தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் இயக்குனர் பாலுமகேந்திரா என்று சொன்னால் மிகையில்லை. அவர் திரையுலகிற்குள் நுழைவதற்கு முன் தமிழ்சினிமா இருட்டாகத்தான் இருந்தது. ஆனால் பாலுமகேந்திரா தான் இயற்கை ஒளியை வாங்கி தமிழ்…
View More தமிழ் சினிமாவில் புது ரத்தம் பாய்ச்சிய பாலுமகேந்திரா… அப்படி என்ன செய்துவிட்டார்?பணத்தையே பிரதானமாக்கி வெளிவந்த படங்கள் ஜெயித்ததா…? இது உங்கள் பார்வைக்கு…!
“பணம் என்னடா… பணம் -… பணம்…?” என்று ஒரு திரைப்படப்பாடல் உண்டு. பணம் ஒன்றையே இந்த உலகம் பெரிதாக நினைக்கிறது. பணக்காரனாக இருந்தால் அவனுக்குத் தனி மரியாதை, அந்தஸ்து என எல்லாம் கொடுக்கிறது. ஏழை…
View More பணத்தையே பிரதானமாக்கி வெளிவந்த படங்கள் ஜெயித்ததா…? இது உங்கள் பார்வைக்கு…!பாதி இரவில் பக்தனைப் பார்க்க வந்த கடவுள்…! அப்புறம் நடந்தது என்ன?
வழிபாடு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்க்கரசி தனது சொற்பொழிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்க்கலாமா… முதலில் ஆன்மாவின் சிறுமையை நினை. ‘நான்…. நான்’ என்ற ஆணவத்துடன்…
View More பாதி இரவில் பக்தனைப் பார்க்க வந்த கடவுள்…! அப்புறம் நடந்தது என்ன?தமிழ்த்திரை உலகின் சினிமா அகராதி….! ஒரே கேரக்டரில் பல பரிமாணங்களைக் காட்டிய நடிகர் திலகம்!
தமிழ்த்திரை உலகின் தவப்புதல்வன் யார் என்றால் அது செவாலியே சிவாஜி தான். நடிகர் திலகம் என்று அவரை சும்மா அழைத்துவிடவில்லை. எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி. தனது நடிப்புக்குத் தீனி போட்டுக்கொண்டே இருப்பார். எளிதில்…
View More தமிழ்த்திரை உலகின் சினிமா அகராதி….! ஒரே கேரக்டரில் பல பரிமாணங்களைக் காட்டிய நடிகர் திலகம்!கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் நஷ்டமாவது எப்படி? சுவாரசிய தகவல்கள்
தமிழ்த்திரை உலகில் பெரிய பெரிய நடிகர்களுக்கு அதாவது முன்னணி நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதால் படத்தயாரிப்பாளர்களுக்கான செலவு பட்ஜெட்டையும் தாண்டி சென்று விடுகிறது. அதனால் படம் வெளியாவதிலும் காலதாமதம் ஆகிறது. கஷ்டப்பட்டு எடுத்த படம்…
View More கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் நஷ்டமாவது எப்படி? சுவாரசிய தகவல்கள்எந்த தீய சக்தியும் இனி உங்களை நெருங்கவே நெருங்காது….! இதை மட்டும் கடைபிடித்து வந்தால் போதும்…!
நாம் எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்தாலும் நமக்கும் எதிரிகள் என்று கண்ணுக்குத் தெரியாமல் யாராவது இருப்பார்கள். எதிரியே இல்லை என்றாலும் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. எதிரின்னு ஒருவர் இருக்கும்போது தான் நாம் வாழ்க்கையில் ஜெயிக்க…
View More எந்த தீய சக்தியும் இனி உங்களை நெருங்கவே நெருங்காது….! இதை மட்டும் கடைபிடித்து வந்தால் போதும்…!தமிழ்த்திரை உலகில் 3 பாகங்களாக வெளிவந்து சக்கை போடு போட்ட படங்கள் – ஒரு பார்வை
தமிழ்சினிமாவில் ஒரு படம் ஹிட்டாகி விட்டால் அதன் அடுத்தடுத்த பாகங்கள் வர ஆரம்பித்து விடும். ரசிகர்கள் படத்தை வெகுவாக ரசிக்கிறார்கள் என்றால் 3ம் பாகமும் வந்து விடும். அப்படி 3 பாகங்களும் வெளியாகி படம்…
View More தமிழ்த்திரை உலகில் 3 பாகங்களாக வெளிவந்து சக்கை போடு போட்ட படங்கள் – ஒரு பார்வை36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கப் போகும் அசத்தல் வில்லன் இவர் தான்…!
