ஸ் அப்பில் இனி ஸ்க்ரீன் ஷேரிங் வசதி.. பயனர்களுக்கு வரமா? சாபமா?
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஸ்கிரீன் ஷேரிங் என்ற புதிய வகை வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக…
View More வாட்ஸ் அப்பில் இனி ஸ்க்ரீன் ஷேரிங் வசதி.. பயனர்களுக்கு வரமா? சாபமா?AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய வழக்கறிஞர்கள்.. எச்சரிக்கை விடுத்த சங்கம்..!
AI தொழில்நுட்பம் என்பது தற்போது உலகின் அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது என்பதும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாத துறையே இல்லை என்ற அளவுக்கு மிகப்பெரிய அளவில் பயன்பாடுக்கு வந்துள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் அதே…
View More AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய வழக்கறிஞர்கள்.. எச்சரிக்கை விடுத்த சங்கம்..!