வேலை அழுத்தம், மன உளைச்சல் மற்றும் பதற்றம் போன்றவை நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கின்றன. பணிக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சமநிலை காண்பது என்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது.…
View More வேலை முடிந்த அடுத்த நிமிடமே செல்போன் சுவிட்ச் ஆப்.. Gen-Z தலைமுறையினரின் அசத்தல் ஐடியா.. ஆனால் எல்லோருக்கும் வொர்க் அவுட் ஆகுமா?Category: இந்தியா
கமல்ஹாசனின் ‘நீயா’ படம் போல் ஒரு உண்மை சம்பவம்.. ஆண் பாம்பை கொன்றவர்களை பழிவாங்க வந்த பெண் பாம்பு.. கிராம மக்கள் அதிர்ச்சி..!
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகஞ்ச் மாவட்டத்தில், நாகபஞ்சமி தினமான ஜூலை 29 அன்று, ஒரு பெண் நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைந்ததால் கிராம மக்கள் இரவு முழுவதும் பீதியில் உறைந்துபோயினர். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு…
View More கமல்ஹாசனின் ‘நீயா’ படம் போல் ஒரு உண்மை சம்பவம்.. ஆண் பாம்பை கொன்றவர்களை பழிவாங்க வந்த பெண் பாம்பு.. கிராம மக்கள் அதிர்ச்சி..!வங்கதேச நடிகையிடம் இந்திய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை.. என்ன நடக்குது இந்தியாவில்? காசு கொடுத்தால் போலி ஆவணங்கள் கிடைக்குமா?
கொல்கத்தா போலீசாரால் 28 வயதான வங்கதேச நடிகையும், மாடலுமான சாந்தா பால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய அடையாள ஆவணங்களான ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை விசாரணையில்…
View More வங்கதேச நடிகையிடம் இந்திய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை.. என்ன நடக்குது இந்தியாவில்? காசு கொடுத்தால் போலி ஆவணங்கள் கிடைக்குமா?உன் ஆடை சரியில்லை.. திருமணத்திற்கு வந்த இளம்பெண்ணை வெளியேற்றிய மணமகள்.. இதுக்கு கூட டிரஸ் கோட் உண்டா? நெட்டிசன்கள் விளாசல்..!
மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மணமகளின் தோழி ஒருவர் ‘சரியான உடை அணியவில்லை’ என கூறி திருமண மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகளின் தோழியான ஆலிஸ்…
View More உன் ஆடை சரியில்லை.. திருமணத்திற்கு வந்த இளம்பெண்ணை வெளியேற்றிய மணமகள்.. இதுக்கு கூட டிரஸ் கோட் உண்டா? நெட்டிசன்கள் விளாசல்..!வகுப்பில் துர்நாற்றம்.. 8 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் ஸ்ப்ரே அடித்த ஆசிரியை.. பள்ளியை மூட அதிரடி உத்தரவு..!
மும்பைக்கு அருகேயுள்ள நல்லசோபாரா பகுதியில் உள்ள ஹோவர்ட் ஆங்கில பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் துர்நாற்றம் வீசியதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து, இரண்டாம்…
View More வகுப்பில் துர்நாற்றம்.. 8 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் ஸ்ப்ரே அடித்த ஆசிரியை.. பள்ளியை மூட அதிரடி உத்தரவு..!இந்திய டீன் ஏஜ் இன்ஸ்டா பயனர்களுக்கு மட்டும் சிறப்பு பாதுகாப்பு.. 2 புதிய அம்சங்கள்.. இனி ஏமாற்ற வழியே இல்லை..!
இன்ஸ்டாகிராமின் நேரடி மெசேஜிங் என்று கூறப்படும் DM பிரிவில் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இது இளம் வயதினருக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இளம்பெண் ஒரு இளம் ஆணுடன் உரையாடலை…
View More இந்திய டீன் ஏஜ் இன்ஸ்டா பயனர்களுக்கு மட்டும் சிறப்பு பாதுகாப்பு.. 2 புதிய அம்சங்கள்.. இனி ஏமாற்ற வழியே இல்லை..!இவரெல்லாம் ஒரு ஆசிரியரா? மாணவர்கள் எப்படி உருப்படுவார்கள்.. eleven என்பதை “aivene” என எழுதிய ஆசிரியர்.. பிரதமர் பெயர் கூட தெரியாத மாணவர்கள்..!
