பல ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. தாலிபான்கள் பொதுமக்கள் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை புகுத்தி வருகின்றனர். மேலும் ஆண்- பெண் பாலின வேற்றுமையினை அதிகரிக்கும் வகையில் பல்வேறு…
View More பூங்காங்களுக்கு ஆண்களும், பெண்களும் இணைந்து செல்லத் தடை.. தாலிபான்கள் போட்ட அடுத்த கண்டிஷன்!Category: செய்திகள்
சூப்பரான அப்டேட் கொடுத்த Whats App! 2GB வீடியோ வரை அனுப்பும் வசதி!!
நாளுக்கு நாள் சோசியல் மீடியாக்களில் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் வருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சோசியல் மீடியாக்கள் அனைவருக்கும் பரிச்சயம் பட்டதாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது அனைவரும்…
View More சூப்பரான அப்டேட் கொடுத்த Whats App! 2GB வீடியோ வரை அனுப்பும் வசதி!!அசைவ உணவில் இருந்து சைவ உணவுக்கு மாறிய லெபனான் நாட்டு மக்கள்.. காரணம் கேட்டு ஷாக் ஆகாதீங்க!
லெபனான் நாடானது மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். லெபனான் சுமார் ஆறு மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்ட நாடாக உள்ளது. உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான லெபனானில் தற்போது பொருளாதார நெருக்கடி தாண்டவமாடுகின்றது.…
View More அசைவ உணவில் இருந்து சைவ உணவுக்கு மாறிய லெபனான் நாட்டு மக்கள்.. காரணம் கேட்டு ஷாக் ஆகாதீங்க!இலங்கையில் பாரடைஸ் விசா அறிமுகம்.. விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இலங்கை சுற்றுலாவை பெரும் பொருளாதார ஆதாரமாகக் கொண்டு விளங்கும் நாடுகளில் ஒன்றாகும். ஒருபுறம் கடல் சார்ந்த வியாபாரம் மற்றொருபுறம் சுற்றுலா என்று இருந்து வருகின்றது. கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் வெளிநாட்டுப்…
View More இலங்கையில் பாரடைஸ் விசா அறிமுகம்.. விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் போன மாணவர்களுக்கு ரஷ்ய அரசு சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பு!
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரானது உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயமாக உள்ளது. ரஷ்யா உக்ரைனை கடந்த சில நாட்களாக வான் வழி, தரை வழி மற்றும் நீர் வழி என மூன்று…
View More உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் போன மாணவர்களுக்கு ரஷ்ய அரசு சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பு!ரண களத்திலும் ஒரு கிலு கிலுப்பா.. ராணுவ வீரர்களுக்காக ரஷ்ய அரசு செஞ்ச விஷயம்!
ரஷ்யா உக்ரைனை கடந்த சில நாட்களாக வான் வழி, தரை வழி மற்றும் நீர் வழி என மூன்று வழிகளிலும் போரைத் துவக்கி கடுமையாகத் தாக்க உலகின் பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தன.…
View More ரண களத்திலும் ஒரு கிலு கிலுப்பா.. ராணுவ வீரர்களுக்காக ரஷ்ய அரசு செஞ்ச விஷயம்!நாளை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு.. ஹிஜாப் அணிந்து வந்தால் தேர்வு எழுத அனுமதி இல்லை.!
கர்நாடகாவில் உள்ள குந்தாபுரா அரசுக் கல்லூரியில் சீருடையைத் தவிர வேறு எந்தவொரு உடையினையும் மாணவர்கள் அணியக்கூடாது என்றும், அப்படி அணிந்து வருவோர் கல்லூரிக்குள் நுழைய அனுமதி கிடையாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து…
View More நாளை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு.. ஹிஜாப் அணிந்து வந்தால் தேர்வு எழுத அனுமதி இல்லை.!2 வருஷத்துக்கு அப்புறம்.. இன்று முதல் இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமான சேவை!
கொரோனா வைரஸ் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி 2.5 ஆண்டுகளுக்கும் மேல் உலக நாடுகளை ஆட்டிப் படைத்தது. கொரோனா வைரஸைக் குணப்படுத்த மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுக்குள் வைக்க…
View More 2 வருஷத்துக்கு அப்புறம்.. இன்று முதல் இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமான சேவை!மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்.. ஆட்டோ, பேருந்துகள் இரண்டு நாளைக்கு இயங்காது!
நாளையும், நாளை மறுநாளும் ஆட்டோ, கால் டாக்சி, பேருந்து என போக்குவரத்துகள் இயங்காது என சிஐடியூ பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் அறிவித்துள்ளார். அதாவது மத்திய அரசு அதிகரித்துவரும் விலை உயர்வினைக் கட்டுப்படுத்த வேண்டும்;…
View More மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்.. ஆட்டோ, பேருந்துகள் இரண்டு நாளைக்கு இயங்காது!ஒரு ஒரு ரூபாயாக 2,00,000 ரூபாய் உண்டியல் காசு.. கனவு பைக்கை வாங்கிய இளைஞன்!
பைக் வாங்கி அதில் மாஸாக செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு நடுத்தர வர்க்க இளைஞனின் கனவாக இருக்கும். அந்தவகையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சேமித்து வைத்து அந்தப் பணத்தில் ஒரு இளைஞன் பைக் வாங்கியுள்ள…
View More ஒரு ஒரு ரூபாயாக 2,00,000 ரூபாய் உண்டியல் காசு.. கனவு பைக்கை வாங்கிய இளைஞன்!பெட்ரோல் விலையால் எலெக்ட்ரிக் பைக் வாங்கிய நபர்.. சார்ஜ் செய்தபோது விபத்து ஏற்பட்டு தந்தையும் மகளும் பலி!
எலெக்ட்ரிக் பைக்குகள் ஆங்காங்கே வெடித்து உயிர் இழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தின் அருகே உள்ள சின்ன அல்லாபுரம் பகுதியைச் சார்ந்தவர் துரை வர்மா. இவர் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார்.…
View More பெட்ரோல் விலையால் எலெக்ட்ரிக் பைக் வாங்கிய நபர்.. சார்ஜ் செய்தபோது விபத்து ஏற்பட்டு தந்தையும் மகளும் பலி!பெற்ற தாயை நடுத்தெருவில் விட்ட 7 பிள்ளைகள்.. 101 வயதில் வைராக்கியத்தோடு உழைக்கும் பாட்டி!
தஞ்சாவூர் மாவட்டத்தின் அருகே உள்ள பொட்டுவாஞ்சாவடியைச் சார்ந்தவர் குழந்தையம்மாள். இவர் நடைபாதையில் பழம் விற்றுப் பிழப்பு நடத்தி வருகிறார். இவரின் வயது 101. இவருக்கு 17 வயதில் ஆரோக்கியசாமி என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. ஆரோக்கியசாமி-…
View More பெற்ற தாயை நடுத்தெருவில் விட்ட 7 பிள்ளைகள்.. 101 வயதில் வைராக்கியத்தோடு உழைக்கும் பாட்டி!