தென்னிந்திய சினிமாவில் தளபதி விஜய் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக வலம் வந்தாலும் அவரின் தொடக்க காலத்தில் பல கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். பல கேலி கிண்டல்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் தளபதி விஜய் தனது…
View More தளபதி விஜயை தவறாக புரிந்து கொண்டு அதிரடியாக தாக்கிய விஜயகாந்த் ரசிகர்கள்! ஆனால் உண்மை அதுவல்ல?Category: பொழுதுபோக்கு
அத்தனை பேர் இருந்தப்போ விஜயகாந்த் சொன்ன வார்த்தை.. கண் கலங்கி போன விக்ரமன்..
மிக பெரிய ஆளுமையாக இருந்து வந்த விஜயகாந்த் உடல், அரசு மரியாதையுடன் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழகமே அவருக்காக திரண்டு போய் தங்களின் அஞ்சலிகளை தெரிவித்திருந்தனர். சென்னையே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு நடந்த…
View More அத்தனை பேர் இருந்தப்போ விஜயகாந்த் சொன்ன வார்த்தை.. கண் கலங்கி போன விக்ரமன்..அவரு கூட நடிச்சா இமேஜ் கெட்டுரும்.. தன்னுடன் நடிக்க மறுத்த நாயகிகள்.. மறுகணமே விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு..
சினிமாவிலும், அரசியலிலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணிய கேப்டன் விஜயகாந்த், இந்த உலகை விட்டு பிரிந்து விட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பல்வேறு…
View More அவரு கூட நடிச்சா இமேஜ் கெட்டுரும்.. தன்னுடன் நடிக்க மறுத்த நாயகிகள்.. மறுகணமே விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு..விஜயகாந்துக்கே டஃப் கொடுத்த மலையாள நடிகர்.. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடந்த திருப்புமுனை..
மலையாள திரையுலகம் கண்ட மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் திலகன். வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், முன்னணி நடிகர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அப்படியே வாழும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர் திலகன்.…
View More விஜயகாந்துக்கே டஃப் கொடுத்த மலையாள நடிகர்.. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடந்த திருப்புமுனை..பூவெல்லாம் கேட்டுப்பார்.. ஜோதிகா அழாத நாளே கிடையாதாம்.. இயக்குனர் பகிர்ந்த தகவல்..!!
1999 ஆம் ஆண்டு வெளியான வாலி திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஜோதிகா. அதன் பிறகு கதாநாயகியாக பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி, குஷி உள்ளிட்ட பல படங்களில் ஜோதிகா நடித்துள்ளார். சூர்யாவுடன் இணைந்து…
View More பூவெல்லாம் கேட்டுப்பார்.. ஜோதிகா அழாத நாளே கிடையாதாம்.. இயக்குனர் பகிர்ந்த தகவல்..!!விஜயகாந்த் படத்தின் இயக்குனராக அறிமுகம்.. நடிகராக நிறைய படங்கள்.. கடைசியில் இயக்கிய 3 படங்களும் ரிலீஸ் ஆகாத சோகம்..
நடிகரும் இயக்குனருமான பாலு ஆனந்த், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராவார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் வில்லன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள அவர் ஒரு சில படங்களை இயக்கவும்…
View More விஜயகாந்த் படத்தின் இயக்குனராக அறிமுகம்.. நடிகராக நிறைய படங்கள்.. கடைசியில் இயக்கிய 3 படங்களும் ரிலீஸ் ஆகாத சோகம்..விஜயகாந்தை தமிழ்சினிமா உலகில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்த அந்த நாலு படங்கள்!
1980 முதல் 2000 வரை தமிழ் சினிமா உலகில் எத்தனையோ அதிரடி ஆக்ஷன் ஹீரோக்கள் வலம் வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். 90களில் தமிழ் சினிமாவின் கோபக்கார இளைஞர். ரஜினி, கமல்…
View More விஜயகாந்தை தமிழ்சினிமா உலகில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்த அந்த நாலு படங்கள்!பிரபாஸின் அசுர வேட்டை!.. 500 கோடி வசூல் செய்த சலார்.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், பாபி சிம்ஹா, மைம் கோபி, ஜகபதி பாபு, ராமசந்திரா, ஸ்ரேயா ரெட்டி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த டிசம்பர் 22ம் தேதி சலார்: சீஸ் ஃபயர் பார்ட்…
View More பிரபாஸின் அசுர வேட்டை!.. 500 கோடி வசூல் செய்த சலார்.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?கவுண்டமணி முதல் இளையாராஜா வரை.. விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!
நடிகர் விஜயகாந்த் இன்று காலை 6:10 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். முன்னதாக அவருக்கு கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக தேமுதிக…
View More கவுண்டமணி முதல் இளையாராஜா வரை.. விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!மற்ற ஹீரோக்களுடன் போட்டி போடாமல் நேரடியாக இயக்குனரை தாக்கிய அயலான் படக்குழு!
சின்னத்திரை தொலைக்காட்சியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக இப்படியாக முன்னேறி வெள்ளி திரையில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்து நல்ல குடும்பக் கதைப்பாங்கான கதைகளை…
View More மற்ற ஹீரோக்களுடன் போட்டி போடாமல் நேரடியாக இயக்குனரை தாக்கிய அயலான் படக்குழு!தேசிய விருதை வேண்டாம் என மறுத்த கவிஞர் வாலி! நடந்த சம்பவத்திற்கு இப்படி ஒரு காரணமா?
தமிழ் சினிமாவில் கண்ணதாசனிற்கு இணையாக பாடல் எழுதி அதன்பின் அவருக்கு போட்டியாக மாறிய கவிஞர்களுள் ஒருவர்தான் கவிஞர் வாலி. வாலி எழுதிய தேச ஒற்றுமை பாடலுக்கு மத்திய அரசு கொடுத்த தேசிய விருதை அவர்…
View More தேசிய விருதை வேண்டாம் என மறுத்த கவிஞர் வாலி! நடந்த சம்பவத்திற்கு இப்படி ஒரு காரணமா?எம்ஜிஆர் – ஜெயலலிதா – விஜயகாந்த்.. மூன்று ஆளுமைகளின் மறைவிலும் இருந்த ஒரு ஒற்றுமை..
சினிமாவில் நடித்து மெல்ல மெல்ல அதில் கிடைத்த புகழின் மூலம் அரசியலுக்கு வந்த தமிழ் சினிமா பிரபலங்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால், அதில் ஒரு கட்டத்திற்கு மேல் கடந்து நிலைத்து நின்ற ஆளுமைகள்…
View More எம்ஜிஆர் – ஜெயலலிதா – விஜயகாந்த்.. மூன்று ஆளுமைகளின் மறைவிலும் இருந்த ஒரு ஒற்றுமை..