அண்ணாத்த படத்திற்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கப் போகிறது ஜெயிலர். தொடர்;ந்து இளம் இயக்குனர்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து பணியாற்றி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இந்த முறை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கைகோர்த்துள்ளார்.…
View More 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கப் போகும் அசத்தல் வில்லன் இவர் தான்…!பக்தர்களின் சூடான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க குளிரக் குளிர கோடையின் முடிவில் வரும் வசந்த உற்சவம்
முருகப்பெருமானுக்கு உரிய அற்புத விசேஷமான திருநாள் வைகாசி விசாகம். முருகப்பெருமானின் அவதார திருநட்சத்திரம் வைகாசி மாதத்தில் வருவது அதிவிசேஷமானது. நாளை (2.6.2023) வெள்ளிக்கிழமை அன்று இந்த விசேஷம் வருகிறது. சிவபெருமானுக்கு பஞ்ச திருமுகங்கள் உண்டு.…
View More பக்தர்களின் சூடான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க குளிரக் குளிர கோடையின் முடிவில் வரும் வசந்த உற்சவம்நவக்கிரக தோஷம் போக்கும் சிறப்பு பரிகார தலங்கள்…! எங்கெங்கு உள்ளன என்று தெரியுமா?
மனிதனாகப் பிறந்து விட்டால் தோஷமே இல்லாதவர் என்று யாரும் இருக்க முடியாது. ஏதாவது ஒரு கிரகத்தோட தோஷம் ஜாதக லக்னப்படி அவர்களுக்கு இருக்கத் தான் செய்யும். இதன் படி, நாம் அதற்கு உண்டான பரிகாரத்தை…
View More நவக்கிரக தோஷம் போக்கும் சிறப்பு பரிகார தலங்கள்…! எங்கெங்கு உள்ளன என்று தெரியுமா?பெண்கள் குங்குமம் அணிவதால் இவ்ளோ பலன்கள் இருக்கா? அட இது தெரியாம போச்சே…!
பொதுவாக சுமங்கலிப் பெண்கள் நெற்றி நிறைய குங்குமம் அணிவார்கள். குங்குமம் ஒரு மங்களகரமான பொருள். இதை அணிந்ததும் பெண்கள் மங்களகரமாகக் காட்சியளிப்பார்கள். தெய்வீகக் கடாட்சம் அவர்களது முகத்தில் ஒளி வீசும். அது பெண்களுக்கே தனி…
View More பெண்கள் குங்குமம் அணிவதால் இவ்ளோ பலன்கள் இருக்கா? அட இது தெரியாம போச்சே…!திருச்செந்தூரில் மட்டும் வைகாசி விசாகம் விமரிசையாகக் கொண்டாடப்பட என்ன காரணம்னு தெரியுமா?
முருகனின் பிறந்தநாளான வைகாசி விசாகம் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தண்ணீரை அசுத்தம் செய்து மீன்களாக சாபம் பெற்ற முனிவருக்கு சாபவிமோசனம் கிடைத்தது ஒரு சுவையான வரலாறு. அதைப் பற்றிப் பார்ப்போம். இந்த…
View More திருச்செந்தூரில் மட்டும் வைகாசி விசாகம் விமரிசையாகக் கொண்டாடப்பட என்ன காரணம்னு தெரியுமா?











