சென்னை: துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளின் மீதான நடவடிக்கையின் போது, வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசுத் துறை தலைவர்களுக்கு மனித வள மேலாண்மைத் துறை செயலர்…
View More அரசு ஊழியர்கள் சம்பளம், துறை ரீதியான நடவடிக்கை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்புCategory: செய்திகள்
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்தாகுமா இல்லையா.. உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு
சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. தனியார் யூடியூப் சேனலில்…
View More சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்தாகுமா இல்லையா.. உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்புநீதிபதி கேட்ட அந்த கேள்வி.. உடனே அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி வைத்த சூடான வாதம்
சென்னை: எந்த குற்றமும் செய்யாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு எதிராக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தார். சட்டவிரோத பணபரிமாற்றத்…
View More நீதிபதி கேட்ட அந்த கேள்வி.. உடனே அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி வைத்த சூடான வாதம்ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறையுமா? அதிர்ச்சி தகவல்..!
இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் என்பது இன்றியமையாதது என்ற நிலையில் சாப்பாடு கூட இல்லாமல் இருந்து விடலாம் ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் இன்றைய இளைஞர்களின் நிலையாக உள்ளது. இந்த…
View More ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறையுமா? அதிர்ச்சி தகவல்..!மழைக் காலத்தில் எடுக்க வேண்டிய இன்சூரன்ஸ் பாலிசிகள் என்னென்ன?
மழைக்காலம் நெருங்கி வருவதை எடுத்து இந்த மழைக்காலத்தில் சில முக்கிய பாலிசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்து வைத்துக் கொள்வது நல்லது என்று கூறப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் வாகன விபத்து அடிக்கடி நடக்கும் என்பதால் வாகனங்களில் செல்பவர்கள்…
View More மழைக் காலத்தில் எடுக்க வேண்டிய இன்சூரன்ஸ் பாலிசிகள் என்னென்ன?5வது மாடியில் இருந்து கீழே விழுந்த நாய்.. சாலையில் நடந்து சென்ற 3 வயது சிறுமி பலி..!
மும்பையில் மூன்று வயது சிறுமி தனது தாயாருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஐந்தாவது மாடியில் இருந்து சிறுமி மேல் நாய் கீழே விழுந்ததாகவும் இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி உயிரிழந்ததாகவும்…
View More 5வது மாடியில் இருந்து கீழே விழுந்த நாய்.. சாலையில் நடந்து சென்ற 3 வயது சிறுமி பலி..!யார் இந்த புத்ததேவ் பட்டாச்சார்யா? மேற்குவங்கத்தை 11 ஆண்டுகள் ஆண்ட பொதுவுடைமைவாதி..
மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று இயற்கை எய்தினார். இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சி தற்போது கேரளமாநிலத்தில் மட்டுமே உள்ளது. ஆனால் 2011-ம் ஆண்டுக்கு…
View More யார் இந்த புத்ததேவ் பட்டாச்சார்யா? மேற்குவங்கத்தை 11 ஆண்டுகள் ஆண்ட பொதுவுடைமைவாதி..Open AI நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இந்திய இளைஞர்.. ஒரு மாத அனுபவம் குறித்த பதிவு..!
இந்திய இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள Open AI அலுவலகத்தில் சமீபத்தில் பணிக்கு சேர்ந்த நிலையில் தனது ஒரு மாத அனுபவம் குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து…
View More Open AI நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இந்திய இளைஞர்.. ஒரு மாத அனுபவம் குறித்த பதிவு..!பெண் மருத்துவர் குளித்ததை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர்.. சிறையில் அடைப்பு..!
மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் குளித்ததை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மும்பை அரசு மருத்துவமனை குளியல் அறையில்…
View More பெண் மருத்துவர் குளித்ததை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர்.. சிறையில் அடைப்பு..!ரூ.15000 முதலீடு.. ரூ.1.5 கோடி வருமானம்.. ஏஐ மூலம் சம்பாதித்த இரண்டு நண்பர்கள்..!
இரண்டு நண்பர்கள் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் வெறும் 15000 ரூபாய் முதலீடு செய்து ஒன்றரை கோடி வரை சம்பாதித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் என்பது தான் அடுத்த தலைமுறை…
View More ரூ.15000 முதலீடு.. ரூ.1.5 கோடி வருமானம்.. ஏஐ மூலம் சம்பாதித்த இரண்டு நண்பர்கள்..!சின்னக்கவுண்டர் பட ஸ்டைலில் நடந்த மொய் விருந்து.. வயிறார சாப்பிட்டு வயநாட்டுக்கு வாரி வழங்கிய பொதுமக்கள்
வயநாடு நிலச்சரிவு இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகப் போகின்றன. இன்னமும் அங்கு மீட்புப் பணிகள் நிறைவுறவில்லை. எங்கு நோக்கினாலும் இன்னும் சிக்கிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. வயநாடு பகுதியில் சூரல்…
View More சின்னக்கவுண்டர் பட ஸ்டைலில் நடந்த மொய் விருந்து.. வயிறார சாப்பிட்டு வயநாட்டுக்கு வாரி வழங்கிய பொதுமக்கள்ஆனாலும் நக்கல்யா உங்களுக்கு.. கோவில் திருவிழா பேனரில் இடம்பெற்ற மியா கலிஃபா..
தமிழ்நாட்டில் பிளக்ஸ் கலாச்சாரம் என்பது தற்போது இன்றியமையாததாகி விட்டது. எப்படி விஷேசங்கள் என்றால் பத்திரிக்கை அச்சிடுகிறோமோ அதே போல் பிளக்ஸ் பேனரும் கட்டாயமாகிவிட்டது. வீட்டிலும், நாட்டிலும், சுற்றுப்புறங்களிலும் தொட்டதற்கெல்லாம் பிளக்ஸ் பேனர்கள் வைத்து தங்கள்…
View More ஆனாலும் நக்கல்யா உங்களுக்கு.. கோவில் திருவிழா பேனரில் இடம்பெற்ற மியா கலிஃபா..
