சினிமாவில் ஹீரோவை விட வில்லன்களுக்குத் தான் நடிக்க பெரிய ஸ்கோப் இருக்கும். ரொம்பவும் வித்தியாசமாக நடிக்கலாம். அந்த வகையில் சில வில்லன்கள் தமிழ்சினிமாவில் வந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு மிகப்பெரிய உடல் அமைப்பு தேவையில்லை. ரத்தம்…
View More தமிழ்சினிமாவில் யதார்த்தமா கெத்து காட்டிய வில்லன்கள் – ஒரு பார்வைகுரு பார்க்கக் கோடி நன்மை…! குரு பெயர்ச்சியில் எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் யோகம் கைகூடுகிறது?
நம் வாழ்க்கைக்கு சுபிட்சம் தரக்கூடியவர் குரு பகவான். அதனால் தான் குரு பார்க்கக் கோடி நன்மை என்பார்கள். பொதுவாக குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சியைத் தான் முக்கியமாகப் பார்ப்பார்கள். நம்ம ராசிக்கு…
View More குரு பார்க்கக் கோடி நன்மை…! குரு பெயர்ச்சியில் எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் யோகம் கைகூடுகிறது?நெகட்டிவ் தலைப்பில் வெளியான சூப்பர்ஹிட் படங்கள் – ஒரு பார்வை
ஒருகாலத்தில் தமிழ்ப்படங்கள் என்றால் நேர்மறையான சிந்தனையைத் தூண்டும் தலைப்புகளுடன் வெளிவரும். படத்தின் பெயரே கதையையும் சொல்லி விடும். நீதிக்குத் தலைவணங்கு, தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தமையன், பாசம், பாசமலர், பணமா? பாசமா?,…
View More நெகட்டிவ் தலைப்பில் வெளியான சூப்பர்ஹிட் படங்கள் – ஒரு பார்வைமற்ற மொழிப்படங்கள்ல நடிக்காததுக்கு இதுதான் காரணம்…. பட்டுன்னு போட்டு உடைச்ச கேப்டன்…!
தமிழ்த்திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். இளம் வயதில் சினிமா உலகிற்குள் நுழையும்போது என்னென்ன சவால்களைச் சந்தித்தார் என்பதை அவர் சொல்கிறார். பார்க்கலாமா… நான் சும்மா மதுரையில…
View More மற்ற மொழிப்படங்கள்ல நடிக்காததுக்கு இதுதான் காரணம்…. பட்டுன்னு போட்டு உடைச்ச கேப்டன்…!வசிஷ்டர் இட்ட சாபத்தில் மிரண்ட காமதேனு… சிவலிங்கத்தின் மீது பால்சொரிந்து விமோசனம் பெற்ற அதிசயம்..!
சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட மிகவும் பழமையான கோவில். ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் இங்கு தவமிருந்து சிவனின் காட்சியை பெற்றதால் இத்தலம் இருக்கும் ஊர் திருவான்மீகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னாளில் இது…
View More வசிஷ்டர் இட்ட சாபத்தில் மிரண்ட காமதேனு… சிவலிங்கத்தின் மீது பால்சொரிந்து விமோசனம் பெற்ற அதிசயம்..!வீட்டிலிருந்து தீயசக்திகள் விலகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க… இதை மட்டும் செய்தால் போதும்…!
