stalin eps vijay

பீகார் தேர்தல் முடிவு சொல்வது என்ன? பொருத்தமான கூட்டணிக்கு தான் வெற்றி கிடைக்கும். தமிழ்நாடு அரசியல் கடசிகள் சுதாரிப்பார்களா? மக்கள் ஏற்கும் வகையில் கூட்டணி அமைப்பது யாராக இருக்கும்.

அண்மையில் வெளிவந்த பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், இந்திய அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் அசைக்க முடியாத ஆளுமைக்கு கட்டியம் கூறுவதாகவும், 2029 ஆம்…

View More பீகார் தேர்தல் முடிவு சொல்வது என்ன? பொருத்தமான கூட்டணிக்கு தான் வெற்றி கிடைக்கும். தமிழ்நாடு அரசியல் கடசிகள் சுதாரிப்பார்களா? மக்கள் ஏற்கும் வகையில் கூட்டணி அமைப்பது யாராக இருக்கும்.
Bihar

பீகாரில் எதிர்க்கட்சியே இல்லை.. வாக்கு திருட்டு என்று சொல்லி தோல்விக்கு பொறுப்பேற்காமல் இருக்க முடியாது. இந்த முடிவுகள் ஒரு சுனாமி.. ராகுல் காந்தியை மக்கள் நம்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது. டஃப் பைட் கூட இல்லை.. போராடி தோற்கவும் இல்லை.. கம்ப்ளீட் ஸ்வீப்.. எங்கேயோ பெரிய ஓட்டை இருக்குது..!

பிகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அபார வெற்றி, பீகார் மாநில அரசியலில் வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்பாடும், அதன் தலைவர் ராகுல்…

View More பீகாரில் எதிர்க்கட்சியே இல்லை.. வாக்கு திருட்டு என்று சொல்லி தோல்விக்கு பொறுப்பேற்காமல் இருக்க முடியாது. இந்த முடிவுகள் ஒரு சுனாமி.. ராகுல் காந்தியை மக்கள் நம்பவில்லை என்பது உறுதியாகியுள்ளது. டஃப் பைட் கூட இல்லை.. போராடி தோற்கவும் இல்லை.. கம்ப்ளீட் ஸ்வீப்.. எங்கேயோ பெரிய ஓட்டை இருக்குது..!
rahul

பார்ட் டைம் அரசியல்.. திடீரென வெளிநாட்டுக்கு காணாமல் போவது.. இந்தியாவையும் ராணுவத்தையும் குறை சொல்வது.. ஆதாரமே இல்லாமல் சொல்லும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு.. டிரம்புக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது.. இதெல்லாம் வேலைக்கு ஆகாது ராகுல் காந்தி.. காங்கிரஸ் கட்சிக்குள்ளே எழும் கடும் விமர்சனம்..!

பிகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தொடர் தோல்விகளுக்கு பிறகு, கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை மற்றும் தலைமை பாணி குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தே கடுமையான விமர்சனங்கள்…

View More பார்ட் டைம் அரசியல்.. திடீரென வெளிநாட்டுக்கு காணாமல் போவது.. இந்தியாவையும் ராணுவத்தையும் குறை சொல்வது.. ஆதாரமே இல்லாமல் சொல்லும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு.. டிரம்புக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது.. இதெல்லாம் வேலைக்கு ஆகாது ராகுல் காந்தி.. காங்கிரஸ் கட்சிக்குள்ளே எழும் கடும் விமர்சனம்..!
rahul gandhi

மோடியை விமர்சனம் செய்யுங்கள், பாஜகவை விமர்சனம் செய்யுங்கள்.. ஆனால் இந்தியாவை விமர்சனம் செய்யாதீங்க.. அதுவும் வெளிநாட்டில் போய் இந்தியாவை விமர்சனம் செய்தால் உங்களால் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியை பிடிக்க முடியாது.. ராகுல் காந்திக்கு அரசியல் விமர்சகர்கள் அட்வைஸ்.. இனியாவது ராகுல் காந்தி திருந்துவாரா?

