சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு, தங்கும் வசதியுடன் மாதம் 25000 ஊக்கத் தொகையும் கொடுத்து பயிற்சி அளிக்கிறது. இதற்கு இன்று மாலை 6மணிக்குள்…
View More மாதம் 25000 தரும் தமிழக அரசு.. நான் முதல்வன் திட்டத்தில் சூப்பர்.. இன்று மாலை 6 மணி தான் கடைசிCategory: செய்திகள்
கோவையில் மட்டும் எப்படி திமிங்கலம்? 15 ஆயிரம் கட்டினால் தினமும் 540 ரூபாய் சம்பாதிக்கலாமா?
கோவை: கோவையில் மட்டும் எம்எல்எம் மற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடு என கவர்ச்சி வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றுவது தொடர்கிறது. புதிதாக ஜிஎம்ஆர் குரூப் நிறுவனம் ஆன்லைன் ஆப் மூலம் ஏமாற்றி உள்ளது. ?…
View More கோவையில் மட்டும் எப்படி திமிங்கலம்? 15 ஆயிரம் கட்டினால் தினமும் 540 ரூபாய் சம்பாதிக்கலாமா?விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை.. விருது வாங்கிய மாணவியின் தாய் கடும் எதிர்ப்பு
சென்னை: விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை. எங்களுக்கு நீட் வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். இவ்வாறு அந்த கூட்டத்தில் விருது வாங்கிய மாணவியின் தாயார் அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாக…
View More விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை.. விருது வாங்கிய மாணவியின் தாய் கடும் எதிர்ப்புஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்திய கடை உரிமையாளருக்கு சிறை.. கடையும் மூடப்பட்டதால் அதிர்ச்சி..!
கடை ஊழியருக்கு சம்பளத்தை அதிகரித்த கடை உரிமையாளருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதோடு அவருடைய கடையும் மூடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மியான்மர் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று…
View More ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்திய கடை உரிமையாளருக்கு சிறை.. கடையும் மூடப்பட்டதால் அதிர்ச்சி..!டெஸ்லா காரில் குறை கண்டுபிடித்த 7 வயது சீன சிறுமி.. எலான் மஸ்க் அளித்த பதில்..!
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அவர்களுக்கு சொந்தமான டெஸ்லா காரில் சீனாவை சேர்ந்த ஏழு வயது சிறுமி ஒரு குறையை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய நிலையில் அதற்கு எலான் மஸ்க் கூறிய பதில்…
View More டெஸ்லா காரில் குறை கண்டுபிடித்த 7 வயது சீன சிறுமி.. எலான் மஸ்க் அளித்த பதில்..!போலே பாபா காலடி மண் எடுப்பதில் பக்தர்கள் போட்டி.. 116 பேர் பலியானதற்கு இதுதான் காரணமா?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மீக சொற்பொழிவை கேட்பதற்காக வந்த பக்தர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகிய நிலையில் இந்த சம்பவத்துக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.…
View More போலே பாபா காலடி மண் எடுப்பதில் பக்தர்கள் போட்டி.. 116 பேர் பலியானதற்கு இதுதான் காரணமா?பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக 80,000ஐ தொட்ட சென்செக்ஸ்.. தாறுமாறாக எகிறிய பங்குகள்..!
கடந்த 2017 ஆம் ஆண்டு சென்செக்ஸ் வெறும் 30 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது ஏழு ஆண்டுகளில் 50 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து 80,000 மைல்கல்லை தொட்டுள்ளது பங்குச்சந்தையின் அபாரமான வளர்ச்சியை…
View More பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக 80,000ஐ தொட்ட சென்செக்ஸ்.. தாறுமாறாக எகிறிய பங்குகள்..!செய்யுறது திருட்டு.. அதிலும் ஒரு எமோஷனல்.. திருடன் செய்த தக் லைஃப் சம்பவம்.. வைரலாகும் லெட்டர்.
தூத்துக்குடி : நாடெங்கிலும் தற்போது புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு அதன்படி வழக்குகள் பதியப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பழைய சட்டங்களைக் காட்டிலும் புதிய சட்டங்களில் நிறைய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. சிறு திருட்டு,…
View More செய்யுறது திருட்டு.. அதிலும் ஒரு எமோஷனல்.. திருடன் செய்த தக் லைஃப் சம்பவம்.. வைரலாகும் லெட்டர்.பத்திரிக்கையிலே இவ்வளவு பிரம்மாண்டமா? வைரலாகும் அம்பானி வீட்டுக் கல்யாண பத்திரிக்கை..
மும்பை : உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி – நீடா அம்பானி தம்பதியின் இளைய மகனான ஆன்ந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்டுக்கும் வருகிற ஜுலை 12-ம்…
View More பத்திரிக்கையிலே இவ்வளவு பிரம்மாண்டமா? வைரலாகும் அம்பானி வீட்டுக் கல்யாண பத்திரிக்கை..முதன் முதலாக மேடையில் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அரசியல் பேசிய விஜய்.. நீட், தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்து
சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் இன்று பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாக விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை, பரிசுகள்…
View More முதன் முதலாக மேடையில் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அரசியல் பேசிய விஜய்.. நீட், தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துஒரே ஒரு முத்தத்தால் உயிருக்கே போராடும் இளம்பெண்.. முத்தக்காய்ச்சல் குறித்த அதிர்ச்சி தகவல்..!
22 வயது இளம்பெண் ஒருவர் மதுபான கூடம் ஒன்றில் இளைஞர் ஒருவருக்கு ஒரே ஒரு முத்தம் கொடுத்ததால் முத்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது உயிருக்கே போராடி வருவதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக…
View More ஒரே ஒரு முத்தத்தால் உயிருக்கே போராடும் இளம்பெண்.. முத்தக்காய்ச்சல் குறித்த அதிர்ச்சி தகவல்..!அடையாறில் அரசு பஸ் எரிந்த சம்பவம்.. என்ன நடந்தது? தமிழக அரசு விளக்கம்..!
சென்னை அடையாறு பகுதியில் அரசு பேருந்து எரிந்து சாம்பலான விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்தது. சென்னை பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் சிறுசேரி என்ற பகுதிக்கு இன்று காலை…
View More அடையாறில் அரசு பஸ் எரிந்த சம்பவம்.. என்ன நடந்தது? தமிழக அரசு விளக்கம்..!