அம்பானி முதல் நயன்தாரா வரை கோடியில் செலவு செய்து திருமணம் செய்பவர்களை பார்த்து, தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் தங்களால் முடிந்த அளவு ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள். இதனால், கடன்…
View More அம்பானி முதல் நயன்தாரா வரை: ஆடம்பர திருமணத்தால் கடனில் சிக்கும் நடுத்தர வர்க்கத்தினர்..Category: செய்திகள்
ஒரே நேரத்தில் இரண்டு அட்டாக்.. புத்தக விழாவில் விஜய் பேசிய அரசியல்..
நேற்று நடந்த எல்லாருக்குமான அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் அவர் மத்திய மற்றும் மாநில அரசுகளை எதிர்த்து பேசியது…
View More ஒரே நேரத்தில் இரண்டு அட்டாக்.. புத்தக விழாவில் விஜய் பேசிய அரசியல்..35% வரை ஜிஎஸ்டி வரி விதிப்பது சரிதான்.. மக்கள் ஆதரவால் மத்திய அரசு மகிழ்ச்சி..!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஜிஎஸ்டி வரி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சில பொருட்களுக்கு…
View More 35% வரை ஜிஎஸ்டி வரி விதிப்பது சரிதான்.. மக்கள் ஆதரவால் மத்திய அரசு மகிழ்ச்சி..!வோடோபோன் நிறுவனத்தின் மறைமுக விலை உயர்வு.. பி.எஸ்.என்.எல்-க்கு அடிக்க போகுது ஜாக்பாட்..!
வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை மறைமுகமாக குறைத்துள்ள நிலையில் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு…
View More வோடோபோன் நிறுவனத்தின் மறைமுக விலை உயர்வு.. பி.எஸ்.என்.எல்-க்கு அடிக்க போகுது ஜாக்பாட்..!ஒரு குறிப்பிட்ட தேதியில் எஸ்.ஐ.பி முதலீடு செய்தால் வருமானம் அதிகரிக்குமா?
சமூக வலைதளங்களில் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட தேதியில் எஸ்ஐபி முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் மாதக்கடைசியில் முதலீடு செய்வதால் குறைவான வருமானம் கிடைக்கும் என்றும் வதந்திகளை பரப்பி வரும் நிலையில்…
View More ஒரு குறிப்பிட்ட தேதியில் எஸ்.ஐ.பி முதலீடு செய்தால் வருமானம் அதிகரிக்குமா?ஓய்வுக்கு பின் மாதம் ஒரு லட்சம் தேவைப்படும்.. இன்றைய இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?
சமீபத்தில் வேலைக்கு சேர்ந்த இன்றைய இளைஞர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் மாதம் ஒரு லட்ச ரூபாய் பெற வேண்டும் என்றால் இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். தற்போதைய நிலையில் நடுத்தர…
View More ஓய்வுக்கு பின் மாதம் ஒரு லட்சம் தேவைப்படும்.. இன்றைய இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?மாணவியால் பேருந்து வசதி பெற்ற கிராமம்.. மாணவி கையாலே தொடங்கி வைத்த அமைச்சர்
சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம், அம்மணப்பாக்கம் கிராமத்தினைச் சேர்ந்த மாணவி தர்ஷினி தங்கள் பகுதிக்கு பேருந்து வசதில் இல்லை…
View More மாணவியால் பேருந்து வசதி பெற்ற கிராமம்.. மாணவி கையாலே தொடங்கி வைத்த அமைச்சர்பளபளன்னு ஜொலிக்கப் போகும் தமிழக அரசு கலை, பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள்.. 100 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 6 அரசு பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும்…
View More பளபளன்னு ஜொலிக்கப் போகும் தமிழக அரசு கலை, பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள்.. 100 கோடி நிதி ஒதுக்கீடுகேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு ஆப்பு வைத்த ஜியோ.. ஒரே திட்டத்தில் அனைத்து சேனல்கள்..!
இந்தியாவில் ஏராளமான மக்கள் கேபிள் டிவி தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் மிக குறைந்த நபர்கள் மட்டும் இன்டர்நெட் மூலம் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேபிள்…
View More கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு ஆப்பு வைத்த ஜியோ.. ஒரே திட்டத்தில் அனைத்து சேனல்கள்..!தெரியாமல் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து விட்டேன், திரும்ப கொடுக்க முடியுமா?
இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது இந்தியாவை பொருத்தவரை அதிகமாகி வருகிறது என்பதும், இன்சூரன்ஸ் பாலிசி குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தாலும், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் வலுக்கட்டாயமாக சில பாலிசிகளை வாடிக்கையாளர்களிடம் திணித்து விடுவதாக குற்றச்சாட்டு…
View More தெரியாமல் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து விட்டேன், திரும்ப கொடுக்க முடியுமா?கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம்.. திருக்குறள் போட்டிகள் அறிவிப்பு
முக்கடல் சூழும் குமரிமுனை கடல் நடுவே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2000-ஆவது ஆண்டின் முதல் நாளில் 133 அடி உயரமுடைய அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு தமிழ்நாடு அரசு சார்பில்…
View More கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம்.. திருக்குறள் போட்டிகள் அறிவிப்புஅமரன் திரைப்படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு
கடந்த அக்டோபர் 31-ம் தேதியன்று பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி வீரமரணம் எய்திய சென்னையைச் சேர்ந்த…
View More அமரன் திரைப்படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு