china pakistan

நீ எவ்வளவு பெரிய கேடின்னு எங்களுக்கு தெரியும்.. அருணாச்சல பிரதேச விவகாரத்தில் ஆதரவளித்த பாகிஸ்தானை மதிக்காத சீனா.. ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நண்பனாக இருக்க முடியாது.. இந்தியா எங்கள் வர்த்தக நட்பு நாடு.. உன் அரசியல் அரிப்பெல்லாம் எங்களிடம் வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சீனா?

சர்ச்சைக்குரிய அருணாச்சலப் பிரதேச விவகாரத்தில் சீனா ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இருந்து வந்த இந்திய குடிமக்களை துன்புறுத்தியது தொடர்பாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் வார்த்தை போர்…

View More நீ எவ்வளவு பெரிய கேடின்னு எங்களுக்கு தெரியும்.. அருணாச்சல பிரதேச விவகாரத்தில் ஆதரவளித்த பாகிஸ்தானை மதிக்காத சீனா.. ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நண்பனாக இருக்க முடியாது.. இந்தியா எங்கள் வர்த்தக நட்பு நாடு.. உன் அரசியல் அரிப்பெல்லாம் எங்களிடம் வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சீனா?
supreme

சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்களை நாடு கடத்துங்கள்.. அவர்கள் அகதி அல்ல.. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள்.. அகதிக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் வேறுபாடு உள்ளது. உச்சநீதிமன்றம் அதிரடி..!

சமீபகாலமாக, புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சூர்யகாந்த் பொறுப்பேற்றதில் இருந்து, நீதிமன்றத்தின் அணுகுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மாற்றம் சட்ட விதிகளில் இல்லை என்றாலும், நீதிமன்ற நடவடிக்கைகளில்…

View More சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்களை நாடு கடத்துங்கள்.. அவர்கள் அகதி அல்ல.. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள்.. அகதிக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் வேறுபாடு உள்ளது. உச்சநீதிமன்றம் அதிரடி..!
SIR

தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தம் : வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கை

இந்தியத் தேர்தல் ஆணையம், வரவிருக்கும் மாநில தேர்தல்களை முன்னிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணியை ( SIR) தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியலை துல்லியமாகவும் நம்பகத்தன்மையுடனும் வைத்திருக்கும் பொறுப்பு ஆணையத்திற்கே உள்ளது. அதிகரித்துவரும் மக்கள் இடம்பெயர்வு,…

View More தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தம் : வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கை
modi putin

புதினை வெள்ளை நிற டொயோட்டா காரில் அழைத்து சென்ற மோடி.. இந்த வெள்ளை காரில் 2 குறியீடுகள் இருக்கிறதா? புதினை வரவேற்றதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி சொன்ன மறைமுக செய்தி என்ன தெரியுமா? புதின் அடைந்த ஆச்சரியம்..

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியாவுக்கு சமீபத்தில் வருகை தந்தார். இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட்டன. புதின் வந்திறங்கியபோது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அவரை பாலம்…

View More புதினை வெள்ளை நிற டொயோட்டா காரில் அழைத்து சென்ற மோடி.. இந்த வெள்ளை காரில் 2 குறியீடுகள் இருக்கிறதா? புதினை வரவேற்றதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி சொன்ன மறைமுக செய்தி என்ன தெரியுமா? புதின் அடைந்த ஆச்சரியம்..
grand trunk road

கிராண்ட் ட்ரங்க் சாலையா? தீவிரவாதிகள் சாலைகளா? வழிபாட்டு தலங்கள் என்ற பெயரில் தீவிரவாதிகளின் கூடாரமா? பாகிஸ்தானின் பஞ்சாப் முதல் வங்கதேசம் வரை செல்லும் இந்த சாலை ஊடுருவல்காரர்களின் புகலிடமா? நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?

