தினமும் நமக்கு உடல்நிலை சார்ந்த கவனிப்பு இருக்க வேண்டும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அதுவும் 40 வயதைக் கடந்தவர்கள் அவசியம் நம் உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். 40ல…
View More உணவு விஷயத்துல இதைக் கடைபிடிங்க பாஸ்… நோய் பயமே தேவையில்ல!Category: உடல்நலம்
40 வயதைக் கடந்தவரா நீங்கள்? அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!
40வயதைத் தாண்டினால் பலருக்கும் முதுமை கவலை வந்துவிடும். முதியவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் அப்படித்தானே ஆவோம். அந்த நிலையில் என்ன செய்வது? நம் உடல்நிலை எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். அந்த வகையில்…
View More 40 வயதைக் கடந்தவரா நீங்கள்? அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாடாய் படுத்தும் அஜீரண கோளாறு… வீட்டு வைத்திய முறையில் உடனடியாக சரி செய்வது எப்படி….?
நம் முன்னோர்கள் காலகட்டத்தில் எப்போது எந்த உணவு சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடோடு இருந்தார்கள். குளிர்ந்த காலத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் கோடைகாலத்தில் சாப்பிட வேண்டிய உடலை குளிர்விக்கும் உணவுகள் என பிரித்து வைத்திருந்தார்கள்.…
View More குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாடாய் படுத்தும் அஜீரண கோளாறு… வீட்டு வைத்திய முறையில் உடனடியாக சரி செய்வது எப்படி….?தாம்பத்ய உறவு சும்மா ‘ஜிவ்…’வுன்னு இருக்கணுமா… இதை சாப்பிடுங்க..!
தாம்பத்ய உறவுல சிக்கல் இருந்தா கண்டிப்பா அந்த வீட்டுல கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை வருவது இயற்கைதான். அதுக்காக வயாக்ரா போடலாம்னு சிலர் சொல்வாங்க. அது பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதுக்கு இணையாக இயற்கையாகவே பல…
View More தாம்பத்ய உறவு சும்மா ‘ஜிவ்…’வுன்னு இருக்கணுமா… இதை சாப்பிடுங்க..!உங்களின் வயது 40 ஆகிறதா…? அப்போ இந்த விஷயங்களை கவனிங்க…
நம் முன்னோர்கள் காலத்தில் 100 வயதை தாண்டி ஆரோக்கியமாக வாழ்ந்த பல மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் 50 வயதை தாண்டுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் அதிகப்படியான திடீர் மரணங்கள் எதிர்பாரா…
View More உங்களின் வயது 40 ஆகிறதா…? அப்போ இந்த விஷயங்களை கவனிங்க…நோய்கள் தீர பொன்னான உணவுப்பழமொழிகள்… அடேங்கப்பா என்ன ஒரு அற்புதம்!
‘உணவே மருந்து’ என்றார் திருமூலர். நம் முன்னோர்கள் நாம் எதையும் மறந்துவிடக்கூடாது என்பதற்காக எளிய நடையில் ஆழமான கருத்துகளுடன் கூடிய பழமொழிகளையும் விட்டுச் சென்றுள்ளார்கள். அந்த வகையில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் வகையிலும்…
View More நோய்கள் தீர பொன்னான உணவுப்பழமொழிகள்… அடேங்கப்பா என்ன ஒரு அற்புதம்!வறட்டு இருமல், அதிக சளித்தொல்லையில் இருந்து விடுபட… இதோ அருமருந்து..!
சுவாசப்பாதையில் கோளாறு, நுரையீரல் தொற்று காரணமாக சளி அதிகமாகும். இதனால் அடிக்கடி இருமல், தும்மல் என நமக்குப் பலவித இன்னல்கள் வருவதுண்டு. அதுவும் கோடைகாலத்தில் திடீர் என மழை பெய்வதால் உடல்நிலை அதிகம் பாதிக்கப்படும்.…
View More வறட்டு இருமல், அதிக சளித்தொல்லையில் இருந்து விடுபட… இதோ அருமருந்து..!கோடையில் ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்… இந்த வழிமுறையை பின்பற்றினால் தவிர்க்கலாம்…
இன்றைய காலகட்டத்தில் கோடை காலம் என்பது மிக அதிக வெப்பமாகவும் நீண்டதாகவும் இருக்கிறது. ஏப்ரல் மே மாதங்களில் வரக்கூடிய அதிகப்படியான வெப்பம் தற்போது மார்ச் மாதத்திலேயே வந்து விடுகிறது. கோடை காலத்தில் மக்களுக்கு உடல்…
View More கோடையில் ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்… இந்த வழிமுறையை பின்பற்றினால் தவிர்க்கலாம்…இதை மட்டும் செய்யுங்க… உங்க உடம்புக்கு ஒரு நோய் வராது..!
கோடை வந்துவிட்டது. உடல் பராமரிப்பு மிக மிக முக்கியம். குறிப்பாக சளி பிடிக்கும். தோல் நோய்கள் வரும். உடல் சூடால் கொப்புளங்கள், வேனல் கட்டிகள், வியர்க்குரு எல்லாம் வரும். அதில் இருந்து மீள என்னதான்…
View More இதை மட்டும் செய்யுங்க… உங்க உடம்புக்கு ஒரு நோய் வராது..!மூளையை பாதிக்கும் கெட்ட உணவுகளின் பட்டியல் இதுதான்… இதை சாப்பிடுவதை உடனே நிறுத்துங்க…
இன்றைய காலகட்டத்தில் எல்லா உணவுப் பொருட்களிலும் கலப்படம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதற்கு அதிகப்படியாக தற்போது பாஸ்ட் புட் மோகம் என்பது மக்களிடையே பிரபலமாக இருக்கிறது. திரும்பும் இடமெல்லாம் பாஸ்ட் புட் கடைகள் தான்…
View More மூளையை பாதிக்கும் கெட்ட உணவுகளின் பட்டியல் இதுதான்… இதை சாப்பிடுவதை உடனே நிறுத்துங்க…ஆஸ்துமா, மலச்சிக்கல், கல்லடைப்பை நீக்கி அற்புத சுகமளிக்கும் அதிமதுரம்! இன்னும் பலன்கள் உள்ளே!
அதிமதுரம் ஒரு சர்வதேச மருத்துவ மூலிகை. இது நம் உடலுக்கு பல விதங்களில் நோய் தீர்க்கும் அருமருந்தாகப் பயன்படுகிறது. எப்படின்னு பார்க்கலாமா… அதிமதுரம் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி நிரம்பியது. அதிமதுரத்தில்…
View More ஆஸ்துமா, மலச்சிக்கல், கல்லடைப்பை நீக்கி அற்புத சுகமளிக்கும் அதிமதுரம்! இன்னும் பலன்கள் உள்ளே!வயிற்றுப் போக்கு, தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சிக்கு அருமருந்து! இதானா அது?
வசம்பு எனும் மூலிகை மருந்தை சஞ்சீவீன்னு சொல்வாங்க. அந்த வகையில் இது பல நோய்களுக்கு மாமருந்தாகத் திகழ்கிறது. என்னென்னன்னு பார்ப்போமா… இருமல், நரம்புத் தளர்ச்சி, வாய் துர்நாற்றம், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு அருமருந்தாகத்…
View More வயிற்றுப் போக்கு, தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சிக்கு அருமருந்து! இதானா அது?







