ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்தபடி உள்ளனர். அப்படி வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் சுற்றித் திரியும் இடங்கள் மற்றும் அங்கே பார்க்கும் மக்கள் தொடர்பான…
View More இந்தியாலயே நேர்மையான மனுஷன் இவரு.. தெருவோர வியாபாரியின் திறமை.. உருகிய வெளிநாட்டு பயணி.. வீடியோCategory: இந்தியா
மறைந்த மகனின் கனவை நிறைவேற்ற.. தந்தை எடுத்த சத்தியம்.. வைரல் Ramp Walk-ன் எமோஷனல் காரணம்.. வீடியோ
18 வயதில் மறைந்து போன தனது மகனுக்காக தந்தை செய்த சம்பவம் தொடர்பான செய்தி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருவதுடன் அதன் பின்னணி பலரையும் கண்கலங்கவும் வைத்துள்ளது. எப்போதுமே தங்களது பிள்ளைகள்…
View More மறைந்த மகனின் கனவை நிறைவேற்ற.. தந்தை எடுத்த சத்தியம்.. வைரல் Ramp Walk-ன் எமோஷனல் காரணம்.. வீடியோ83 வயதில்.. சாலையில் இறங்கி சுத்தம் செய்த முதியவர்.. அவரே சொன்ன பரபர காரணம்.. வீடியோ
தற்போது எல்லாம் ஒருவருக்கு 30 முதல் 35 வயது ஆகிவிட்டாலே அவரது உடல்நிலை சோர்வடைவதுடன் மட்டுமில்லாமல் பல இடங்களில் வேதனை அடைய தொடங்குவதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர். இதன் காரணமாக முடிந்த அளவுக்கு வேகமாக பணம்…
View More 83 வயதில்.. சாலையில் இறங்கி சுத்தம் செய்த முதியவர்.. அவரே சொன்ன பரபர காரணம்.. வீடியோமைசூர்.. ரூ.30 லட்சம் காப்பீடு பணத்துக்காக அப்பாவை போட்டுத்தள்ளிய மகன்.. சிக்கியது எப்படி?
மைசூரு: கர்நாடகா மாநிலம் மைசூருவில் ரூ.30 லட்சம் பணத்துக்காக விவசாயியை அடித்து கொன்றுவிட்டு விபத்து நாடகமாடிய அவரது மகனை போலீசார் கைது செய்தனர். இதனிடையே தனது அண்ணன் இந்த தகவலை கேட்டு அவரது தம்பியும்…
View More மைசூர்.. ரூ.30 லட்சம் காப்பீடு பணத்துக்காக அப்பாவை போட்டுத்தள்ளிய மகன்.. சிக்கியது எப்படி?பைக் ஓட்டுறது யாருன்னு பாருங்க.. ஆவேசமான ரோஜா.. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பெரிய போராட்டம்
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று நடந்த போராட்டத்தில் நடிகையும் முன்னாள் அமைச்சருமான ரோஜா கலந்து கொண்டார். அப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு…
View More பைக் ஓட்டுறது யாருன்னு பாருங்க.. ஆவேசமான ரோஜா.. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பெரிய போராட்டம்ராஜஸ்தான்.. மனைவியை கவனிக்க விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.. பிரிவு உபசார விழாவில் சோகம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நோய்வாய்ப்பட்ட மனைவியை கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக விருப்ப ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் பிரிவுபசார விழாவில் அவருடைய கண்முன்னே மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
View More ராஜஸ்தான்.. மனைவியை கவனிக்க விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.. பிரிவு உபசார விழாவில் சோகம்காவலர் வீட்டில் இருந்த ரூ.8 கோடி சொத்துகள், தங்க நகை, வெளிநாட்டு பணம் பறிமுதல்
போபால்: மத்திய பிரதேச மாநிலததில் முன்னாள் போலீஸ்காரர் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து தங்க நகைகள், வெளிநாட்டு பணம் உள்பட ரூ.8 கோடி சொத்துகளை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர். மத்தியபிரதேச மாநிலம்…
View More காவலர் வீட்டில் இருந்த ரூ.8 கோடி சொத்துகள், தங்க நகை, வெளிநாட்டு பணம் பறிமுதல்புனேவில் ஓடும் பேருந்தில் நடந்த பகீர் சம்பவம்.. சீண்டலில் ஈடுபட்டவரை வெளுத்து வாங்கிய பெண்..
பெண்களின் பாதுகாப்பிற்காக அரசு பல முயற்சிகளும், எண்ணற்ற திட்டங்களைத் தீட்டினாலும் இன்னும் அவ்வப்போது நாட்டின் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டாலும் ஒரு…
View More புனேவில் ஓடும் பேருந்தில் நடந்த பகீர் சம்பவம்.. சீண்டலில் ஈடுபட்டவரை வெளுத்து வாங்கிய பெண்..கர்நாடகா உள்துறை ஐஜி ரூபா ஐபிஎஸ்க்கு எதிராக ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் அதிரடி வழக்கு
பெங்களூர்: கர்நாடக உள்துறை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. அதேபோல ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரோகிணி சிந்தூரி ஆகியோரிடையே கடந்த ஆண்டு கருத்துமோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.…
View More கர்நாடகா உள்துறை ஐஜி ரூபா ஐபிஎஸ்க்கு எதிராக ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் அதிரடி வழக்குAmit shah on Ambedkar | அம்பேத்கரை அவமதித்தேனா.. உண்மைகளை திரிக்கிறார்கள்.. அமித்ஷா ஆவேசம்
டெல்லி: அம்பேத்கரை அவமதித்துவிட்டதாகவும் அமித்ஷாவை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் காங்கிரஸ் உண்மைகளை திரித்துக்கூறும் செயலில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம்…
View More Amit shah on Ambedkar | அம்பேத்கரை அவமதித்தேனா.. உண்மைகளை திரிக்கிறார்கள்.. அமித்ஷா ஆவேசம்அரியானாவில் மனைவியை பிரிய ஜீவனாம்சமாக ரூ.3 கோடி தந்த 70 வயது பண்ணையார்..ஏன் தெரியுமா?
டெல்லி: அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த வசதிபடைத்த பண்ணையாளர் ஒருவர் விவாகரத்து மூலம் மனைவியை பிரிய விரும்பினார்.அவருக்கு தற்போது 70 வயது ஆகிறது. 44 வருடம் மனைவியுடன் வாழ்ந்த அவர், மனைவியை பிரிய…
View More அரியானாவில் மனைவியை பிரிய ஜீவனாம்சமாக ரூ.3 கோடி தந்த 70 வயது பண்ணையார்..ஏன் தெரியுமா?இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன?
டெல்லி : இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பை நீக்க வேண்டும் என்றும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்புச்…
View More இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன?