பாதாம், பிஸ்தா வாங்க முடியலைனா கவலையை விடுங்க… இருக்கவே இருக்கு…அதை விட மலிவு அதிக சத்து…ஜமாய்ங்க…

பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. இது உடலுக்கு வலு சேர்க்கும் உணவுகள் மட்டுமல்லாமல் பல்வேறு சத்துகளையும் அளிக்கின்றன. சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவை விட பல மடங்கு…

View More பாதாம், பிஸ்தா வாங்க முடியலைனா கவலையை விடுங்க… இருக்கவே இருக்கு…அதை விட மலிவு அதிக சத்து…ஜமாய்ங்க…

தினமும் மூணு வேளை உணவு சாப்பிடுவது நல்லதா…கெட்டதா?

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மாதுளை பழம் சாப்பிடலாம். ஆப்பிள் எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழம் மட்டும் சாப்பிடக்கூடாது. ஏன்னா அதுல பொட்டாசியம் அதிகமா இருக்கு. அதனால மூளையை சேதப்படுத்தும். மதியம் தான் வாழைப்பழம் எடுக்கணும்.…

View More தினமும் மூணு வேளை உணவு சாப்பிடுவது நல்லதா…கெட்டதா?
Decoding Amla Benefits for Diabe

சொல்லி அடிக்கும் நெல்லி- உடலுக்கு மட்டுமில்லை விவசாயத்தையும் காக்கும் நெல்லிக்காய்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் உள்ள விரு வீடு,விராலிமாயன் பட்டி, நடகோட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் நெல்லி விவசாயம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விருவீடு பகுதி ஆறுகள் குறைவான பகுதியாகும். நான்கு…

View More சொல்லி அடிக்கும் நெல்லி- உடலுக்கு மட்டுமில்லை விவசாயத்தையும் காக்கும் நெல்லிக்காய்

தானத்திலும் நிதானம்..தேவை…! எதைக் கொடுக்க வேண்டும்? எதைக் கொடுக்கக்கூடாது?

தனக்கு மிஞ்சினால் தான் தானமும் தர்மமும் என்று சொல்வார்கள். அதே போல தானத்தில் சிறந்தது நிதானம் என்பர். அன்னதானத்தையும் சொல்வார்கள். ஒருவர் அன்னதானம் செய்யும்போது அவரது பித்ருக்கள் அனைவரும் மேல் உலகத்தில் பசியாறி மகிழ்வர்.…

View More தானத்திலும் நிதானம்..தேவை…! எதைக் கொடுக்க வேண்டும்? எதைக் கொடுக்கக்கூடாது?

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது….அப்படின்னா இதை வைங்க…!!!

வீட்டின் நுழைவு வாயிலில் அங்கு மங்கலப் பொருள்களை வைப்பது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்றால் வீட்டிற்கு வரக்கூடியவர்களும் மங்களகரமாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களும் மங்களகரமாக இருக்க வேண்டும். அவற்றில் அஷ்டமங்கள பொருள்கள்…

View More கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது….அப்படின்னா இதை வைங்க…!!!

ரொம்ப குறுகியது நம் வாழ்க்கை…! எந்த சூழலிலும் உங்கள் சுயமரியாதையை மட்டும் இழந்து விடாதீர்கள்…!

வாழ்க்கை என்பது ஒருமுறை தான். அதை நல்ல பயனுள்ள வகையில் பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வகையில் வாழ்ந்தால் நமக்கு எந்த விதத்திலும் யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை. எந்த வகையான சூழல் வந்தாலும்…

View More ரொம்ப குறுகியது நம் வாழ்க்கை…! எந்த சூழலிலும் உங்கள் சுயமரியாதையை மட்டும் இழந்து விடாதீர்கள்…!

உங்கள் வீட்டுப் பெண் குழந்தைகள் சகல திறன்களுடன் வளர வேண்டுமா…முதல்ல இதைப் படிங்க..!!!

அந்தக்காலத்தில் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் செலவு தானே என கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வார்கள். ஆனால் காலம் மாறிவிட்டது. இப்போது அப்படி அல்ல. முதலில் பெண் குழந்தைகள் பிறந்தால் சந்தோஷப்படுங்க. வீட்டுக்கு மகாலெட்சுமி வந்துட்டான்னு வரவேற்க…

View More உங்கள் வீட்டுப் பெண் குழந்தைகள் சகல திறன்களுடன் வளர வேண்டுமா…முதல்ல இதைப் படிங்க..!!!

இவ்வளவு நாள் இது தெரியாமப் போச்சே…! பண வரவு அதிகமாக சூப்பர் பரிகாரம்!

எப்போதும் கவலை கவலை கவலை… தொழிலில் நஷ்டம்…. வியாபாரம் சரியில்லை. வீட்டில் எப்போதும் மளிகை பொருள்கள் தட்டுப்பாடு… ஒரு தங்கம் வாங்க முடியலை… ஒரு பணம் காசு கையில நிக்க மாட்டேங்குது… வரவுக்கு மீறி…

View More இவ்வளவு நாள் இது தெரியாமப் போச்சே…! பண வரவு அதிகமாக சூப்பர் பரிகாரம்!

அதிசயம்….ஆனால்…உண்மை..!? பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் எளிய வசம்பு பரிகாரம்…!

பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். இந்தப் பணத்திற்காகத் தான் எத்தனை பொய், எவ்வளவு லஞ்சம், எத்தனை கலவரம் என என்னென்னமோ நடக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும்…

View More அதிசயம்….ஆனால்…உண்மை..!? பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் எளிய வசம்பு பரிகாரம்…!
Avocado Oil on Table

அவகேடோ ஆயிலை சமையலுக்குப் பயன்படுத்தினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

எண்ணெய்யையும், இந்திய சமையலையும் வெவ்வேறாக பிரிந்து பார்க்க முடியாது. குழம்பு தாளிப்பதில் ஆரம்பித்து பஜ்ஜி பொறிப்பது வரை இந்திய சமையலை உணவுகள் அனைத்துமே எண்ணெய்யை சார்ந்தே உள்ளன. அதேசமயம் நாம் உட்கொள்ளும் எண்ணெய் தான்…

View More அவகேடோ ஆயிலை சமையலுக்குப் பயன்படுத்தினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

காம எண்ணங்களில் இருந்து விடுபடுவது இவ்ளோ ஈசியா…?!

மனிதனின் இறுதி மூச்சு வரை ஒட்டிக்கொண்டே வரும் ஒரு உணர்வு தான் இந்த காமம். பருவவயதில் தலைவிரித்தாடுகிறது. அதன் போக்கில் உடலைக் கொண்டு போகச் செய்கிறது. மனம் அதனை இழுத்துக்கொண்டு ஓடுகிறது. எங்கு போகிறோம்…என்ன…

View More காம எண்ணங்களில் இருந்து விடுபடுவது இவ்ளோ ஈசியா…?!

குடும்பம் சிறப்பாக இருக்க இதுதான் ரகசிய வழி…! இதில் தான் நாம் திருப்தி அடைய வேண்டுமாம்…!!!

நாம் அனைவரும் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் பல நல்ல வழிமுறைகளை எடுத்துக் கூறியுள்ளனர். ஒரு நாடு எப்படி இருந்தால் முன்னேறும்…குடும்பம் எப்படி இருந்தால் சிறப்பாக அமையும் என்பதை சாணக்கியர் திறம்பட…

View More குடும்பம் சிறப்பாக இருக்க இதுதான் ரகசிய வழி…! இதில் தான் நாம் திருப்தி அடைய வேண்டுமாம்…!!!