பிரபல சீரியல் நடிகை உள்பட நான்கு நடிகைகள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருந்த நிலையில், அவர்களை மீட்ட போலீசார், இரண்டு விபச்சார புரோக்கர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சில…
View More சீரியல் நடிகை உள்பட 4 நடிகைகள் விபச்சாரம்.. 2 புரோக்கர்களை கைது செய்த போலீசார்..!Category: இந்தியா

மனிதர்களுக்கு மட்டுமல்ல.. மரங்களுக்கும் ஆதார் கார்டு.. புதிய திட்டம் அறிமுகம்..!
ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அத்தியாவசியமானது என்பதும் வங்கி கணக்கு தொடங்குவது முதல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது முதல் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில்…
View More மனிதர்களுக்கு மட்டுமல்ல.. மரங்களுக்கும் ஆதார் கார்டு.. புதிய திட்டம் அறிமுகம்..!வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் மோசடி.. ரூ.1.95 கோடி இழப்பு.. 10 நிமிடத்தில் பணத்தை மீட்டு கொடுத்த சைபர் க்ரைம்..!
வாட்ஸ்அப் மெசேஜ் மூலம், ரூ.1.95 அனுப்பவும்” என தொழிலதிபர் ஒருவர் அனுப்பி கோரியதாகவும், அதை நம்பி மேனேஜர் அந்த பணத்தை அனுப்பியுள்ள நிலையில். பின்னர், அது மோசடி என்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 10 நிமிடத்திற்குள் சைபர்…
View More வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் மோசடி.. ரூ.1.95 கோடி இழப்பு.. 10 நிமிடத்தில் பணத்தை மீட்டு கொடுத்த சைபர் க்ரைம்..!16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர்.. நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு..!
சென்னை அருகே 16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாகிய வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் நாயக் என்பவர், 2018 ஆம் ஆண்டு சென்னை வந்தார்.…
View More 16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர்.. நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு..!பாலியல் வழக்கில் 74 வயது தொழிலதிபர் கைது.. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!
டெல்லியில் 74 வயது தொழிலதிபர், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அந்த தொழிலதிபர், 2015 ஆம்…
View More பாலியல் வழக்கில் 74 வயது தொழிலதிபர் கைது.. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!எனக்கு ஒன்னுமே தெரியாது… கொஞ்ச நாள் தான் அவருடன் வாழ்ந்தேன்.. ரன்யா ராவ் கணவர்..!
பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது கணவர் ஜதீன் ஹூக்கேரி என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, “என் மனைவியின்…
View More எனக்கு ஒன்னுமே தெரியாது… கொஞ்ச நாள் தான் அவருடன் வாழ்ந்தேன்.. ரன்யா ராவ் கணவர்..!மாத போன் பில் ரூ.41,000.. ஹார்டுவேர் கட்டணம் ரூ.31,000.. எவனாவது ஸ்டார்லிங்க் பக்கம் போவானா?
எலான் மாஸ்க் அவர்களின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களுடன் இணைந்து தனது சாட்டிலைட் இணையதள சேவையை தொடங்க உள்ளது…
View More மாத போன் பில் ரூ.41,000.. ஹார்டுவேர் கட்டணம் ரூ.31,000.. எவனாவது ஸ்டார்லிங்க் பக்கம் போவானா?சீனாவுக்கு டிரம்ப் வைத்த வரி ஆப்பு.. இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்..
சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு அதிக வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த நிலையில், சீனாவின் மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவின் மீது கவனம் செலுத்தி உள்ளன. தங்கள் உற்பத்தி யூனிட்டுகளை…
View More சீனாவுக்கு டிரம்ப் வைத்த வரி ஆப்பு.. இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்..BMW காரில் வந்து சாலையோரம் சிறுநீர் கழித்த வாலிபர்.. வீடியோ வைரலானதால் கைது..!
BMW காரில் வந்த ஒரு இளைஞர் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு, சாலையோரம் சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் காரில் வந்த அவருடைய…
View More BMW காரில் வந்து சாலையோரம் சிறுநீர் கழித்த வாலிபர்.. வீடியோ வைரலானதால் கைது..!இந்தியாவுக்கு வருக வருக எலான் மஸ்க் அவர்களே.. எக்ஸ் பதிவை 1 மணி நேரத்தில் நீக்கிய மத்திய அமைச்சர்..!
உலகின் முன்னணி தொழில் அதிபர் எலான் மஸ்க், இந்தியாவில் உள்ள ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதை அடுத்து, ஸ்டார்லிங்க் சேவை மிக விரைவில் இந்தியாவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த…
View More இந்தியாவுக்கு வருக வருக எலான் மஸ்க் அவர்களே.. எக்ஸ் பதிவை 1 மணி நேரத்தில் நீக்கிய மத்திய அமைச்சர்..!பங்குச்சந்தை, மியூட்சுவல் ஃபண்டில் இருந்து வெளியே வாருங்கள்.. தங்கம் தான் சிறந்த முதலீடு.. ஷங்கர் ஷர்மா
இந்தியாவின் பிரபல முதலீட்டாளர் ஷங்கர் ஷர்மா தனது சமூக ஊடகத்தில் செய்துள்ள பதிவில் முதலீட்டாளர்கள் நிம்மதியாக, மனக்கவலை இன்றி இருக்க வேண்டும் என்றால் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டில் இருந்து வெளியே வாருங்கள், தங்கம், ரியல்…
View More பங்குச்சந்தை, மியூட்சுவல் ஃபண்டில் இருந்து வெளியே வாருங்கள்.. தங்கம் தான் சிறந்த முதலீடு.. ஷங்கர் ஷர்மாகணிதத்தில் பட்டம் பெற்றவரிடம் 52 மொபைல் போன்கள்.. தட்டி தூக்கிய காவல்துறை..!
கணிதத்தில் பட்டமும் மொபைல் போன் ரிப்பேர் சான்றிதழும் பெற்ற ஒருவரிடம் 52 மொபைல் போன்கள் இருந்ததை வைத்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரமோத்குமார் என்பவர் கணிதத்தில் பட்டம்…
View More கணிதத்தில் பட்டம் பெற்றவரிடம் 52 மொபைல் போன்கள்.. தட்டி தூக்கிய காவல்துறை..!