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆகியோரை விமர்சிப்பதில் கவனம் செலுத்தலாம். ஆனால், வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் உள் விவகாரங்கள் மற்றும் ஜனநாயக…

View More மோடியை விமர்சனம் செய்யுங்கள், பாஜகவை விமர்சனம் செய்யுங்கள்.. ஆனால் இந்தியாவை விமர்சனம் செய்யாதீங்க.. அதுவும் வெளிநாட்டில் போய் இந்தியாவை விமர்சனம் செய்தால் உங்களால் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியை பிடிக்க முடியாது.. ராகுல் காந்திக்கு அரசியல் விமர்சகர்கள் அட்வைஸ்.. இனியாவது ராகுல் காந்தி திருந்துவாரா?
Bihar

Exit Poll சொன்னபடியே நடந்தது.. NDA கூட்டணி முன்னிலை; பெரும்பான்மை கிடைத்தது.. மீண்டும் நிதிஷ்குமார் முதல்வரா? பாஜக கேம் விளையாடுமா? பல கட்சிகளை வெற்றி பெற வைத்த பிரசாந்த் கிஷோருக்கு சொந்த கட்சியை வெற்றி பெற வைக்க தெரியவில்லை..

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஆரம்ப கட்ட நிலவரங்களிலேயே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியது. மொத்தமுள்ள 243…

View More Exit Poll சொன்னபடியே நடந்தது.. NDA கூட்டணி முன்னிலை; பெரும்பான்மை கிடைத்தது.. மீண்டும் நிதிஷ்குமார் முதல்வரா? பாஜக கேம் விளையாடுமா? பல கட்சிகளை வெற்றி பெற வைத்த பிரசாந்த் கிஷோருக்கு சொந்த கட்சியை வெற்றி பெற வைக்க தெரியவில்லை..
india america

அமெரிக்காவின் வரிப்புயலை எதிர்கொள்ள இந்தியாவின் ரூ.45000 கோடி திட்டம்.. 50% வரி தொடர்ந்தாலும் இந்தியாவுக்கு பிரச்சனை இல்லை.. மாற்றி யோசித்த இந்தியா.. அமெரிக்கா இதை எதிர்பார்க்கவே இல்லை.. வரி போட்டு அடக்க இந்தியா என்ன அமெரிக்காவின் அடிமை நாடா? அமெரிக்காவை விஞ்சப்போகிறது இந்தியா..!

சர்வதேச வர்த்தகம் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள இச்சமயத்தில், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக, மத்திய அரசு மொத்தம் ரூ. 45,000 கோடி மதிப்பிலான இரண்டு மாபெரும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உலகளாவிய பொருளாதார…

View More அமெரிக்காவின் வரிப்புயலை எதிர்கொள்ள இந்தியாவின் ரூ.45000 கோடி திட்டம்.. 50% வரி தொடர்ந்தாலும் இந்தியாவுக்கு பிரச்சனை இல்லை.. மாற்றி யோசித்த இந்தியா.. அமெரிக்கா இதை எதிர்பார்க்கவே இல்லை.. வரி போட்டு அடக்க இந்தியா என்ன அமெரிக்காவின் அடிமை நாடா? அமெரிக்காவை விஞ்சப்போகிறது இந்தியா..!
university

பயங்கரவாத வலைப்பின்னல்: அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் அதிரடி ரத்து! AIU நடவடிக்கை

டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஃபரிதாபாத்தை மையமாக கொண்ட அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் (Al-Falah University) பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, இந்த உயர்கல்வி நிறுவனத்தின் உறுப்பினர் உரிமையை அகில இந்திய…

View More பயங்கரவாத வலைப்பின்னல்: அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் அதிரடி ரத்து! AIU நடவடிக்கை
sindhoor

ஆபரேஷன் சிந்தூர் 1.0 போல் 2.0 இருக்காது.. பாகிஸ்தான் வரைபடத்திலேயே இல்லாத அளவில் காணாமல் போகும்.. முப்படைகள் ஒருங்கிணைப்பு.. எந்த நேரத்திலும் தாக்குதல் இருக்குமா? பயங்கரவாதத்திற்கு பாடம் புகட்ட நேரமில்லை.. இனி களையெடுப்பு தான் ஒரே வழி..

