உலக அளவில் திடீரென பிளே ஸ்டேஷன் இயங்காமல் முடங்கியதால் பயனாளிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று திடீரென உலகளவில் பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் முடங்கியதாகவும், சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4,…
View More உலக அளவில் முடங்கியது பிளே ஸ்டேஷன் நெட்வொர்க்.. பயனாளிகள் அதிருப்தி..!Category: செய்திகள்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு.. எதிர்காலத்தில், அனுமதி மறுக்ககூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…
View More ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு.. எதிர்காலத்தில், அனுமதி மறுக்ககூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடிதிருப்பதி லட்டில் சந்திபாபு நாயுடுவின் டார்க்கெட் ஜெகன் அல்ல.. பாஜக.. அதிர வைத்த சுசிசிவம்
சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜெகன்மோகன் ரெட்டியை டார்க்கெட் செய்யவில்லை என்றும் சந்திரபாபு நாயுடு பாஜகவை தான் டார்க்கெட் செய்துள்ளார் என்று ஆன்மீக பேச்சாளர் சுகி சுவம்…
View More திருப்பதி லட்டில் சந்திபாபு நாயுடுவின் டார்க்கெட் ஜெகன் அல்ல.. பாஜக.. அதிர வைத்த சுசிசிவம்சென்னை டூ விழுப்புரம்.. பயணிகளின் கனவை சத்தமே இல்லாமல் நிறைவேற்றிய தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர் உள்பட 10 மின்சார ரெயில்கள் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை, மேல்மருவத்தூர் – விழுப்புரம், விழுப்புரம் –…
View More சென்னை டூ விழுப்புரம்.. பயணிகளின் கனவை சத்தமே இல்லாமல் நிறைவேற்றிய தெற்கு ரயில்வேபிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்.. அரசு தரும் மிகப்பெரிய உதவி.. கன்னியாகுமரி அதிகாரிகள் தகவல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி பகுதிகளில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 12,344 வீடுகள் கட்ட ரூ.285 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. சொந்தமாக வீடு இல்லாத நகர்ப்புற உள்ளாட்சிகளில்…
View More பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்.. அரசு தரும் மிகப்பெரிய உதவி.. கன்னியாகுமரி அதிகாரிகள் தகவல்சென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணி
சென்னை: சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை மீது பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டது…
View More சென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணிவடகிழக்குப் பருவமழை.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..தயாரா இருங்க மக்களே..!
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சீசன் முடிந்த நிலையில் அடுத்ததாக அதிக மழையைக் கொடுக்கும் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கவிருக்கும் இந்தப் பருவமழையானது…
View More வடகிழக்குப் பருவமழை.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..தயாரா இருங்க மக்களே..!பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற குப்பை சேகரிக்கும் தொழிலாளி மகன்.. வறுமையிலும் தந்தை கொடுத்த காஸ்ட்லி பரிசு.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..
பெற்ற பிள்ளைகள் நன்றாகப் படித்தால் தந்தை ஏதாவது பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து அவர்களை ஊக்குவிப்பது வழக்கம். பெரும்பாலும் பரிசுப் பொருட்கள் சைக்கிள், வாட்ச், புத்தகங்கள் அவர்களுக்கான கல்வி உபகரணங்களாகத் தான் இருக்கும். ஆனால்…
View More பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற குப்பை சேகரிக்கும் தொழிலாளி மகன்.. வறுமையிலும் தந்தை கொடுத்த காஸ்ட்லி பரிசு.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..Spotify மியூசிக் அப்ளிகேஷனில் புதிய வசதி.. இதிலும் புகுந்தது ஏஐ டெக்னாலஜி..!
Spotify மியூசிக் அப்ளிகேஷனை இன்று உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்காக, அப்போது புதிய அப்டேட்கள் இதில் கிடைத்து வருகிறது. இந்த அப்டேட்கள் இசை ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கிய…
View More Spotify மியூசிக் அப்ளிகேஷனில் புதிய வசதி.. இதிலும் புகுந்தது ஏஐ டெக்னாலஜி..!ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு.. என்ன நடக்குது இந்திய பங்குச்சந்தையில்?
நேற்று இந்திய பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்து, முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருந்து…
View More ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு.. என்ன நடக்குது இந்திய பங்குச்சந்தையில்?பெரிய கோளாறு புடிச்ச ஆளா இருப்பாரு போல.. ரெஸ்யூமில் போட்ட அந்த ஒரு வார்த்தை.. போட்டி போட்டு கூப்பிட்ட நிறுவனங்கள்..
இன்றைய சூழலில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் சூழலில் ஏதாவது வித்தியாசமாக செய்தால் தான் கவனத்தைத் தன்பக்கம் திருப்பி கவனிக்க வைக்கின்றனர். அப்படி ஒருவர்தான் வித்யாசமாக தயார் செய்த ரெஸ்யூம் தான் தற்போது…
View More பெரிய கோளாறு புடிச்ச ஆளா இருப்பாரு போல.. ரெஸ்யூமில் போட்ட அந்த ஒரு வார்த்தை.. போட்டி போட்டு கூப்பிட்ட நிறுவனங்கள்..24 வருஷமா என்ஜின் ஆயில்தான் உணவு.. வடிவேலு காமெடி பாணியில் கர்நாடகாவை அதிர வைக்கும் நபர்
நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஏய் படத்தில் ஒரு காமெடி வரும். அதில் வடிவேலு டியூப் லைட் விற்பவராக வருவார். அப்போது ஒருவரிடம் பேசும் போது காலையில் 2 டியூப்லைட் தொட்டுகிற சீரியல் பல்பு…
View More 24 வருஷமா என்ஜின் ஆயில்தான் உணவு.. வடிவேலு காமெடி பாணியில் கர்நாடகாவை அதிர வைக்கும் நபர்