தமிழ் சினிமாவில் ஒரு துறையில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஏதாவது ஒரு பிசினஸை செய்து அதில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பார்கள். ஒரு வேளை என்றாவது ஒரு…
View More சுற்றி இருந்தவர்கள் கொடுத்த ஆசை.. மனைவியின் தாலியை விற்று கடன் தீர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டி. ஆர். மகாலிங்கம்Category: பொழுதுபோக்கு
1935 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் சம்பளம்.. கணவரை இழந்த பின் யாருடனும் ஜோடி சேர்ந்து நடிக்காத கேபி சுந்தராம்பாள்..
தமிழ் திரை உலகில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் கேபி சுந்தராம்பாள். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1908 ஆம் ஆண்டு பிறந்தவர் கேபி சுந்தராம்பாள். அவரது இனிஷியலில் ஒன்று அவரது தாயார் பெயர்…
View More 1935 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் சம்பளம்.. கணவரை இழந்த பின் யாருடனும் ஜோடி சேர்ந்து நடிக்காத கேபி சுந்தராம்பாள்..கற்பனை என்றாலும் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு வரலாறா? வாலியின் வருத்தம் தீர்த்த கந்தன்!
முருகப் பெருமான் பக்தி பாடல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கந்த சஷ்டி கவசம், கந்த குருகவசம் இவ்விரண்டு பாடல்களுக்கு அடுத்தபடியாக என்றும் நினைவில் இருக்கும் முத்தான பாடல்கள்தான் கற்பனை என்றாலும் போன்ற முருகன்…
View More கற்பனை என்றாலும் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு வரலாறா? வாலியின் வருத்தம் தீர்த்த கந்தன்!சிரிக்கவும் வைப்பாரு, கண்கலங்கவும் வைப்பாரு.. கொடி கட்டிப் பறந்த ‘பயபுள்ள’ சாமிக்கண்ணுவின் வாழ்க்கை
தமிழ் திரை உலகின் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர்களில் ஒருவர்தான் சாமிக்கண்ணு. இவர் மகேந்திரன் இயக்கிய பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தில் ‘பயபுள்ள’ என்ற…
View More சிரிக்கவும் வைப்பாரு, கண்கலங்கவும் வைப்பாரு.. கொடி கட்டிப் பறந்த ‘பயபுள்ள’ சாமிக்கண்ணுவின் வாழ்க்கைவராத நடிகரால் வந்த சான்ஸ்.. முதல் காட்சியிலேயே கொலை செய்த நடிகர் இளவரசு திரைப் பயணம்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து எத்தனையோ நடிகர்கள் பட்டை தீட்டி உருவாகியிருக்கிறார்கள். பலருக்கும் சினிமா வெளிச்சத்தைத் தந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர் பாரதிராஜா. அவரின் பட்டறையில் இருந்து உருவானவர்தான் நடிகர் இளவரசு. மதுரை…
View More வராத நடிகரால் வந்த சான்ஸ்.. முதல் காட்சியிலேயே கொலை செய்த நடிகர் இளவரசு திரைப் பயணம்காட்டுவாசி ஹீரோவாகும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் : அப்ப ஆக்சன்ல புகுந்து விளையாடுவாரே..!
சினிமாவில் இயக்குநர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக மாறி வரும் நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர்களும் ஹீரோ அரிதாரம் பூச ஆரம்பத்துவிட்டனர். அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போடப் போகிறவர் வேறுயாருமில்லை. ஆக்சனில் அதகளம் செய்யும் ஸ்டண்ட்…
View More காட்டுவாசி ஹீரோவாகும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் : அப்ப ஆக்சன்ல புகுந்து விளையாடுவாரே..!எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.. மார்க்கெட் இழந்து ஓப்பனாகக் கேட்ட பிரபல இசையமைப்பாளர்
தெலுங்கு சினிமாவின் தற்போது நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருப்பவர் தமன். ஆனால் இவருக்கே குருவாக விளங்கியவர் இசையமைப்பாளர் மணி சர்மா. இதனை தமன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். தற்போது இசையமைப்பாளர் மணி சர்மாவிற்கு போதிய…
View More எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.. மார்க்கெட் இழந்து ஓப்பனாகக் கேட்ட பிரபல இசையமைப்பாளர்உண்மையை மறைத்த சிவாஜி.. காமெடி நடிகை டிபி முத்துலட்சுமி வாழ்க்கையில் நடந்த சோகம்..
