பொதுவாகப் அரசுப் பள்ளிகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள, கிராமப்புற மாணவர்களே அதிகம் பயில்கிறார்கள். அவர்களுக்கு அரசுப் பள்ளிகள்தான் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் சிறந்த கல்விக் கூடமாகத் திகழ்கிறது. ஆனால் அரசுப் பள்ளிகளின் தரம் மட்டும்…
View More உங்களுக்கு ஒரு ரூல்ஸ்.. மாணவர்களுக்கு ஒரு ரூல்ஸ்-ஆ? அரசுப் பள்ளியில் டீச்சரை கேள்வியால் துளைத்த மேயர்..Category: செய்திகள்
மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை.. லீவு எத்தனை நாட்கள் தெரியுமா? பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு
தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. வழக்கமாக செப்டம்பர் இரண்டாவது வாரம்…
View More மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை.. லீவு எத்தனை நாட்கள் தெரியுமா? பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்புசெப்டம்பர் 15 பூமிக்குக் காத்திருக்கும் ஆபத்து.. அதிவேகத்தில் நெருங்கத் தயாராகும் விண்கல்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
வானில் தினந்தோறும் எண்ணற்ற பல அதிசயங்கள் கண்களுக்குப் புலப்படாமல் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் சில பூமியின் மேற்பரப்பில் நிகழும் போது அது கண்களுக்கு விருந்தாக அமைகிறது. அந்த வகையில் வால் நட்சத்திரங்கள்,…
View More செப்டம்பர் 15 பூமிக்குக் காத்திருக்கும் ஆபத்து.. அதிவேகத்தில் நெருங்கத் தயாராகும் விண்கல்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்வெளிநாடு வாழும் இந்தியர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட்-இல் முதலீடு செய்ய முடியுமா?
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு என்பது தற்போது அதிகரித்து வருகிறது என்பதும் இந்திய மக்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது. இந்தியாவைப் பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும்…
View More வெளிநாடு வாழும் இந்தியர்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட்-இல் முதலீடு செய்ய முடியுமா?மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில்.. அரபிக்கடல் அடியில் 21 கிமீ தூரத்திற்கு சுரங்கம்..!
இந்தியாவில் உள்ள புல்லட் ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் மும்பை மற்றும் அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த புல்லட் ரயில் பாதையில் 21…
View More மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில்.. அரபிக்கடல் அடியில் 21 கிமீ தூரத்திற்கு சுரங்கம்..!அறிமுகமாகிவிட்டது ஐபோன் 16 சீரிஸ் போன்கள்.. இந்தியாவில் விலை என்ன?
ஆப்பிள் நிறுவனம் உலகளாவிய சந்தைகளில் புதிய ஐபோன் 16 தொடரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இந்த போன் பிளிப்கார்ட், அமேசான், ஆப்பிள் ஸ்டோர் மற்றும் பிற தளங்கள் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. செப்டம்பர் 13 முதல்…
View More அறிமுகமாகிவிட்டது ஐபோன் 16 சீரிஸ் போன்கள்.. இந்தியாவில் விலை என்ன?ஒரு நாள் கூட லீவு விடாமல் தொடர்ந்து 104 நாட்கள் இடைவிடாத பணி.. சோகத்தில் முடிந்த பெயிண்டரின் வாழ்க்கை
இந்தியாவில் தொழிற்சாலைகள், தொழிலாளர் நலன்கள், பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றை முறைப்படுத்தும் பொருட்டு 1948-ல் தொழிலாளர் நலச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி 8 மணி நேர வேலை, குறைந்த பட்ச ஊதியம், வார விடுமுறை, பணிக்கொடை…
View More ஒரு நாள் கூட லீவு விடாமல் தொடர்ந்து 104 நாட்கள் இடைவிடாத பணி.. சோகத்தில் முடிந்த பெயிண்டரின் வாழ்க்கைஏஐ வழியாக ஒட்டு கேட்கப்படும் மொபைல் போன் உரையாடல்.. பிரபல நிறுவனம் ஒப்புதல்..!
ஏஐ டெக்னாலஜி வழியாக பொதுமக்கள் தாங்கள் பேசும் மொபைல் போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுவதாக பிரபல நிறுவனம் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நாம் இணையத்தை பயன்படுத்தும் போது ஏதாவது ஒரு பொருள்…
View More ஏஐ வழியாக ஒட்டு கேட்கப்படும் மொபைல் போன் உரையாடல்.. பிரபல நிறுவனம் ஒப்புதல்..!Return and Earn.. பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் பணம்.. புதிய மிஷின் அறிமுகம்..!
பிளாஸ்டிக் கழிவுகளை குப்பையில் போட்டு வரும் நிலையில் அதை தங்களிடம் கொடுத்தால் அதற்கு காசு தருவோம் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டதோடு அதற்கான மிஷினும் தயாரித்து ஆங்காங்கே வைத்துள்ளது. இந்த…
View More Return and Earn.. பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் பணம்.. புதிய மிஷின் அறிமுகம்..!மூக்கினுள் சென்ற கரப்பான்பூச்சி.. இப்படி ஒரு கேஸ் பார்த்ததே இல்லை.. மருத்துவர்கள் ஆச்சரியம்..!
சீனாவை சேர்ந்த ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது மூக்கினுள் கரப்பான் பூச்சி சென்றதை எடுத்து அவரது அவருக்கு மூச்சு விட சிரமப்பட்டதை அடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது ’தங்கள்…
View More மூக்கினுள் சென்ற கரப்பான்பூச்சி.. இப்படி ஒரு கேஸ் பார்த்ததே இல்லை.. மருத்துவர்கள் ஆச்சரியம்..!விமான கட்டணத்தை விட அதிகமான பார்க்கிங் கட்டணம்.. நெட்டிசனின் அதிர்ச்சி பதிவு..!
நெட்டிசன் ஒருவர் சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில் தனது காரை பார்க்கிங் செய்துவிட்டு லக்னோ சென்று வந்ததாகவும், டெல்லியில் இருந்து லக்னோ சென்ற விமான கட்டணத்தை விட தான் நிறுத்தி இருந்த காரின் பார்க்கிங் கட்டணம்…
View More விமான கட்டணத்தை விட அதிகமான பார்க்கிங் கட்டணம்.. நெட்டிசனின் அதிர்ச்சி பதிவு..!ஐஸ்க்ரீமில் விஸ்கி கலந்து விற்பனை.. இருவரை கைது செய்த போலீசார்..!
ஹைதராபாத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் விஸ்கி கலந்து விற்பனை செய்ததாக புகார் வந்ததை அடுத்து அந்த கடையின் இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் விற்பனை…
View More ஐஸ்க்ரீமில் விஸ்கி கலந்து விற்பனை.. இருவரை கைது செய்த போலீசார்..!