இன்று நம்மில் பலர் 5 இலக்க சம்பளத்தையே வாங்குவதற்கு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியே சற்றே அதிகமாக 50,000க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் உடனே ஆடம்பரத்தை நாட ஆரம்பித்துவிடுகின்றனர். EMI ல் காஸ்ட்லியான…
View More ஆண்டுக்கு 8500 கோடி வருமானம்.. மிரள வைக்கும் பில்லியனரின் எளிய வாழ்க்கை.. சைக்கிள், ஆட்டோ என கலக்கும் ஸ்ரீதர்வேம்பு!Category: பொழுதுபோக்கு
சப்தமே இல்லாமல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செய்த உதவிகள்..அடேங்கப்பா இத்தனை கோடிகளா?
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் கொடைத் தன்மையை நாடே அறியும். இல்லையென்று வந்தவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்து வாழ வைத்த வள்ளல் அவர். இதனால் தான் அவரை மக்கள் அவரை இன்னமும் இதய…
View More சப்தமே இல்லாமல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செய்த உதவிகள்..அடேங்கப்பா இத்தனை கோடிகளா?பசிக் கொடுமையால் தவித்த எம்.ஜி.ஆர்.. பின்னாளில் ஐ.நா.சபையே புகழ்ந்த சத்துணவுத்திட்டத்திற்கு வழிவகுத்த வறுமை
மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., இலங்கையிலிருந்து கும்பகோணத்திற்குக் குடிபெயர்ந்த போது அங்குள்ள ஆனையடிப் பள்ளியில்தான் தொடக்கக் கல்வி பயின்றார். ஆனால் அந்தத் தொடக்கக் கல்வியே அவரது இறுதிக் கல்வியாகவும் முடிந்தது. காரணம் வறுமை.…
View More பசிக் கொடுமையால் தவித்த எம்.ஜி.ஆர்.. பின்னாளில் ஐ.நா.சபையே புகழ்ந்த சத்துணவுத்திட்டத்திற்கு வழிவகுத்த வறுமைஇனிமேல் இப்படி நடிக்க மாட்டேன்.. சென்சார் போர்டு அதிகாரிக்கு சத்தியம் செய்து கொடுத்த நாகேஷ்
தமிழ் சினிமாக்களில் ஆரம்ப காலகட்டங்களில் நகைச்சுவை நடிகர்களாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், டணால் தங்கவேலு போன்றோர் கோலோச்சிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் நடித்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிர்கள் மத்தியில் நீங்கா இடம்…
View More இனிமேல் இப்படி நடிக்க மாட்டேன்.. சென்சார் போர்டு அதிகாரிக்கு சத்தியம் செய்து கொடுத்த நாகேஷ்குருவாயூர் கோயிலில் களைகட்டிய நடிகை அபர்ணா தாஸ் திருமணம்!.. மஞ்சுமெல் பாய்ஸ் நடிகரை மணந்தார்!..
பீஸ்ட் மற்றும் டாடா படங்களில் நடித்த நடிகை அபர்ணா தாஸ் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல் என்பவரை இன்று காலை குருவாயூர் திருக்கோயிலில் திருமணம் செய்துகொண்டார். அவரது திருமண புகைப்படங்கள் மற்றும்…
View More குருவாயூர் கோயிலில் களைகட்டிய நடிகை அபர்ணா தாஸ் திருமணம்!.. மஞ்சுமெல் பாய்ஸ் நடிகரை மணந்தார்!..சங்கீத் நிகழ்ச்சியில் செம டான்ஸ்!.. கவின் பட நடிகைக்கு நாளை கல்யாணம்!.. வாழ்த்தும் பிரபலங்கள்!..
நடிகை அபர்ணா தாஸ் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போல் என்பவரை நாளை திருமணம் செய்து கொள்ள உள்ளார். அவருடைய சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதன் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.…
View More சங்கீத் நிகழ்ச்சியில் செம டான்ஸ்!.. கவின் பட நடிகைக்கு நாளை கல்யாணம்!.. வாழ்த்தும் பிரபலங்கள்!..இளையராஜா முழுதாக தமிழ் சினிமாவில் எழுதிய முதல் பாடல்.. ஒவ்வொரு வரியும் சும்மா நச்சுன்னு இருக்கே..