வரலாற்றுச் சிறப்புமிக்க கிராண்ட் ட்ரங்க் சாலை வழித்தடத்தில் பாகிஸ்தானின் பஞ்சாப் முதல் பங்களாதேஷ் எல்லை வரையிலும் நீண்டு செல்கிறது. இந்த நீண்ட சாலை தற்போது இந்தியாவிற்கு ஒரு முக்கியமான மற்றும் சிக்கலான உள்நாட்டு பாதுகாப்பு…

View More கிராண்ட் ட்ரங்க் சாலையா? தீவிரவாதிகள் சாலைகளா? வழிபாட்டு தலங்கள் என்ற பெயரில் தீவிரவாதிகளின் கூடாரமா? பாகிஸ்தானின் பஞ்சாப் முதல் வங்கதேசம் வரை செல்லும் இந்த சாலை ஊடுருவல்காரர்களின் புகலிடமா? நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?
millioanaires

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரகணக்கில் இந்தியாவில் இருந்து வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. வாக்கிங் செல்ல முடியவில்லை என்பதற்காக ஒரு கோடீஸ்வரர் மும்பையில் இருந்து பாங்காக் சென்றுவிட்டார்.. பொருளாதாரம் உயர்ந்தால் மட்டும் போதாது. கோடீஸ்வரர்களை இந்தியாவில் தக்க வைக்க சிறந்த உள்கட்டமைப்பு தேவை.. அதிகாரிகளும் அரசும் மனது வைக்குமா?

சமீபத்தில் பிரபலமான நிதி ஆலோசகர் அக்‌ஷத் ஸ்ரீவஸ்தவா வெளியிட்ட சமூக ஊடக பதிவு ஒன்று, இந்திய செல்வந்தர்கள் மத்தியில் நிலவும் வெளியேறும் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. ஏராளமான கோடீஸ்வரர்கள் தனிப்பட்ட முறையில் அவரை தொடர்புகொண்டு, வரி…

View More ஒவ்வொரு ஆண்டும் ஆயிரகணக்கில் இந்தியாவில் இருந்து வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. வாக்கிங் செல்ல முடியவில்லை என்பதற்காக ஒரு கோடீஸ்வரர் மும்பையில் இருந்து பாங்காக் சென்றுவிட்டார்.. பொருளாதாரம் உயர்ந்தால் மட்டும் போதாது. கோடீஸ்வரர்களை இந்தியாவில் தக்க வைக்க சிறந்த உள்கட்டமைப்பு தேவை.. அதிகாரிகளும் அரசும் மனது வைக்குமா?
sanchar

எல்லா மொபைல்களிலும் மத்திய அரசின் இந்த செயலி கட்டாயம் இருந்தே ஆக வேண்டும்.. ஆப்பிள், சாம்சங், கூகிள், விவோ, ஒப்போ, சியோமி என அனைத்து மொபைல்களுக்கும் இந்த விதி பொருந்தும்.. இந்த செயலியை வைக்காவிட்டால் நடவடிக்கை.. ஒவ்வொரு இந்தியனும் கண்காணிக்கப்படுவார்களா?

சைபர் மோசடிகளை எதிர்த்து போராடுவதற்கும் தொலைத்தொடர்பு பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் மத்திய தொலைத்தொடர்புத் துறை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi) செயலியை முன்கூட்டியே இன்ஸ்டால்…

View More எல்லா மொபைல்களிலும் மத்திய அரசின் இந்த செயலி கட்டாயம் இருந்தே ஆக வேண்டும்.. ஆப்பிள், சாம்சங், கூகிள், விவோ, ஒப்போ, சியோமி என அனைத்து மொபைல்களுக்கும் இந்த விதி பொருந்தும்.. இந்த செயலியை வைக்காவிட்டால் நடவடிக்கை.. ஒவ்வொரு இந்தியனும் கண்காணிக்கப்படுவார்களா?
india

சக்தி மிகுந்த வல்லரசு நாடுகள்.. அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியாவுக்கு 3வது இடம்.. ஆபரேஷன் சிந்தூருக்கு பின் ராணுவ பலத்தில் நம்பிக்கை.. உள்நாட்டு முதலீட்டில் அமெரிக்காவை அடுத்து 2வது இடம்.. உயரத்தை எட்டும் இந்தியா.. மோடி ஆட்சியின் பலம்..!

லோவி நிறுவனத்தின் ஆசிய சக்தி குறியீடு 2025 (Asia Power Index 2025) அறிக்கையில், இந்தியா அதிகாரப்பூர்வமாக ‘முக்கிய சக்தி’ என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் விரிவான தரவரிசையில் இந்தியா…

View More சக்தி மிகுந்த வல்லரசு நாடுகள்.. அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியாவுக்கு 3வது இடம்.. ஆபரேஷன் சிந்தூருக்கு பின் ராணுவ பலத்தில் நம்பிக்கை.. உள்நாட்டு முதலீட்டில் அமெரிக்காவை அடுத்து 2வது இடம்.. உயரத்தை எட்டும் இந்தியா.. மோடி ஆட்சியின் பலம்..!
modi putin

புதினின் இந்திய வருகையை உற்று நோக்கும் மேற்குலக நாடுகள்.. புதின் – மோடி வெளியிடப்படாத சில ரகசிய ஒப்பந்தங்கள் நிறைவேறுமா? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் சந்தேகம்.. இந்தியாவை மிரட்ட வாய்ப்பு.. இதற்கெல்லாம் பயப்படுபவரா மோடி? கைவசம் பிளான் பி இருக்குது..

