கணிதத்தில் பட்டமும் மொபைல் போன் ரிப்பேர் சான்றிதழும் பெற்ற ஒருவரிடம் 52 மொபைல் போன்கள் இருந்ததை வைத்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரமோத்குமார் என்பவர் கணிதத்தில் பட்டம்…
View More கணிதத்தில் பட்டம் பெற்றவரிடம் 52 மொபைல் போன்கள்.. தட்டி தூக்கிய காவல்துறை..!Category: இந்தியா
இது என்ன கூகுள் அலுவலகமா? இல்லை 5 ஸ்டார் ஹோட்டலா? இளம்பெண்ணின் வீடியோ வைரல்..!
குர்கிராம் நகரிலுள்ள கூகுள் அலுவலகத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர், தனது அலுவலகத்தின் ஒரு சிறு பகுதியை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த வீடியோ ஒரு கோடிக்கும் அதிகமான…
View More இது என்ன கூகுள் அலுவலகமா? இல்லை 5 ஸ்டார் ஹோட்டலா? இளம்பெண்ணின் வீடியோ வைரல்..!ட்விட்டரை அடுத்து எஸ்பிஐ.. திடீரென முடங்கியதால் யுபிஐ சேவைகள் பாதிப்பு..!
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐயின் யுபிஐ சேவைகள் தொழில்நுட்ப பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எஸ்பிஐ வங்கியின் யுபிஐ சேவைகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முயன்ற பலர்…
View More ட்விட்டரை அடுத்து எஸ்பிஐ.. திடீரென முடங்கியதால் யுபிஐ சேவைகள் பாதிப்பு..!ரூ.1500 கோடி.. மருத்துவ துறையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய மோசடி..!
இந்திய மருத்துவத்துறையில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாகவும், ரூ.1500 கோடி அளவு மோசடி நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையை நிர்வகிக்கும் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் ரூ.1200…
View More ரூ.1500 கோடி.. மருத்துவ துறையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய மோசடி..!திருமணமான ஒரே மாதத்தில் கணவர் மரணம்.. மன உறுதியுடன் ராணுவ வீராங்கனையாக மாறிய சிங்கப்பெண்..!
ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு இளம்பெண், திருமணமான ஒரே மாதத்தில் சாலை விபத்தில் தனது கணவரை இழந்த நிலையில், மனம் தளராது கடும் முயற்சி செய்து, தற்போது ராணுவ வீராங்கனை ஆக மாறியுள்ளார். இதனை…
View More திருமணமான ஒரே மாதத்தில் கணவர் மரணம்.. மன உறுதியுடன் ராணுவ வீராங்கனையாக மாறிய சிங்கப்பெண்..!சிறையில் அடைத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட வைத்த மியான்மர் கும்பல்.. 300 இந்தியர்களை மீட்ட மத்திய அரசு..!
மியான்மர் நாட்டை சேர்ந்த மோசடி கும்பல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என ஆசை வார்த்தை காட்டி, பலரை வரவழைத்துள்ளது. அதன் பின்னர், கிட்டத்தட்ட சிறையில் அடைத்து, ஆன்லைன் மோசடியில் ஈடுபட வைத்துள்ளது. இந்த நிலையில்,…
View More சிறையில் அடைத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட வைத்த மியான்மர் கும்பல்.. 300 இந்தியர்களை மீட்ட மத்திய அரசு..!சிறுமியின் கழுத்தை வெட்டி படிக்கட்டில் ரத்த பலி கொடுத்த கொடூரன்.. மனநோயாளியா? மந்திரவாதியா?
குஜராத் மாநிலத்தில் ஐந்து வயது சிறுமியை கடத்தி, கழுத்தை வெட்டி, அதிலிருந்து வரும் ரத்தத்தை தனது வீட்டின் அருகே இருந்த கோவில் படியில் பூசிய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும்…
View More சிறுமியின் கழுத்தை வெட்டி படிக்கட்டில் ரத்த பலி கொடுத்த கொடூரன்.. மனநோயாளியா? மந்திரவாதியா?கடுமையான டயட் இருந்த இளம்பெண் பலி.. விரும்பியதை சாப்பிட்டு வாழ்க்கையை எஞ்சாய் பண்ணலாமே..!
கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்து பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி நீண்ட காலமாக…
View More கடுமையான டயட் இருந்த இளம்பெண் பலி.. விரும்பியதை சாப்பிட்டு வாழ்க்கையை எஞ்சாய் பண்ணலாமே..!4 கிலோ தங்கம் கடத்திய பார்வையற்ற மாற்றுத்திறனாளி.. ரன்யா ராவ் பின்னணியில் உள்ள கும்பலா?
பெங்களூரு விமான நிலையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் சுமார் 4 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.ஏற்கனவே, கர்நாடகா நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல்…
View More 4 கிலோ தங்கம் கடத்திய பார்வையற்ற மாற்றுத்திறனாளி.. ரன்யா ராவ் பின்னணியில் உள்ள கும்பலா?கோயில் பூசாரின்னா தட்டில் கையேந்துபவர் என நினைத்தாயா? ரூ.200 கோடியில் ரிசார்ட் கட்டும் பூசாரி..!
பூசாரி என்றால் தட்டில் விழும் பணம் தான் வருமானம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பூரி ஜெகநாதர் கோயிலின் பூசாரி ஒருவர் 200 கோடி ரூபாய் மதிப்பில் ரிசார்ட் கட்ட இருப்பதாக கூறப்படுவது…
View More கோயில் பூசாரின்னா தட்டில் கையேந்துபவர் என நினைத்தாயா? ரூ.200 கோடியில் ரிசார்ட் கட்டும் பூசாரி..!இந்தியர்கள் தான் திறமையானவர்கள்.. பிரிட்டன் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புங்க… Lloyds வங்கி முடிவு..!
உலக அளவில் பிரபலமான Lloyds வங்கி, பிரிட்டனைச் சேர்ந்த 6000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 4000 இந்தியர்களை புதிதாக வேலைக்கு சேர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படும் செய்தி பரபரப்பை…
View More இந்தியர்கள் தான் திறமையானவர்கள்.. பிரிட்டன் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புங்க… Lloyds வங்கி முடிவு..!மிளகாய் பொடி ஸ்ப்ரேயுடன் பெண்கள் பாதுகாப்பு படை.. இனி ரயிலில் யாரும் வாலாட்ட முடியாது..!
ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மிளகாய் பொடி ஸ்பிரேயுடன் கூடிய பெண்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.RPF என்ற பெயருடைய…
View More மிளகாய் பொடி ஸ்ப்ரேயுடன் பெண்கள் பாதுகாப்பு படை.. இனி ரயிலில் யாரும் வாலாட்ட முடியாது..!