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர்கள் “eleven,” “eighteen,” “nineteen” போன்ற எளிய ஆங்கில சொற்களுக்கு ஸ்பெல்லிங் தெரியாமல் திணறிய அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த பள்ளியில்…
View More இவரெல்லாம் ஒரு ஆசிரியரா? மாணவர்கள் எப்படி உருப்படுவார்கள்.. eleven என்பதை “aivene” என எழுதிய ஆசிரியர்.. பிரதமர் பெயர் கூட தெரியாத மாணவர்கள்..!பங்குச்சந்தை மோசமாக சரியும்.. இன்னொரு பெரிய ரயில் விபத்து.. மிகப்பெரிய இயற்கை பேரழிவு.. இனி வரும் மாதங்கள் இந்தியாவுக்கு மோசமான ஆண்டு.. பிரபல ஜோதிடர் கணிப்பு..!
2025ல் தொடரும் சோகங்கள்: நவம்பரில் கோயில் நெரிசல், அக்டோபரில் ரயில் விபத்து – பிரபல ஜோதிடரின் அதிர்ச்சி தரும் கணிப்புகள்! 2025 ஆம் ஆண்டின் ஏழு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இந்தியா தொடர்ச்சியான சோகமான…
View More பங்குச்சந்தை மோசமாக சரியும்.. இன்னொரு பெரிய ரயில் விபத்து.. மிகப்பெரிய இயற்கை பேரழிவு.. இனி வரும் மாதங்கள் இந்தியாவுக்கு மோசமான ஆண்டு.. பிரபல ஜோதிடர் கணிப்பு..!கருப்பையில் வளராமல் கல்லீரலில் வளரும் கரு.. இந்தியாவில் இதுதான் முதல் முறை.. உபி கர்ப்பிணிக்கு ஏற்பட்ட சிக்கல்.. என்ன செய்ய போகிறார்கள் மருத்துவர்கள்?
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் நடந்த ஒரு அசாதாரண மருத்துவ சம்பவம், மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 30 வயது பெண் ஒருவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனில், அவர் 12 வார கர்ப்பமாக இருப்பதும், ஆனால்…
View More கருப்பையில் வளராமல் கல்லீரலில் வளரும் கரு.. இந்தியாவில் இதுதான் முதல் முறை.. உபி கர்ப்பிணிக்கு ஏற்பட்ட சிக்கல்.. என்ன செய்ய போகிறார்கள் மருத்துவர்கள்?நள்ளிரவில் ரயிலில் தனியாக பயணம் செய்த இளம்பெண்.. திடீரென வந்த 2 காவல்துறை அதிகாரிகள்.. அதன்பி நடந்த ட்விஸ்ட்..!
இந்திய ரயில்வே போக்குவரத்து அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் சமீபத்தில் மும்பையிலிருந்து சூரத் செல்லும் இரவு நேர ரயிலில் தனியாக பயணம் செய்த புர்வி ஜெயின் என்ற பெண் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட…
View More நள்ளிரவில் ரயிலில் தனியாக பயணம் செய்த இளம்பெண்.. திடீரென வந்த 2 காவல்துறை அதிகாரிகள்.. அதன்பி நடந்த ட்விஸ்ட்..!நூற்றுக்கு 2 அல்லது 4 பெண்கள் மட்டுமே ஒரு கணவனுடன் வாழ்கிறார்கள்.. சாமியார் மகாராஜ் சர்ச்சை கருத்து..!
பிரபல சாமியார் பிரேமானந்த் மகாராஜ் சமீபத்தில் ஆற்றிய ஒரு சொற்பொழிவு வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும், சமூக அமைப்புகளிடம் இருந்தும் அவரது கருத்துக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்த சொற்பொழிவில் அவர்…
View More நூற்றுக்கு 2 அல்லது 4 பெண்கள் மட்டுமே ஒரு கணவனுடன் வாழ்கிறார்கள்.. சாமியார் மகாராஜ் சர்ச்சை கருத்து..!வருடத்திற்கு ரூ.3 மட்டுமே வருமானம்.. அரசு வழங்கிய வருமான சான்றிதழ்.. உலகின் நம்பர் ஒன் ஏழை இவர் தானா?
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள 45 வயதான விவசாயி ராம்ஸ்வரூப் என்பவருக்கு, அவரது ஆண்டு வருமானம் வெறும் ரூ.3 என்று குறிப்பிட்டு தாசில்தார் அலுவலகம் வருமானச் சான்றிதழ் வழங்கியிருப்பது பெரும் பரபரப்பைக்…
View More வருடத்திற்கு ரூ.3 மட்டுமே வருமானம்.. அரசு வழங்கிய வருமான சான்றிதழ்.. உலகின் நம்பர் ஒன் ஏழை இவர் தானா?