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 4 முதல் 5 வரை இந்தியாவுக்கு வருகை தர உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு, உலக அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ஜி20 போன்ற மாநாடுகளுக்குக்கூட…

View More புதினின் இந்திய வருகையை உற்று நோக்கும் மேற்குலக நாடுகள்.. புதின் – மோடி வெளியிடப்படாத சில ரகசிய ஒப்பந்தங்கள் நிறைவேறுமா? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் சந்தேகம்.. இந்தியாவை மிரட்ட வாய்ப்பு.. இதற்கெல்லாம் பயப்படுபவரா மோடி? கைவசம் பிளான் பி இருக்குது..
NaBFID

இந்தியா ஆரம்பிக்கும் உலக வங்கி.. இனி உலக நாடுகள் இந்த வங்கியிடம் கடன் வாங்கலாம்.. அரசியல் அழுத்தம் இருக்காது.. அதிக வட்டியும் இருக்காது.. எந்தவித நிபந்தனைகளும் இல்லை.. இனி கடன் வாங்க IMF மற்றும் உலக வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை.. அதிர்ச்சியில் மேற்குல நாடுகள்..

உலக அளவில் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தும் முக்கிய நகர்வாக, இந்தியா தனது தேசிய உள்கட்டமைப்பு நிதி மற்றும் மேம்பாட்டு வங்கியை (NaBFID) ஒரு வலுவான உலகளாவிய நிதி நிறுவனமாக மாற்றியுள்ளது.…

View More இந்தியா ஆரம்பிக்கும் உலக வங்கி.. இனி உலக நாடுகள் இந்த வங்கியிடம் கடன் வாங்கலாம்.. அரசியல் அழுத்தம் இருக்காது.. அதிக வட்டியும் இருக்காது.. எந்தவித நிபந்தனைகளும் இல்லை.. இனி கடன் வாங்க IMF மற்றும் உலக வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை.. அதிர்ச்சியில் மேற்குல நாடுகள்..
brahmos

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி எதிரொலி.. இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டும் உலக நாடுகள்.. முதலில் பிலிப்பைன்ஸ்.. இப்போது இந்தோனேஷியா.. ரூ.3750 கோடிக்கு பிரமோஸ் ஒப்பந்தம்.. ஆயுதங்களை இறக்குமதி செய்த நிலை மாறி, இன்று ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சி.. உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கும் இந்தியா..

இந்தியா-ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பான பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் விற்பனை தொடர்பாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இந்தோனேசிய பாதுகாப்புத் துறை அமைச்சருடன் தற்போது முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.…

View More ஆபரேஷன் சிந்தூர் வெற்றி எதிரொலி.. இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டும் உலக நாடுகள்.. முதலில் பிலிப்பைன்ஸ்.. இப்போது இந்தோனேஷியா.. ரூ.3750 கோடிக்கு பிரமோஸ் ஒப்பந்தம்.. ஆயுதங்களை இறக்குமதி செய்த நிலை மாறி, இன்று ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சி.. உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கும் இந்தியா..
magnet

இந்தியா இதை செய்யும் என சீனா எதிர்பார்த்திருக்கவே இருக்காது.. அசால்ட்டாக ரூ.7,280 எடுத்து கொடுத்த பிரதமர் மோடி.. 98% மேக்னட்டை கையில் வைத்திருந்த சீனா.. இனி இந்தியாவின் ஆதிக்கம் ஆரம்பம்..

அரிய வகை உலோகங்களால் ஆன நிரந்தர காந்தங்களின்உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ரூ.7,280 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம்,…

View More இந்தியா இதை செய்யும் என சீனா எதிர்பார்த்திருக்கவே இருக்காது.. அசால்ட்டாக ரூ.7,280 எடுத்து கொடுத்த பிரதமர் மோடி.. 98% மேக்னட்டை கையில் வைத்திருந்த சீனா.. இனி இந்தியாவின் ஆதிக்கம் ஆரம்பம்..