Natamai Comedy

காதுக்குள்ளள சும்மா கொய்ங்-ன்னு கேக்குதா.. நாட்டாமை படத்தில் இந்த விசில் சப்தம் எப்படி வந்துச்சு தெரியுமா?

சினிமா காமெடிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் கன்னத்தில் அறையும் காட்சி வரும் போது ஒருகணம் தடுமாறும் போது கொய்ங்ங்ங்… என்று ஒரு சப்தம் வரும் கேள்விப்பட்டிருக்கீறீர்களா? அந்த சப்தம் எப்படி உருவானது தெரியுமா? இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்…

View More காதுக்குள்ளள சும்மா கொய்ங்-ன்னு கேக்குதா.. நாட்டாமை படத்தில் இந்த விசில் சப்தம் எப்படி வந்துச்சு தெரியுமா?
mari selvaraj vaazhai movie

மாமன்னன் பாத்து மாரி செல்வராஜை திட்டிய அசிஸ்டன்ட் இயக்குனர்.. வாழை படம் பார்த்ததும் செஞ்ச எமோஷனலான விஷயம்..

பரியேறும் பெருமாள் என்ற முதல் திரைப்படத்தின் மூலம் சர்வதேச அரங்கம் வரை மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில்…

View More மாமன்னன் பாத்து மாரி செல்வராஜை திட்டிய அசிஸ்டன்ட் இயக்குனர்.. வாழை படம் பார்த்ததும் செஞ்ச எமோஷனலான விஷயம்..
vijay sethupathi and shanthanu

மகாராஜா கதையில் நடிக்க இருந்தது ஷாந்தனுவா.. ஒரே காரணத்தால் பறிபோன பிளாக்பஸ்டர் வாய்ப்பு..

தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் கெட்டப் மட்டும் மாற்றுவதுடன் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் தான் விஜய் சேதுபதி. இதுவரை 50 திரைப்படங்கள் நடித்துள்ள விஜய் சேதுபதியின் திரை பயணத்தில் நிறைய…

View More மகாராஜா கதையில் நடிக்க இருந்தது ஷாந்தனுவா.. ஒரே காரணத்தால் பறிபோன பிளாக்பஸ்டர் வாய்ப்பு..

மனிதன் படம் உருவானது எப்படி? டைட்டிலுக்குக் காரணமாக இருந்த கமல்..!

சின்ன சின்ன விஷயங்களைச் சமரசம் செய்து கொள்ளாததால் சினிமா உலகிலே எத்தனை பேர் நல்ல நல்ல வாய்ப்புகளை இழந்துள்ளார்கள் என்று நினைக்கும்போது நிஜமாகவே வருத்தமா இருக்கு என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். அத்துடன்…

View More மனிதன் படம் உருவானது எப்படி? டைட்டிலுக்குக் காரணமாக இருந்த கமல்..!
Dhuruv

என் அப்பாவுக்கு அப்புறம் இந்த விஷயத்தை மாரி செல்வராஜ் சாரிடம் தான் பார்த்தேன்… துருவ் விக்ரம் பகிர்வு…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சீயான் விக்ரம் அவர்களின் மகன் தான் துருவ் விக்ரம். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார். 2019 ஆம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின்…

View More என் அப்பாவுக்கு அப்புறம் இந்த விஷயத்தை மாரி செல்வராஜ் சாரிடம் தான் பார்த்தேன்… துருவ் விக்ரம் பகிர்வு…
Sundar C Winner Movie

தெலுங்கு சினிமாவை பழி வாங்க சுந்தர். சி எடுத்த படம்.. எவ்ளோ பெரிய பிளாக்பாஸ்டர் ஹிட் தெரியுமா

தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி இயக்குநர் என்ற ஒரு விஷயம் உள்ளது. அதாவது ஒரு படத்தை இந்த இயக்குனர் இயக்குகிறார் என்றால் தைரியமாக திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம் என்ற ஒரு நம்பிக்கையை கொடுப்பது தான்.…

