ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் நடிகர் ஆவார். 2006 ஆம் ஆண்டு வெளியான ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ திரைப்படத்தின்…
View More என் வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர் இவர்தான்… ஜி. வி. பிரகாஷ் உருக்கம்…Category: பொழுதுபோக்கு
எம்.ஜி.ஆர் சொல்லிய ஐடியா..! பிடிக்காமல் எம்.ஜி.ஆரை விமர்சித்த இயக்குநர்.. பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக மாறிய நிகழ்வு!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நாடகத் துறையில் இருந்து நடிக்க ஆரம்பித்தவர். ஆகவே சினிமாவின் அத்தனை கலைகளும் அத்துப்படி. இப்போது எப்படி நாம் கமல்ஹாசனைக் கொண்டாடுகிறோமோ அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரைக் கொண்டாடியிருக்கிறார்கள். ஏனெனில் சினிமாவில் நடிப்பு…
View More எம்.ஜி.ஆர் சொல்லிய ஐடியா..! பிடிக்காமல் எம்.ஜி.ஆரை விமர்சித்த இயக்குநர்.. பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக மாறிய நிகழ்வு!28 வருஷம் செய்தி வாசித்து பெயர் எடுத்தவருக்கு.. பாலச்சந்தர் கொடுத்த புது வாழ்க்கை.. சினிமாவில் சாதித்தது எப்படி?..
காலம் போன போக்கில் அலைந்து திரிந்தவர்களில் இருந்து வேறு துறையில் சாதித்த பலரும் கூட ஏதோ இயற்கையின் விளையாட்டால் சினிமாவில் சாதித்து உள்ளனர். அப்படி செய்தி வாசிப்பாளர்களாக இருந்த பலரும் கூட சினிமாவில் பெரிய…
View More 28 வருஷம் செய்தி வாசித்து பெயர் எடுத்தவருக்கு.. பாலச்சந்தர் கொடுத்த புது வாழ்க்கை.. சினிமாவில் சாதித்தது எப்படி?..பாவ மன்னிப்பு படம் பார்த்து பாச மலர்களாக மாறிய சிவாஜி- லதா மங்கேஷ்கர்.. இப்படி ஒரு பாசமா..!
அண்ணன் – தங்கை பாசத்திற்கே எடுத்துக் காட்டாய் விளங்கி நிஜத்திலும் ஒவ்வொரு அண்ணன், தங்கையையும் கண்ணீர் விட்டு அழ வைத்த படம்தான் பாசமலர். இதில் சிவாஜி கணேசனும், சாவித்திரியும் நிஜ அண்ணன்-தங்கை போல் வாழ்ந்திருப்பார்கள்.…
View More பாவ மன்னிப்பு படம் பார்த்து பாச மலர்களாக மாறிய சிவாஜி- லதா மங்கேஷ்கர்.. இப்படி ஒரு பாசமா..!விஜய்யின் த.வெ.க கட்சியில் இணைந்த பிரபல நடிகரின் மகன்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய், கடந்த சில தினங்களுக்கு முன்பாக திடீரென அரசியலில் நுழைவதாக அறிவித்து தனது கட்சி பெயரையும் இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.…
View More விஜய்யின் த.வெ.க கட்சியில் இணைந்த பிரபல நடிகரின் மகன்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..
தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பசி நாராயணன் என்பவர் கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படமான விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தேன்’ என்ற படத்தில் ஒரு காட்சியி போது…
View More போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..விஜயகாந்த் நடந்து வர்றத பாத்தே பயந்து நடுங்கிய ரஜினி.. பாபா பட ஷூட்டிங்கில் நடந்த பரபர சம்பவம்..
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருந்து அரசியலிலும் சிறந்த ஆளுமையாக மாறி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மறைந்து போனார் நடிகர் விஜயகாந்த். இவர் நடிக்க ஆரம்பித்த காலத்தில் பட்ட கஷ்டங்கள்…
View More விஜயகாந்த் நடந்து வர்றத பாத்தே பயந்து நடுங்கிய ரஜினி.. பாபா பட ஷூட்டிங்கில் நடந்த பரபர சம்பவம்..திருட வந்தவருக்கு சான்ஸ் கொடுத்த என்.எஸ்.கிருஷ்ணன்.. இப்படி ஒரு தாராள மனசா?
தமிழ்த் திரையுலகில் இப்படியும் ஓர் மனிதர் இருந்திருக்கிறரா என்பதற்கு அடையாளமாய் அவர் செய்த பல உதவிகள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நாடகத் துறையில் முன்னோடியான பழம்பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பு மட்டுமின்றி பாடல், இயக்கம்,…
View More திருட வந்தவருக்கு சான்ஸ் கொடுத்த என்.எஸ்.கிருஷ்ணன்.. இப்படி ஒரு தாராள மனசா?அடேங்கப்பா… சந்தானம் படத்திற்கு இவ்வளவு மவுசா… இரண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம்…
நடிகர் சந்தானம், சின்னத்திரையில் விஜய் டிவியில் 2004 ஆம் ஆண்டு லொள்ளு சபா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதன் வாயிலாக வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து பல வெற்றிப்…
View More அடேங்கப்பா… சந்தானம் படத்திற்கு இவ்வளவு மவுசா… இரண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம்…ஒரு பாடலுக்கு ஒரு மாதமாக பயிற்சி எடுத்த எம்.ஜி.ஆர்., நடனத்தில் பட்டையைக் கிளப்பிய அந்தப் பாடல் இதானா?
தமிழ் நடிகர்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் ஏதாவது ஒரு காட்சியையோ அல்லது அவரின் மேனரிசத்தையோ அல்லது அவரது வசனம் ஏதாவது ஒன்றையோ தங்களது படங்களில் ஒரு சிறு பகுதியிலாவது பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். திரைத்துறையில்…
View More ஒரு பாடலுக்கு ஒரு மாதமாக பயிற்சி எடுத்த எம்.ஜி.ஆர்., நடனத்தில் பட்டையைக் கிளப்பிய அந்தப் பாடல் இதானா?LCU-ல நான் நடிக்கமாட்டேன்.. லோகேஷ் ஆசையா கேட்டும் நோ சொன்ன பிரபல நடிகர்..
மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வரை இயக்கி அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்க காத்திருக்கும் இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் எல்சியூ என்ற யுனிவர்ஸ் மூலம்…
View More LCU-ல நான் நடிக்கமாட்டேன்.. லோகேஷ் ஆசையா கேட்டும் நோ சொன்ன பிரபல நடிகர்..ஐப்திக்கு வந்த கண்ணதாசன் வீடு.. விரக்தியின் உச்சத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்!
கவிஞர் கண்ணதாசன் தன் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தானே உணர்ந்து எழுதிய பாடல்கள் பல. தன் வாழ்வில் ஏற்பட்ட சோகம் அந்த மனநிலை பிறருக்கு ஏற்பட்டால் எப்படி உணர்வார்கள் என்று தன் பேனா முனைகளில்…
View More ஐப்திக்கு வந்த கண்ணதாசன் வீடு.. விரக்தியின் உச்சத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்!