உறவுகளின் ஆழத்தைச் சொல்லி தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமே காலத்திற்கும் நீங்காமல் நிலைத்திருக்கின்றன. உதாரணமாக தாய்க்கு அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.., தாயிற்சிறந்த கோவிலுமில்லை.., அம்மா…
View More அக்கா-தம்பி பாசத்தை உணர்த்தி நா. முத்துக்குமார் எழுதிய பாடல்… எதிர்பார்த்த ஹிட் கிடைக்காத வருத்தம்!subramaniyapuram
சுவாதியிடம் பொய் சொல்லி நடிக்க வைத்த சசிக்குமார்.. சுப்ரமணியபுரம் படத்துக்குப் பின்னால இப்படி ஓர் சம்பவமா?
இயக்குநர் அமீரிடம் மௌனம் பேசியதே, பருத்தி வீரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்னர் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பளார், நடிகர் அவதாரம் எடுத்தவர் தான் சசிக்குமார். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து…
View More சுவாதியிடம் பொய் சொல்லி நடிக்க வைத்த சசிக்குமார்.. சுப்ரமணியபுரம் படத்துக்குப் பின்னால இப்படி ஓர் சம்பவமா?சசிகுமார் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா.. ஓஹோவென ஹிட் ஆகிய படத்தை மிஸ் பண்ணிய லேடி சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமாவில் அரிவாள் கலாச்சாரத்தை துவக்கி வைத்த படம் சுப்ரமணியபுரம். அதற்கு முன் பல படங்கள் வெட்டு, குத்து பாணியை படம் எடுத்தாலும் ரத்தம் தெறிக்க வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக சுப்ரமணியபுரம் அமைந்திருக்கும்.…
View More சசிகுமார் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா.. ஓஹோவென ஹிட் ஆகிய படத்தை மிஸ் பண்ணிய லேடி சூப்பர் ஸ்டார்