ரஜினி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒருவர். 70 வயது தாண்டியும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து கொண்டு இருக்கிறார். தர்பார்,அண்ணாத்த என தொடர் தோல்விகளால் துவண்டு…
View More பயத்தில் உளறிய ரஜினி!.. அதை நக்கலடித்து சிரித்த நாகேஷ்!.. என்ன நடந்தது தெரியுமா..?Category: பொழுதுபோக்கு
2015 சென்னை வெள்ளம்.. மயில்சாமி செய்த மிகப்பெரிய உதவி.. இப்படி யாராவது யோசிப்பாங்களா..?
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களை மிச்சங் புயல் புரட்டி எடுத்தது. இதனால் சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் பலரும் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு உதவி வருகின்றனர். ஒருபுறம் பார்த்திபன் அவர்கள்…
View More 2015 சென்னை வெள்ளம்.. மயில்சாமி செய்த மிகப்பெரிய உதவி.. இப்படி யாராவது யோசிப்பாங்களா..?‘சபாஷ் மீனா’ ‘சபாஷ் மாப்பிள்ளை’ படங்களின் நாயகி இவர் தான்.. அழகு நிலா மாலினி..!
சிவாஜி கணேசன் நடித்த ‘சபாஷ் மீனா’ மற்றும் எம்ஜிஆர் நடித்த ‘சபாஷ் மாப்பிள்ளை’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்தவர் தான் நடிகை மாலினி. இவர் ‘அழகு நிலா’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில்…
View More ‘சபாஷ் மீனா’ ‘சபாஷ் மாப்பிள்ளை’ படங்களின் நாயகி இவர் தான்.. அழகு நிலா மாலினி..!எந்தப் படமாக இருந்தாலும் அதன் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்னன்னு தெரியுமா? இதுதான்…
தமிழ்ப்படங்களின் சுவாரசியத்தை அதிகமாக்குவது எது என்றால் காட்சி அமைப்புகளை விட அதில் பிரதானமாக இருப்பது வசனங்கள் தான். ஒவ்வொரு கேரக்டரும் என்ன பேசுகிறது என்பதைக் கவனிக்கும்போது நாம் அந்தக் கேரக்டருடனே பயணம் செய்வது போல…
View More எந்தப் படமாக இருந்தாலும் அதன் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்னன்னு தெரியுமா? இதுதான்…1200 கோடி பட்ஜெட்டில்.. அட்லீ இயக்கத்தில் உருவாகும் கமல் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படம்!
சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனம், மிகப்பெரிய வெற்றி அட்லீ திரை வாழ்க்கைக்கு சிறந்த படிக்கட்டாக அமைந்தது. இந்த…
View More 1200 கோடி பட்ஜெட்டில்.. அட்லீ இயக்கத்தில் உருவாகும் கமல் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படம்!200 படங்களுக்கும் மேல் நடித்த ஜெயகுமாரி.. வேளச்சேரியில் வாடகை வீட்டில் வாழும் சோகம்..!
திரை உலகில் ஒரு சில திரைப்படங்கள் நடித்தவர்களே கார் பங்களா வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் 200 படங்களுக்கு மேல் நடித்த நடிகை ஜெயகுமாரி இன்னும் சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து…
View More 200 படங்களுக்கும் மேல் நடித்த ஜெயகுமாரி.. வேளச்சேரியில் வாடகை வீட்டில் வாழும் சோகம்..!நடிகர் அஜித்தை மிரட்டிய திரைப்பட தயாரிப்பாளர்! அட இது எல்லாம் ஒரு காரணமா?
நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய…
View More நடிகர் அஜித்தை மிரட்டிய திரைப்பட தயாரிப்பாளர்! அட இது எல்லாம் ஒரு காரணமா?தளபதி 68 படத்தில் இணைந்த இரண்டு பாடகர்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை குறித்த மாஸ் அப்டேட்!
தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து தற்பொழுது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். லியோ படம் வெளியிட்டிருக்கும் முன்பே தளபதி 68 படத்தின்…
View More தளபதி 68 படத்தில் இணைந்த இரண்டு பாடகர்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை குறித்த மாஸ் அப்டேட்!எம்ஜிஆரிடம் அறிஞர் அண்ணா சொல்ல நினைத்த செய்தி.. கடைசி வரை தெரியாமலே போன சோகம்.. ஒரு மர்ம பக்கம்..
தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் ஹீரோக்கள் புதிதாக உருவாகிக் கொண்டிருந்தாலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொட்ட உயரத்தை எந்த நடிகராலும் இனி தொட்டுவிட முடியாது என்று தான் சொல்ல வேண்டும். சிறந்த நடிகராக மட்டுமே…
View More எம்ஜிஆரிடம் அறிஞர் அண்ணா சொல்ல நினைத்த செய்தி.. கடைசி வரை தெரியாமலே போன சோகம்.. ஒரு மர்ம பக்கம்..ஒரு ரூபா கூட சம்பளம் வாங்காமல் ஊர்வசி நடித்து கொடுத்த படம்.. ரிலீஸுக்கு பிறகு நடந்த அற்புதம்..
தென் இந்திய சினிமாவில் எக்கச்சக்க நடிகர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். அதே நேரத்தில், நிறைய நடிகைகளும் கூட தங்களின் அசாத்திய நடிப்பால் தங்களுக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருந்தனர்.…
View More ஒரு ரூபா கூட சம்பளம் வாங்காமல் ஊர்வசி நடித்து கொடுத்த படம்.. ரிலீஸுக்கு பிறகு நடந்த அற்புதம்..இயக்குனர் சொன்ன வார்த்தை… விடியுறதுக்குள்ள கேப்டன் விஜயகாந்த் செஞ்ச உதவி.. அவரு மனுஷன் இல்ல, சாமி..
தமிழ் சினிமாவில் இதுவரை உருவான ஹீரோக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். ஆனால், படத்தில் மட்டும் ஹீரோவாக இருக்காமல் நிஜ வாழ்க்கையிலும் அப்படி வாழ்ந்த நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மறைந்த நடிகர் மற்றும்…
View More இயக்குனர் சொன்ன வார்த்தை… விடியுறதுக்குள்ள கேப்டன் விஜயகாந்த் செஞ்ச உதவி.. அவரு மனுஷன் இல்ல, சாமி..அவரு அன்னைக்கு என் மனசுக்குள்ள ரொம்ப நின்னுட்டாரு… தீபாசங்கர் யாரைச் சொல்கிறார்னு தெரியுமா?
சவுத் மூவி விருதுகள் எனப்படும் சைமாவில் காமெடி நடிகைக்கான விருதை நடிகை தீபா சங்கரும், காமெடி நடிகராக ரெடின் கிங்ஸ்லியும் பெற்றனர். இந்த விழாவில் நடிகை தீபா சங்கர் கலகலப்பாக வெள்ளந்தியாக தனது சினிமா…
View More அவரு அன்னைக்கு என் மனசுக்குள்ள ரொம்ப நின்னுட்டாரு… தீபாசங்கர் யாரைச் சொல்கிறார்னு தெரியுமா?