வீடுகளில் மாலை நேரமாகி விட்டால் விளக்கேற்றி வழிபடுகிறோம். நம் வீட்டிற்கு வரும் மருமகளை இந்த வீட்டின் மகாலெட்சுமியே நீ தான் என்கின்றனர். வீட்டுக்கு விளக்கேற்றுவதால் ஒரு பெண்ணை மகாலெட்சுமியாக நினைத்து பெருமைப்படுகிறோம். விளக்கேற்றுவதால் வீட்டிற்கு…
View More வீட்டிலிருந்து தீயசக்திகள் விலகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க… இதை மட்டும் செய்தால் போதும்…!தென்மாவட்டங்களில் களைகட்டும் பங்குனி உத்திரம்..! எப்போ, எப்படி வழிபடுறதுன்னு பார்ப்போமா…
தமிழ்மாதங்கள் 12. நிறைவான மாதம் பங்குனி. 12வது நட்சத்திரம் உத்திரம். இரண்டும் இணையும் காலம் பங்குனி உத்திரம். அதுவும் பௌர்ணமி அன்று வருகிறது. இது கல்யாண வரத்தை அருளக்கூடிய நாள் அதனால் கல்யாண வர்த்தநாள்…
View More தென்மாவட்டங்களில் களைகட்டும் பங்குனி உத்திரம்..! எப்போ, எப்படி வழிபடுறதுன்னு பார்ப்போமா…உங்கள் துன்பங்களுக்கு விடுதலை….! சோமவார பிரதோஷத்திற்கு இத்தனை மகிமையா…?!
இன்று (03.04.2023) பங்குனி மாத வளர்பிறை நாள். சோமவார பிரதோஷம். அப்படி என்றால் என்ன? சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோமவார பிரதோஷம் சோமன் என்றால் சிவன், திங்களை முடிமேல்…
View More உங்கள் துன்பங்களுக்கு விடுதலை….! சோமவார பிரதோஷத்திற்கு இத்தனை மகிமையா…?!சுமங்கலிப் பெண்களுக்குத் தானம் கொடுக்கப் போகிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இதைப் படிங்க..!
பொதுவாக வீட்டில் விளக்கு ஏற்றி விட்டால் தானம் கொடுக்கக்கூடாது. வாங்கவும் கூடாது என்பர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் சுமங்கலிப் பெண்கள் வந்து விட்டால் என்ன செய்வீர்கள்? அவர்கள் ஏதும் கேட்கவில்லை. தானம் கொடுக்கலாமா? என்ற…
View More சுமங்கலிப் பெண்களுக்குத் தானம் கொடுக்கப் போகிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இதைப் படிங்க..!அத்வைதம்னா என்ன? சைவ சித்தாந்தத்தில் நமக்கு என்ன தான் சொல்லப்பட்டுள்ளது?
வேதாந்தம், சித்தாந்தம்னு சிலர் பெரிய பெரிய ஆன்மிகம் எல்லாம் பேசுவாங்க. நமக்கு ஒண்ணுமே புரியாது. ஆனால் தமிழ்ல தான் பேசுவாங்க. ஒண்ணுமே புரியலயேன்னு பார்ப்போம். அதே மாதிரி தான் இந்த அத்வைதமும். ரொம்ப சிம்பிளா…
View More அத்வைதம்னா என்ன? சைவ சித்தாந்தத்தில் நமக்கு என்ன தான் சொல்லப்பட்டுள்ளது?பெண்பாவம் போக்கும் திருத்தலம்…! தக்ஷிணாமூர்த்தி மனைவியுடன் இருக்கும் அபூர்வ காட்சி…!
ஒரே கல்லில் 2 மாங்காய் என்பார்கள். அந்த வகையில் ஒரே கட்டுரையில் 2 கோவில்களைப் பற்றிப் பார்க்கலாம். தம்பதி சமேதராக இருக்கும் கோவில்கள் வெகு குறைவு. அந்த வகையில் ஒரு தலம் பற்றியும், அடுத்ததாக…
View More பெண்பாவம் போக்கும் திருத்தலம்…! தக்ஷிணாமூர்த்தி மனைவியுடன் இருக்கும் அபூர்வ காட்சி…!பார்வைக்குறையை நிவர்த்தி செய்யும் மாங்காடு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்
மனித உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு கண். இது இருந்தால் தான் நாம் உலகைக் காண முடியும். பல்வேறு தகவல்களையும் பெறுவது இந்தக் கண் தான். கண்தானம் செய்வது மிகப்பெரிய புண்ணியத்தைத் தரும். அதனால்…
View More பார்வைக்குறையை நிவர்த்தி செய்யும் மாங்காடு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்












