நேற்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த ஆண்டு அவர்கள் கல்லூரிகளிலும் சேர்ந்து கொள்ளலாம் என்றும்…
View More 12ம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு; அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!Category: செய்திகள்
வாட்ஸ் அப் மூலம் மோசடி அழைப்புகள்.. அடையாளம் காண்பது எப்படி?
வாட்ஸ் அப்மூலம் பல்வேறு மோசடி அழைப்புகள் வருகிறது என்பதும் பக்கத்து வீட்டில் இருந்தால் கூட வெளிநாட்டில் இருந்து பேசுவது போன்ற மோசடிகள் தற்போது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த…
View More வாட்ஸ் அப் மூலம் மோசடி அழைப்புகள்.. அடையாளம் காண்பது எப்படி?Two-Factor Authentication இருந்தாலும் பாஸ்வேர்டை திருடும் மால்வேர்.. அதிர்ச்சியில் பயனர்கள்..!
பாஸ்வேர்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக என்ற Two-Factor Authentication ஆப்ஷனை பலர் பயன்படுத்தி வரும் நிலையில் இதை பயன்படுத்தினால் கூட பாஸ்வேர்டை மால்வேர் ஒன்றின் மூலம் திருட முடியும் என்று கூறப்படுவதால் பெரும்…
View More Two-Factor Authentication இருந்தாலும் பாஸ்வேர்டை திருடும் மால்வேர்.. அதிர்ச்சியில் பயனர்கள்..!12ஆம் வகுப்பில் பெயில்.. 500 ரூபாயுடன் அமெரிக்கா சென்றவருக்கு இன்று ரூ.47000 கோடி சொத்து.. எப்படி சாத்தியம்..?
ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத நிலையில் வெறும் 500 ரூபாயுடன் அமெரிக்க சென்றவர் இன்று அவருக்கு 47 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை…
View More 12ஆம் வகுப்பில் பெயில்.. 500 ரூபாயுடன் அமெரிக்கா சென்றவருக்கு இன்று ரூ.47000 கோடி சொத்து.. எப்படி சாத்தியம்..?’தி கேரளா ஸ்டோரி’ காட்சிகள் ரத்து செய்யப்பட்ட மாநிலங்கள் மீது நடவடிக்கை: தயாரிப்பாளர் எச்சரிக்கை..!
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தின் காட்சிகளை ரத்து செய்த மாநிலங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தி கேரளா ஸ்டோரி என்ற…
View More ’தி கேரளா ஸ்டோரி’ காட்சிகள் ரத்து செய்யப்பட்ட மாநிலங்கள் மீது நடவடிக்கை: தயாரிப்பாளர் எச்சரிக்கை..!சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்: கடைசி தேதி அறிவிப்பு..!
நடப்பு கல்வி ஆண்டுக்கான ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கால சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உட்பட சட்ட கல்லூரிகளில் உள்ள சட்டப் படிப்புகளுக்கு சேர…
View More சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்: கடைசி தேதி அறிவிப்பு..!இணைந்தது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணிகள்: கூட்டாக செய்தியாளர் சந்திப்பு..!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுக நான்கு பிரிவாக பிரிந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரன் அணி இரண்டும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக் காத்த…
View More இணைந்தது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணிகள்: கூட்டாக செய்தியாளர் சந்திப்பு..!சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு கிடையாது: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
ஆண் பெண் ஆகிய இருவரும் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு குற்றம் ஆகாது என கொல்கத்தா நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்து குற்றவாளி என கீழ் கோர்ட் தீர்ப்பளித்ததை மறுத்து உள்ளது. இதனால் பெரும்…
View More சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது கற்பழிப்பு கிடையாது: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!ஓடிபி வேண்டாம், QR கோட் வேண்டாம்.. ஆதார் கைரேகையில் இருந்து மோசடி.. அதிர்ச்சி தகவல்..!
பொதுவாக மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து அவர்களிடம் ஒடிபி கேட்பார்கள் என்பதும் அல்லது QR கோடு மூலம் பரிவர்த்தனை செய்ய முயற்சிப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஓடிபி…
View More ஓடிபி வேண்டாம், QR கோட் வேண்டாம்.. ஆதார் கைரேகையில் இருந்து மோசடி.. அதிர்ச்சி தகவல்..!நடந்தால் மின்சாரம் கொடுக்கும் ஷூ.. 9ஆம் வகுப்பு மாணவரின் சாதனை கண்டுபிடிப்பு..!
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கண்டுபிடித்த ஷூவை அணிந்து நடந்தால் மின்சாரம் கிடைக்கும் என்று அந்த மின்சாரத்திலிருந்து மொபைல் சார்ஜிங் உள்பட பல விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. மேற்குவங்க மாநிலத்தை…
View More நடந்தால் மின்சாரம் கொடுக்கும் ஷூ.. 9ஆம் வகுப்பு மாணவரின் சாதனை கண்டுபிடிப்பு..!AI தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய ஆபத்து.. மைக்ரோசாப்ட் பொருளாதார நிபுணர் எச்சரிக்கை..!
வருங்காலத்தில் AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அதை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் மைக்ரோசாப்ட் பொருளாதார நிபுணர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. AI தொழில்நுட்பம்…
View More AI தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய ஆபத்து.. மைக்ரோசாப்ட் பொருளாதார நிபுணர் எச்சரிக்கை..!’மோக்கா’ புயலால் எந்தெந்த பகுதிகளுக்கு பாதிப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நாளை காற்றழுத்த மண்டலமாக மாறும் என்றும் அதன் பின்னர் நாளை மறுநாள் புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இந்த புயலுக்கு…
View More ’மோக்கா’ புயலால் எந்தெந்த பகுதிகளுக்கு பாதிப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!