தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம் என்று மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக ரிசர்வ் வங்கியால் தங்க பத்திரங்கள் வெளியிட்டது. 8 ஆண்டு…
View More மத்திய அரசு எடுத்த முடிவால் தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி.. இனி என்ன ஆகும்?Category: செய்திகள்
ரூ.32,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததா இன்போசிஸ் நிறுவனம்? அதிர்ச்சி தகவல்..!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் ரூபாய் 32000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான…
View More ரூ.32,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததா இன்போசிஸ் நிறுவனம்? அதிர்ச்சி தகவல்..!இனி ரேஷன் கடைக்கு பை தூக்கிட்டு போக வேண்டாம்.. வரப்போகும் அசத்தல் பிளான்..!
தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுமார் 2.23 கோடி ஸ்மார்ட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம்…
View More இனி ரேஷன் கடைக்கு பை தூக்கிட்டு போக வேண்டாம்.. வரப்போகும் அசத்தல் பிளான்..!ரிட்டயர்டு ஆனவுடன் செய்ய கூடாத முக்கிய தவறு.. இதை செய்தால் செலவுக்கு கூட காசிருக்காது.!
அரசு வேலையோ அல்லது தனியார் வேலையோ பார்த்து ரிட்டயர்டு ஆனால், அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொகை கிடைக்கும், அந்த தொகையை அவர்கள் சரியான வழியில் சேமிக்கவில்லை என்றால் கடைசி காலத்தில் அவர்களுக்கு செலவுக்கு கூட…
View More ரிட்டயர்டு ஆனவுடன் செய்ய கூடாத முக்கிய தவறு.. இதை செய்தால் செலவுக்கு கூட காசிருக்காது.!ஜூலையில் மட்டும் 8000 ஐடி ஊழியர்கள் வேலை இழப்பு.. இந்தியாவில் மட்டும் இத்தனை பேர்களா?
ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார் கை நிறைய சம்பளம் வாங்கலாம், ஜாலியாக இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் எப்போது வேலை போகும் என்ற ஆபத்துடன் தான் ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள் என்பது…
View More ஜூலையில் மட்டும் 8000 ஐடி ஊழியர்கள் வேலை இழப்பு.. இந்தியாவில் மட்டும் இத்தனை பேர்களா?மால்வேர் அட்டாக்.. ஏடிஎம் உள்பட 300 வங்கிகளின் பண பரிவர்த்தனையில் சிக்கல்.. அதிர்ச்சி தகவல்..!
மால்வேர் அட்டாக் காரணமாக இந்தியாவில் உள்ள 300 வங்கிகளின் பண பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பாக ஏடிஎம் பண வர்த்தனையை கூட நடைபெறவில்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக வங்கிகளின்…
View More மால்வேர் அட்டாக்.. ஏடிஎம் உள்பட 300 வங்கிகளின் பண பரிவர்த்தனையில் சிக்கல்.. அதிர்ச்சி தகவல்..!நீங்கள் ரீல்ஸ் கிரியேட்டரா..? உங்களைத் தான் தேடுகிறது தமிழக அரசு.. திறமைக்கு கிடைக்கப்போகும் அங்கீகாரம்
எப்போது சோஷியல் மீடியாக்கள் உருவாகத் தொடங்கியதோ அப்போதிருந்தே வீட்டில் ஒவ்வொருவரும் நடிகர்களாகி விட்டனர். தங்களது திறமைகளை வெளிப்படுத்த சரியான வாய்ப்பின்றி தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு சோஷியல் மீடியாக்கள் தகுந்த வரப்பிரசாதமாக அமைந்து தனிநபர் திறமைகளை…
View More நீங்கள் ரீல்ஸ் கிரியேட்டரா..? உங்களைத் தான் தேடுகிறது தமிழக அரசு.. திறமைக்கு கிடைக்கப்போகும் அங்கீகாரம்வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.. இந்த ஆண்டு தான் உச்சம்..!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்று கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் அந்த கால அவகாசம் முடிவடைகிறது. எனவே இதுவரை வருமான வரி…
View More வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.. இந்த ஆண்டு தான் உச்சம்..!ஸ்நாக்ஸ் தயாரிப்பில் நம்பர் ஒன்.. ஹால்டிராம் நிறுவனத்தை வாங்குகிறதா அமெரிக்க கம்பெனி?
இந்தியாவின் முன்னணி சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனமான ஹால்டிராம் நிறுவனத்தின் 51% பங்கை அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் முன்னணி சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனமான ஹால்டிராம், நொய்டாவை தலைமையிடமாக…
View More ஸ்நாக்ஸ் தயாரிப்பில் நம்பர் ஒன்.. ஹால்டிராம் நிறுவனத்தை வாங்குகிறதா அமெரிக்க கம்பெனி?வயநாட்டைத் தொடர்ந்து நீலகிரிக்குக் காத்திருக்கும் ஆபத்து.. எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்..
நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் வயநாடு நிலச்சரிவு இயற்கைப் பேரழிவில் கேரளாவிற்கு அண்டை மாநிலங்கள் உதவிக் கரம் நீட்டியிருக்கிறது. மேலும் இராணுவமும், மத்திய அரசும் உடடினயாக களத்தில் இறங்கி நிலைமையை சீர் செய்து…
View More வயநாட்டைத் தொடர்ந்து நீலகிரிக்குக் காத்திருக்கும் ஆபத்து.. எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்..அடுக்கடுக்காக உயரும் பலி எண்ணிக்கை : 151 பேருக்கு மேல் பலி கொண்ட வயநாடு நிலச்சரிவு: நாட்டை உலுக்கிய சோகம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை காட்டாற்று வெள்ளத்திலும், மண்ணிலும் புதைந்து 151 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் தொடர்ந்து பெய்து வந்த தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து அதி கன மழையாகப் பெய்தது.…
View More அடுக்கடுக்காக உயரும் பலி எண்ணிக்கை : 151 பேருக்கு மேல் பலி கொண்ட வயநாடு நிலச்சரிவு: நாட்டை உலுக்கிய சோகம்சென்னை தாம்பரத்தில் பிரபல அடுக்குமாடி கட்டிட நிறுவனத்தின் மீது கலெக்டர் போலீசில் புகார்
சென்னை: சேலையூரில் கையெழுத்தை போலியாக போட்டு அடுக்குமாடி கட்டிடத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் தாம்பரம் மாநகராட்சி கமிஷனரும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருமான அழகு மீனா போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரம்…
View More சென்னை தாம்பரத்தில் பிரபல அடுக்குமாடி கட்டிட நிறுவனத்தின் மீது கலெக்டர் போலீசில் புகார்