’பிளாக் ஷீப்’ யூடியூப் சேனல் பிரபலம் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மிரா பர்தேசி, அனிகா சுரேந்திரன், தியாகராஜன், பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், இளவரசு, பட்டிமன்ற ராஜா மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்ட பலர்…
View More PT சார் விமர்சனம்.. ஹிப் ஹாப் ஆதிக்கு இந்த முறையாவது ஹிட் கிடைக்குமா?.. படம் எப்படி?Category: பொழுதுபோக்கு
வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் பார்த்திபன்-வடிவேலு காம்போ.. மகள் பேசிய ஒரு வார்த்தையை சூப்பர் காமெடியாக மாற்றிய மேஜிக்
தமிழ் சினிமாவில் இணைபிரியாத காமெடி கூட்டணியாக இருந்தவர்கள் கவுண்டமணி-செந்தில். சொக்கத்தங்கம் படத்திற்குப் பின் இவர்களது காம்போ நின்றுவிட்டது. ஆனால் இதற்கு அடுத்ததாக ஒரு ஹீரோவும், காமெடியனும் இணைந்து மறக்க முடியாத இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு…
View More வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் பார்த்திபன்-வடிவேலு காம்போ.. மகள் பேசிய ஒரு வார்த்தையை சூப்பர் காமெடியாக மாற்றிய மேஜிக்அக்கா-தம்பி பாசத்தை உணர்த்தி நா. முத்துக்குமார் எழுதிய பாடல்… எதிர்பார்த்த ஹிட் கிடைக்காத வருத்தம்!
உறவுகளின் ஆழத்தைச் சொல்லி தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமே காலத்திற்கும் நீங்காமல் நிலைத்திருக்கின்றன. உதாரணமாக தாய்க்கு அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.., தாயிற்சிறந்த கோவிலுமில்லை.., அம்மா…
View More அக்கா-தம்பி பாசத்தை உணர்த்தி நா. முத்துக்குமார் எழுதிய பாடல்… எதிர்பார்த்த ஹிட் கிடைக்காத வருத்தம்!இரண்டு தலைமுறையாக பாட்டெழுதிய வாலிக்குக் கிடைக்காத அந்த வார்த்தை.. ஆடுகளத்தில் பாடலாக்கி அசத்திய சிநேகன்..
வாலிபக் கவிஞர் வாலி என்று கவிஞர் வாலியை அழைப்பது ஒன்றும் சும்மா கிடையாது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலந்தொட்டு அனிருத் வரை இளமைத் துள்ளலுடனும், சமகாலத்திற்கு ஏற்ற வகையிலும் பாடல்களை எழுதுவதில் கண்ணதாசனுக்கு அடுத்த இடத்தில்…
View More இரண்டு தலைமுறையாக பாட்டெழுதிய வாலிக்குக் கிடைக்காத அந்த வார்த்தை.. ஆடுகளத்தில் பாடலாக்கி அசத்திய சிநேகன்..பிக் பாஸ் பிரதீப் ஆண்டனியை குடும்பத்துடன் சென்று சந்தித்த பாடகர் யுகேந்திரன்…
புகழ்பெற்ற பின்னணி பாடகரும் கனீர் என்ற குரலுக்கு சொந்தக்காரரான மலேசியா வாசுதேவனின் மகன் தான் யுகேந்திரன் வாசுதேவன் ஆவார். இவரும் தனது தந்தையைப் போலவே பின்னணி பாடகரும், நடிகரும் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம்…
View More பிக் பாஸ் பிரதீப் ஆண்டனியை குடும்பத்துடன் சென்று சந்தித்த பாடகர் யுகேந்திரன்…பிரகாஷ்ராஜ் முதல் மனைவி மறுமணம் செய்யாததற்கு காரணம் இது தான்…
பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடிகர் ஆவார். இவர் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர். எந்த கதாபாத்திரம் ஆனாலும் தனது அபாரமான நடிப்பால் மக்களைக்…
View More பிரகாஷ்ராஜ் முதல் மனைவி மறுமணம் செய்யாததற்கு காரணம் இது தான்…நாயகன் பார்த்து மிரண்டு போன ரஜினி.. சந்தேகத்துடன் வெளிவந்த மனிதன்.. வெற்றிக்குப் பின் ரஜினி செய்த கைமாறு!
1987ம் வருடம் இந்திய சினிமா உலகிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.அந்த வருடத்தில் தான் தீபாவளி அன்று நான் சிரித்தால் தீபாவளி என நாயகன் படம் வெளியாகி திரையிட்ட இடமெல்லாம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…
View More நாயகன் பார்த்து மிரண்டு போன ரஜினி.. சந்தேகத்துடன் வெளிவந்த மனிதன்.. வெற்றிக்குப் பின் ரஜினி செய்த கைமாறு!‘பாரா’ பாடல் உருவான விதம்… இந்தியன் 2க்கு ஏ.ஆர்.ரகுமானைத் தவிர்த்தது ஏன்?
இந்தியன் 2ன் பர்ஸ்ட் சிங்கிள் ‘பாரா’ என்ற பாடல் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் பா.விஜய். இது குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா… மைசூருக்கு…
View More ‘பாரா’ பாடல் உருவான விதம்… இந்தியன் 2க்கு ஏ.ஆர்.ரகுமானைத் தவிர்த்தது ஏன்?பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு பதிலாக இவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னாங்க… விக்ரமன் பகிர்வு…
விக்ரமன் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் படங்களை இயக்குவதில் வல்லவர் ஆவார். 1989 ஆம் ஆண்டு முதலில் பார்த்திபன் அவர்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 1990 ஆம் ஆண்டு ‘புது வசந்தம்’…
View More பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு பதிலாக இவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னாங்க… விக்ரமன் பகிர்வு…இவங்களுக்கு தான் ரைட்ஸ் இருக்கு… இளையராஜா சர்ச்சைக்கு கே. எஸ். ரவிக்குமார் கருத்து…
கே. எஸ். ரவிக்குமார் தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, இ. ராமதாஸ், கே. ரங்கராஜ் போன்றோருக்கு உதவியாக இருந்தார். பின்னர் விக்ரமன் இயக்கிய…
View More இவங்களுக்கு தான் ரைட்ஸ் இருக்கு… இளையராஜா சர்ச்சைக்கு கே. எஸ். ரவிக்குமார் கருத்து…சுவலட்சுமிக்கு ஸ்கெட்ச் போட்டாரா கார்த்திக்?.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்.. என்ன ஆச்சு?
பிரபல நடிகர் நடிகைகளின் வெளிவராத பல ரகசியங்களை பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் தற்போது 90களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த சுவலட்சுமி பற்றியும் சில விஷயங்களை ஓபனாக…
View More சுவலட்சுமிக்கு ஸ்கெட்ச் போட்டாரா கார்த்திக்?.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்.. என்ன ஆச்சு?தனுஷுடன் சுசித்ராவுக்கும் நெருக்கம்?.. அதனால் தான் அப்படி உடைச்சி பேசுகிறாரா?.. கே. ராஜன் கேள்வி!
சமீபத்தில் பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் பற்றி அவதூறாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது தயாரிப்பளரான கே.ராஜனும் தனுஷ் குறித்து தன் கருத்துகளை யூடியூப் சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்…
View More தனுஷுடன் சுசித்ராவுக்கும் நெருக்கம்?.. அதனால் தான் அப்படி உடைச்சி பேசுகிறாரா?.. கே. ராஜன் கேள்வி!
