தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வானது நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 19 அன்று தொடங்கிய தேர்வுகள் வருகிற 27.09.24 வரை நடைபெறுகிறது. அதன்பின் காலாண்டுத் தேர்வு…
View More பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விடுமுறையை நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறைCategory: செய்திகள்
லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட கார்த்திக்கு தரமான பதில் அளித்த பவன் கல்யாண்…
தற்போது இந்தியாவை புரட்டிப்போட்டு பேசிக் கொண்டிருக்கும் விஷயம் திருப்பதி லட்டு விவகாரம் தான். திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட நெய் கலப்படமாகி சேர்க்கப்பட்டது என்பதை அறிந்து சமூக ஆர்வலர்கள் பக்தர்கள் ஆன்மீகவாதிகள் அனைவரும்…
View More லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட கார்த்திக்கு தரமான பதில் அளித்த பவன் கல்யாண்…உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை.. வரும் தீபாவளிக்குள் ரூ.75,000 என உயருமா?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டி கொண்டிருக்கும் நிலையில், வரும் தீபாவளிக்குள் ஒரு சவரன் தங்கம் 75 ஆயிரம் ரூபாய் ஆக உயர வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள்…
View More உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை.. வரும் தீபாவளிக்குள் ரூ.75,000 என உயருமா?வேலை அழுத்தம் எதிரொலி: பணி செய்யும்போது சேரில் இருந்து விழுந்து இறந்த வங்கி பெண் ஊழியர்..!
அதிக வேலை பளு காரணமாக பணி செய்து கொண்டிருந்த வங்கி ஊழியர் ஒருவர் திடீரென சேரில் இருந்து கீழே விழுந்து உயிர் இழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் ஐடி…
View More வேலை அழுத்தம் எதிரொலி: பணி செய்யும்போது சேரில் இருந்து விழுந்து இறந்த வங்கி பெண் ஊழியர்..!ரூ.8000 ஆக இருந்த ரூம் வாடகை ரூ.60,000.. கோல்ட் பிளே இசை நிகழ்ச்சியால் அதிர்ச்சி..!
பிரிட்டன் இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெற உள்ளதை அடுத்து, இந்த நிகழ்ச்சியின் நடைபெறும் நாட்களில் ஹோட்டலில் ரூம் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More ரூ.8000 ஆக இருந்த ரூம் வாடகை ரூ.60,000.. கோல்ட் பிளே இசை நிகழ்ச்சியால் அதிர்ச்சி..!சொன்னது மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய கடலூர் மேயர்.. குவியும் பாராட்டு..
கடலூர் மாநகராட்சியில் உள்ள கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேயர் சுந்தரி ராஜா மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பின்னர் வகுப்பறைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் காலணிகள் வகுப்பறைக்கு வெளியே விடப்பட்டிருந்தது.…
View More சொன்னது மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய கடலூர் மேயர்.. குவியும் பாராட்டு..லட்டுல உங்களுக்கு ஜோக் கேட்குதா…? கொதித்த பவன் கல்யாண்.. மன்னிப்பு கேட்ட கார்த்தி
திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தினால் இந்து மதத்தினரிடம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதி லட்டு தயாரிப்பில்…
View More லட்டுல உங்களுக்கு ஜோக் கேட்குதா…? கொதித்த பவன் கல்யாண்.. மன்னிப்பு கேட்ட கார்த்திகோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டு
கோவை: சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணை நேரில் அழைத்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார். கோவை சித்தாபுதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 41). இவர் தனது…
View More கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டுபலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை காப்பாற்றிய அனுமன்.. நடந்த அதிசயம்
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை குரங்குகள் கூட்டம் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் பாக்பத் என்ற கிராமம் வனப்பகுதியை…
View More பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து 6 வயது சிறுமியை காப்பாற்றிய அனுமன்.. நடந்த அதிசயம்தொழில் தொடங்க 1 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு.. 30 சதவீத மானியம்.. யாருக்கு வாய்ப்பு
தேனி: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க, ரூ.1 கோடி வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா…
View More தொழில் தொடங்க 1 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு.. 30 சதவீத மானியம்.. யாருக்கு வாய்ப்புதூக்கத்துல நடக்குற வியாதியால் வந்த வினை..சிறுமி சென்று தூங்கிய இடம் எது தெரியுமா? கண்டுபிடித்த டிரோன்..
உலகில் பெரும்பாலான சிறுவர் சிறுமியர்களுக்கு தூக்கத்தில் பேசும் பழக்கம் அதிகம் இருக்கலாம். பள்ளியில் நடந்தவை, நண்பர்களுடன் விளையாடுவது என அன்றைய தினம் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது தன்னை அறியாமல் பேசுவர்.…
View More தூக்கத்துல நடக்குற வியாதியால் வந்த வினை..சிறுமி சென்று தூங்கிய இடம் எது தெரியுமா? கண்டுபிடித்த டிரோன்..ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓஹோன்னு இருந்த டிப்ளமோ படிப்பு.. இன்று இப்படியாகிடுச்சே
சென்னை: ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓஹோன்னு இருந்த டிப்ளமோ படிப்பு இன்று இப்படியாகிடுச்சே ஏங்கும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 18 ஆயிரம் இடங்களில், தற்போது வரை 12…
View More ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓஹோன்னு இருந்த டிப்ளமோ படிப்பு.. இன்று இப்படியாகிடுச்சே