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான காலம் மட்டும் இல்லாமல் இன்னும் எத்தனை புதிய இசையமைப்பாளர்கள் வந்தாலும் என்றென்றைக்கும் இசையுலகில் ராஜாவாக திகழப் போகிறவர் தான் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…
View More இளையராஜா முழுதாக தமிழ் சினிமாவில் எழுதிய முதல் பாடல்.. ஒவ்வொரு வரியும் சும்மா நச்சுன்னு இருக்கே..200 ஐபிஎல் விக்கெட் எடுத்த முதல் வீரர்.. ஆனாலும் சாஹல் கிரிக்கெட் பயணத்தில் அரங்கேறாத சம்பவம்.. சோக பின்னணி..
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்த போட்டியில், ஜெய்ஸ்வால் சதத்தின் உதவியுடன் அபார வெற்றியை ருசித்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 180 ரன்கள் வேண்டுமென்ற நிலையில் ஆடியிருந்த ராஜஸ்தான்,…
View More 200 ஐபிஎல் விக்கெட் எடுத்த முதல் வீரர்.. ஆனாலும் சாஹல் கிரிக்கெட் பயணத்தில் அரங்கேறாத சம்பவம்.. சோக பின்னணி..அள்ளிக் கொடுத்த சிவகார்த்திகேயன்.. இப்படி ஒரு தாராள மனசா?
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு காமெடி வசனம் வரும். சத்யராஜ் தனது மகளின் திருமணத்திற்கு ஒரு கோடி செலவு செய்தார் என ஒரு கிராமத்து பெண் சொல்ல அதற்கு சூரியும், சிவகார்த்திகேயனும் ஒரு…
View More அள்ளிக் கொடுத்த சிவகார்த்திகேயன்.. இப்படி ஒரு தாராள மனசா?எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை மாற்றிய மூன்று அண்ணாக்கள்.. இப்படி ஒரு பாசப் பிணைப்பா?
வறுமையால் உழன்று கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் குடும்பம் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது. நாடகக் கம்பெனிகளில் சேர்ந்தால் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்ற நோக்கில் தன் பிள்ளைகளின் பசி ஆற்ற தாய் சத்யபாமா அவர்களை…
View More எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை மாற்றிய மூன்று அண்ணாக்கள்.. இப்படி ஒரு பாசப் பிணைப்பா?எவன்டா என் பாட்டை மாத்துனவன்..? கோபத்தில் அக்ரிமென்டை கிழித்தெறிந்த புரட்சிக் கவி பாரதிதாசன்..
திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கு எப்போதுமே கோபமும், சமுதாய உணர்ச்சியும் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால்தான் இவர்களது மேடைப் பேச்சுக்களில் அனல் தெறிக்கும். தந்தை பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றோர் மேடைப் பேச்சுக்களில்…
View More எவன்டா என் பாட்டை மாத்துனவன்..? கோபத்தில் அக்ரிமென்டை கிழித்தெறிந்த புரட்சிக் கவி பாரதிதாசன்..முதலமைச்சராக எம்.ஜி.ஆர் போட்ட முக்கிய அறிவிப்பு.. சொந்தக் குடும்பத்துக்கே நோ சொன்ன மக்கள் திலகம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ஏன் ஒவ்வொரு நிகழ்விலும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு மனிதன் கொள்கை ரீதியாக எப்படி வாழ வேண்டும். பிறரின் கஷ்டங்களை குறிப்பால் அறிந்து…
View More முதலமைச்சராக எம்.ஜி.ஆர் போட்ட முக்கிய அறிவிப்பு.. சொந்தக் குடும்பத்துக்கே நோ சொன்ன மக்கள் திலகம்