2025 நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கொடூரமான கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, இந்தியாவின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) இந்த தாக்குதலைத் “தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத…

View More ஆபரேஷன் சிந்தூர் 1.0 போல் 2.0 இருக்காது.. பாகிஸ்தான் வரைபடத்திலேயே இல்லாத அளவில் காணாமல் போகும்.. முப்படைகள் ஒருங்கிணைப்பு.. எந்த நேரத்திலும் தாக்குதல் இருக்குமா? பயங்கரவாதத்திற்கு பாடம் புகட்ட நேரமில்லை.. இனி களையெடுப்பு தான் ஒரே வழி..
india1 1

இந்தியா போரை தொடங்குகிறது என்றால் யார் முடிவெடுப்பார்கள்? யார் அனுமதி வழங்குவார்கள்? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பணி என்ன? CCS, NSC என்றால் என்ன? இவைகளின் பணிகள் என்ன? பாகிஸ்தானை போல போர் முடிவை ராணுவ தளபதி மட்டும் எடுக்க முடியாது.. ஒரு நீண்ட விதிமுறைகள் உண்டு..!

புல்வாமா முதல் சமீபத்திய டெல்லி செங்கோட்டை தாக்குதல்கள் வரை, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அவசர கூட்டங்கள் மற்றும் பாதுகாப்பு குழுவின் ஆய்வு என தீவிரமாக செயல்படுகிறது. இத்தகைய…

View More இந்தியா போரை தொடங்குகிறது என்றால் யார் முடிவெடுப்பார்கள்? யார் அனுமதி வழங்குவார்கள்? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பணி என்ன? CCS, NSC என்றால் என்ன? இவைகளின் பணிகள் என்ன? பாகிஸ்தானை போல போர் முடிவை ராணுவ தளபதி மட்டும் எடுக்க முடியாது.. ஒரு நீண்ட விதிமுறைகள் உண்டு..!
india 1

இந்தியா தடுக்க முடியாத அளவுக்கு அணு ஆயுத துறையில் வளர்ந்துவிட்டது.. அமெரிக்க சேனல்கள் எச்சரிக்கை.. உங்களால் என்ன செய்ய முடியும்? ஜெய்சங்கர் கேட்ட கேள்விக்கு ஆயிரம் அர்த்தங்கள்.. அமெரிக்கா, சீனாவை விட இந்தியாவில் தான் அணு ஆயுதம் அதிகமா? ரேடார் கூட கண்டுபிடிக்க முடியாத அணு ஆயுதம் இந்தியாவில்?

அண்மையில் பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துகள் மற்றும் அதை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடுத்த மறைமுக எச்சரிக்கை ஆகியவை,…

View More இந்தியா தடுக்க முடியாத அளவுக்கு அணு ஆயுத துறையில் வளர்ந்துவிட்டது.. அமெரிக்க சேனல்கள் எச்சரிக்கை.. உங்களால் என்ன செய்ய முடியும்? ஜெய்சங்கர் கேட்ட கேள்விக்கு ஆயிரம் அர்த்தங்கள்.. அமெரிக்கா, சீனாவை விட இந்தியாவில் தான் அணு ஆயுதம் அதிகமா? ரேடார் கூட கண்டுபிடிக்க முடியாத அணு ஆயுதம் இந்தியாவில்?
Dr Umar

டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு: பயங்கரவாதச் செயல் என மத்திய அரசு அறிவிப்பு

  டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தை பயங்கரவாதிகளின் செயல் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,…

View More டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு: பயங்கரவாதச் செயல் என மத்திய அரசு அறிவிப்பு
indian economy

உலகமே பொருளாதார சிக்கலில் மாட்டினாலும் இந்தியா தப்பித்து கொள்ளும்.. ஏனெனில் இந்தியாவிடம் இருக்கும் மிகப்பெரிய உள்நாட்டு சந்தை.. இளைஞர்கள் மக்கள் தொகை மிகப்பெரிய சொத்து.. தீவிரவாதிகள் தொல்லையையும் மீறி வளரும் இந்தியாவை பார்த்து ஆச்சரியப்படும் உலக நாடுகள்..!

உலகிலேயே மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கிறது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து தொடர்ந்து நேர்மறையான கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.…

View More உலகமே பொருளாதார சிக்கலில் மாட்டினாலும் இந்தியா தப்பித்து கொள்ளும்.. ஏனெனில் இந்தியாவிடம் இருக்கும் மிகப்பெரிய உள்நாட்டு சந்தை.. இளைஞர்கள் மக்கள் தொகை மிகப்பெரிய சொத்து.. தீவிரவாதிகள் தொல்லையையும் மீறி வளரும் இந்தியாவை பார்த்து ஆச்சரியப்படும் உலக நாடுகள்..!