நாகேஷ், கலைவாணர், எம். ஆர். ராதா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி என தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்கள் பெயரை பட்டியலிட்டு கொண்டே போகலாம். ஆனால் காமெடி நடிகைகள் சற்று…
View More உண்மையை மறைத்த சிவாஜி.. காமெடி நடிகை டிபி முத்துலட்சுமி வாழ்க்கையில் நடந்த சோகம்..கே.பாலச்சந்தர் பார்த்து பார்த்து செதுக்கிய படம்… ஃப்ளாப் ஆகி மண்ணை கவ்வியதால் சோகத்தின் உச்சிக்குச் சென்ற இயக்குநர் சிகரம்!
வழக்கமான பாணியில் சினிமா எடுத்தவர்களுக்கு மத்தியில் தன்னுடைய படங்கள் ஒவ்வொன்றும் பேசப் பட வேண்டும் என்பதில் குறியாக இருந்து அதற்கேற்றாற் போல் கதைகளைச் செதுக்கி திரையில் வெற்றி கண்டவர் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்திர்.…
View More கே.பாலச்சந்தர் பார்த்து பார்த்து செதுக்கிய படம்… ஃப்ளாப் ஆகி மண்ணை கவ்வியதால் சோகத்தின் உச்சிக்குச் சென்ற இயக்குநர் சிகரம்!திரைப்பட விழாவில் பாலுமகேந்திரா ஓடி ஓடி செஞ்ச காரியம்: மனுஷனுக்கு இம்புட்டு காதலா?
பாலு மகேந்திரா என்ற கேமரா காதலர் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் எவ்வாறு செதுக்கினார் என்பதற்கு இச்சம்பம் ஓர் உதாரணம். பாலுமகேந்திரா என்னும் திரைக்கலைஞன் கேமராவின் வழியாக மனித உணர்வுகளை படம்பிடித்துக் காட்டுவதில் கெட்டிக்காரர்.…
View More திரைப்பட விழாவில் பாலுமகேந்திரா ஓடி ஓடி செஞ்ச காரியம்: மனுஷனுக்கு இம்புட்டு காதலா?மனைவி பிரேமலதாவிற்கு கேப்டன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்… இன்றும் பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரேமலதா!
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சிறுவயதிலேயே தாயை இழந்தவர். அவர் தனது மனைவி பிரேமலதாவைக் கரம்பிடித்தபின் தாய்க்குத் தாயாகவும், நல்ல மனைவியாகவும் விளங்கினார். விஜயகாந்தின் இறப்பு வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வந்தது அனைவருக்குமே தெரிந்த…
View More மனைவி பிரேமலதாவிற்கு கேப்டன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்… இன்றும் பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரேமலதா!3 வயதில் தொடங்கிய திரை வாழ்க்கை.. சிறு வயதிலேயே தேசிய விருது.. எந்த நடிகையும் தொட முடியாத உயரத்தில் குட்டி பத்மினி!
நடிகை குட்டி பத்மினி மூன்று வயது முதல் நடிக்க தொடங்கி தற்போது 67 வயதிலும் இன்னும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. தமிழ் சினிமாவில் ’அபலை அஞ்சுலம்’ என்ற…
View More 3 வயதில் தொடங்கிய திரை வாழ்க்கை.. சிறு வயதிலேயே தேசிய விருது.. எந்த நடிகையும் தொட முடியாத உயரத்தில் குட்டி பத்மினி!