View More தெலுங்கு சினிமாவை பழி வாங்க சுந்தர். சி எடுத்த படம்.. எவ்ளோ பெரிய பிளாக்பாஸ்டர் ஹிட் தெரியுமா
Suruli Rajan

என் வீட்டுக்காரரு குடிச்சு செத்ததைப் பார்த்தியா? ஆவேசமான சுருளிராஜன் மனைவி

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் காமெடி நடிகர்களில் உச்சம் தொட்டவர்கள் நாகேஷ், தங்கவேலு. இதற்கு அடுத்த தலைமுறையில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் யாரும் நிலைக்கவில்லை. ஆனால் தனது கரகர குரலாலும், மேனரிஸத்தாலும்…

View More என் வீட்டுக்காரரு குடிச்சு செத்ததைப் பார்த்தியா? ஆவேசமான சுருளிராஜன் மனைவி
Ranjith

ஏன் இந்தப்படம் பிடிக்கல… எப்போ இந்த சமூகம் மாறப்போகிறது… பார்வையாளர்களிடம் ஆவேசமாக கேள்வி கேட்ட பா ரஞ்சித்…

பா ரஞ்சித் சென்னை ஆவடியில் பிறந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். தனது கல்லூரி காலத்தில் இருந்தே சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தை…

View More ஏன் இந்தப்படம் பிடிக்கல… எப்போ இந்த சமூகம் மாறப்போகிறது… பார்வையாளர்களிடம் ஆவேசமாக கேள்வி கேட்ட பா ரஞ்சித்…
Muthukalai

படிப்பு முக்கியம் சிதம்பரம்.. மூன்று டிகிரி முடித்து நான்காவது டிகிரிக்குத் தயாராகும் காமெடி நடிகர்..

அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் தனது மகன் சிதம்பரத்திடம் கிளைமேக்ஸ் காட்சியில் நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவாங்க.. பூவா இருந்தா பிடிங்கிடுவாங்க..ஆனா படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்க முடியாது சிதம்பரம்” என்று மாஸ்…

View More படிப்பு முக்கியம் சிதம்பரம்.. மூன்று டிகிரி முடித்து நான்காவது டிகிரிக்குத் தயாராகும் காமெடி நடிகர்..
Kannadasan Karnan

மொத்த பகவத் கீதையையும் ஒரே பாடலில் அடக்கிய கண்ணதாசன்.. கவிஞருக்கு நிகர் கவிஞரேதான்..

கவியரசர் கண்ணதாசன் தமிழ் திரைப்படங்களிலும், இலக்கியங்களிலும் படைத்த சாதனைகள் மகத்தானது. வாழ்க்கையின் தத்துவங்களை எளிதில் புரியும் வண்ணம் சில வரிகளில் எழுதி அதை பாமரரும் உணர்த்தும் வகையில் படைப்பது கண்ணதாசன் ஸ்டைல். காதல், சோகம்,…

View More மொத்த பகவத் கீதையையும் ஒரே பாடலில் அடக்கிய கண்ணதாசன்.. கவிஞருக்கு நிகர் கவிஞரேதான்..
Arur das

ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜியிடமிருந்து வந்த பரிசு.. திறந்து பார்த்து நெகிழ்ந்து போன வசனகார்த்தா ஆரூர்தாஸ்

இவருடைய வசனங்களை உச்சரிக்காத அந்தக் கால தமிழ் சினிமா பிரபலங்கள் வெகு சிலரே என்று தான் கூறு வேண்டும். அந்த அளவிற்கு தனது உரைநடையாலும், வசனங்களாலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் என அந்தக் கால…

View More ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜியிடமிருந்து வந்த பரிசு.. திறந்து பார்த்து நெகிழ்ந்து போன வசனகார்த்தா ஆரூர்தாஸ்
Vazhai Movie

மாரி செல்வராஜை மனதாரப் பாராட்டிய மணிரத்னம்.. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையில குட்டுப்படனும்..

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு தான் வாழை. நிகிலா விமல், கலையரசன், ராகுல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டிரைலர்…

View More மாரி செல்வராஜை மனதாரப் பாராட்டிய மணிரத்னம்.. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையில குட்டுப்படனும்..