இந்தியாவில் உள்ள படித்த வேலையில்லாத இளைஞர்கள், வேலை கிடைக்கும் வரை ஃபுட் டெலிவரி நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள் என்றும், அவர்கள் தங்களது திறமை மற்றும் இளமையை வீணாக்குகிறார்கள் என்றும், அந்த நிறுவனங்களும் வேலை இல்லாத…
View More Food டெலிவரி நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லாதீர்கள்.. அதிர்ச்சி புள்ளி விவரம் கூறிய மத்திய அமைச்சர்..!Category: இந்தியா

13 வயதுக்குட்பட்டோர் இனி பேஸ்புக், எக்ஸ் பயன்படுத்த முடியாதா? சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன?
13 வயதிற்கு குறைந்த குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்ற வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இது ஒரு கொள்கை தொடர்பான விஷயம் எனவும், இந்த விஷயத்தில் சட்டமியற்ற வேண்டியது…
View More 13 வயதுக்குட்பட்டோர் இனி பேஸ்புக், எக்ஸ் பயன்படுத்த முடியாதா? சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன?பீட்சா, கூல் ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு தூக்கில் தொங்கிய இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!
டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனக்குப் பிடித்தமான பீட்சா மற்றும் கூல்ட்ரிங்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு, அதன் பின்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More பீட்சா, கூல் ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு தூக்கில் தொங்கிய இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!Teenage பயணிக்காக ஒரு தனி சேவை; பெற்றோருக்கு நிம்மதி அளிக்கும் Uber ஐடியா..!
Teenage பயணிகள் தனியாக பயணம் செய்யும்போது அவர்களது பாதுகாப்பான பயண தேர்வுகள் குறித்து பெற்றோரின் கவலை அதிகரிக்கையில், Uber India நிறுவனம் ‘Uber for Teens’ என்ற சிறப்புப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 13 முதல்…
View More Teenage பயணிக்காக ஒரு தனி சேவை; பெற்றோருக்கு நிம்மதி அளிக்கும் Uber ஐடியா..!தாஜ்மஹால் வக்பு வாரிய சொத்தா? நீண்ட சட்ட போராட்டத்தின் முடிவு என்ன?
வக்பு வாரியத்தின் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தாஜ்மஹாலை வக்பு வாரியத்தின் சொத்தாக அறிவிப்பதற்கான நீண்ட கால நீதிமன்றப் போராட்டத்தின் முடிவை நாமும் காணலாம். இந்தியாவின் முக்கிய வரலாற்று சின்னங்களில்…
View More தாஜ்மஹால் வக்பு வாரிய சொத்தா? நீண்ட சட்ட போராட்டத்தின் முடிவு என்ன?IT துறையை விட அதிக சம்பளம்.. E-Commerce ஊழியர்கள்.. கொட்டி கொடுக்கும் நிறுவனங்கள்..
கடந்த சில ஆண்டுகளாக IT துறையில் பணிபுரிந்தால் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கலாம் என்றும், சில வருடங்களில் பணக்காரராகிவிடலாம் என்றும் இளைஞர்களின் கனவாக இருந்தது. எனவே தான் IT துறையில் பணியில் சேர வேண்டும் என்பதற்காக,…
View More IT துறையை விட அதிக சம்பளம்.. E-Commerce ஊழியர்கள்.. கொட்டி கொடுக்கும் நிறுவனங்கள்..வாடிக்கையாளர் சேவை மையம் துறையையே காலி செய்துவிட்ட AI.. Zomatoவில் 600 பேர் பணிநீக்கம்..!
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான Zomato 600 வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்று…
View More வாடிக்கையாளர் சேவை மையம் துறையையே காலி செய்துவிட்ட AI.. Zomatoவில் 600 பேர் பணிநீக்கம்..!முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கே விபூதி அடித்த சைபர் குற்றவாளிகள்.. ரூ.1.4 கோடி மோசடி..!
சைபர் கிரைம் குற்றவாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், அப்பாவி மக்களை குறிவைத்து, அவர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் மோசடி செய்து வருகின்றனர் என்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தின்…
View More முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கே விபூதி அடித்த சைபர் குற்றவாளிகள்.. ரூ.1.4 கோடி மோசடி..!தாஜ்மஹால் எனக்கு தான் சொந்தம்.. முகலாய பேரரசின் வாரிசு திடீர் அறிவிப்பு.. DNA சோதனைக்கு தயார்..!
முகலாய பேரரசின் வாரிசு என்று கூறிக்கொள்ளும் ஒருவர், தாஜ்மஹால் தனக்குத்தான் சொந்தமானது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட போது, தங்கத்தால் ஆன செங்கலை வழங்கிய…
View More தாஜ்மஹால் எனக்கு தான் சொந்தம்.. முகலாய பேரரசின் வாரிசு திடீர் அறிவிப்பு.. DNA சோதனைக்கு தயார்..!PAN 2.0 பார்டு கார்டை கண்டிப்பாக மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் பெறுவது எப்படி?
PAN 2.0 என்பது மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான நிரந்தர கணக்கு எண் (PAN) அமைப்பின் புதிய பதிப்பாகும். வருமான வரித் துறை இதை முறையாக அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பு பாதுகாப்பை மேம்படுத்தி,…
View More PAN 2.0 பார்டு கார்டை கண்டிப்பாக மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் பெறுவது எப்படி?முகேஷ் அம்பானியை விட அதிகமாக ரிலையன்ஸ் ஷேர்களை வைத்திருப்பவர்.. ரூ.18,000 கோடி சொத்து..!
முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முகமாக இருந்தாலும், அவர் அம்பானி குடும்ப உறுப்பினர்களில் இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய தனிப்பட்ட பங்குதாரராக இல்லை. அவரை விட அதிகமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர் திருபாய் அம்பானியின்…
View More முகேஷ் அம்பானியை விட அதிகமாக ரிலையன்ஸ் ஷேர்களை வைத்திருப்பவர்.. ரூ.18,000 கோடி சொத்து..!தங்கத்தை அடுத்து கிடைத்த கச்சா எண்ணெய் புதையல்.. வல்லரசு நாடாகும் இந்தியா..!
சமீபத்தில் நடந்த ஆய்வில், ஒரிசா மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய கச்சா எண்ணெய் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை எண்ணெய்…
View More தங்கத்தை அடுத்து கிடைத்த கச்சா எண்ணெய் புதையல்.. வல்லரசு நாடாகும் இந்தியா..!