சென்னை: இன்றைக்கு நிலம் வாங்குவோர், வீடு வாங்குவோர் பத்திரம், பட்டா விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாத்தா பெயரில் நிலம் இருந்திருக்கிறது. ஆனால் பட்டாவோ அவரது அப்பா பெயரில் இல்லாமல் வேறு ஒருவர்…
View More நிலம் தாத்தா பெயரில்.. ஆனால் பட்டா வேறு ஒருவர் பெயரில்.. அதை உங்கள் பெயரில் எப்படி மாற்றுவது?சாலமன் தீவுகளின் பாதுகாப்பிற்காக ரூ.1,000 கோடி வழங்கும் ஆஸ்திரேலியா
கான்பெரா: சாலமன் தீவுகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரூ.1,000 கோடியை ஆஸ்திரேலியா வழங்குகிறது. அண்மையில் சாலமன் தீவு பிரதமர் ஜெரேமியா மானேலை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சந்தித்து பேசினார். அப்போது சாலமன் தீவுகளின் பாதுகாப்பு…
View More சாலமன் தீவுகளின் பாதுகாப்பிற்காக ரூ.1,000 கோடி வழங்கும் ஆஸ்திரேலியாநடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் சமரச மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை
சென்னை : தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்த நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார் . 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட…
View More நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் சமரச மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தைவிசா கேட்டு இனி சென்னை, ஐதராபாத் அலைய வேண்டாம்… பெங்களூருவில் அமெரிக்க தூதரகம்
பெங்களூரு: விசா கேட்டு இனி சென்னை, ஐதராபாத் அலைய தேவையில்லை… அமெரிக்க துணை தூதரக அலுவலகம் பெங்களூருவில் அமைகிறது..ஜனவரி மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று போற்றப்படும் பெங்களூருவில் இருந்து…
View More விசா கேட்டு இனி சென்னை, ஐதராபாத் அலைய வேண்டாம்… பெங்களூருவில் அமெரிக்க தூதரகம்இன்ஸ்டாகிராம் நேரலையில் அந்தங்க கேள்வி… நடிகையின் பதிலால் அரண்டுபோன ரசிகர்
பெங்களூர்: இன்ஸ்டாகிராமில் நேரலையின்போது ரசிகர்களின் அந்தரங்க கேள்விகளுக்கு நடிகை சைத்ரா ஆச்சார் சாதூர்யமாக அளித்த பதிலால், கேள்வி கேட்ட ரசிகர் அரண்டு போனார். நீங்கள் கேட்ட இந்த கேள்வியை உங்களது தாய் அல்லது தங்கையிடம்…
View More இன்ஸ்டாகிராம் நேரலையில் அந்தங்க கேள்வி… நடிகையின் பதிலால் அரண்டுபோன ரசிகர்Puducherry New Year 2025 | புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு குடிமகன்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 1 மணி வரை மதுபானங்கள் விற்பனைக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படுவதாக அம்மாநில கலால்துறை அறிவித்துள்ளது. தென்னிந்தியாவின் கோவா என்று போற்றப்படும் புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு வெகு…
View More Puducherry New Year 2025 | புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு குடிமகன்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்உண்டியலில் தவறி விழுந்த ஐபோன்… திருப்போரூர் முருகனுக்கே சொந்தம்.. விபூதி அடித்த கோயில் அதிகாரிகள்?
சென்னை: பாளையத்து அம்மன் திரைப்படத்தில் குழந்தை தவறி உண்டியலில் விழுந்துவிட இனி அந்த குழந்தை அம்மனுக்குதான் சொந்தம் என்பார்கள். அதுபோல்சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள கந்தசாமி திருக்கோயிலில் உண்டியலில் காணிக்கை போடும் போது தவறுதலாக…
View More உண்டியலில் தவறி விழுந்த ஐபோன்… திருப்போரூர் முருகனுக்கே சொந்தம்.. விபூதி அடித்த கோயில் அதிகாரிகள்?நெல்லை நீதிமன்றத்தில் போலீசின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் வந்தது எப்படி? அன்புமணி
நெல்லை: நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் காவல்துறையினர் கண்முன் நடந்த படுகொலை நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எங்கே போய்விட்டது? என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக…
View More நெல்லை நீதிமன்றத்தில் போலீசின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் வந்தது எப்படி? அன்புமணிவிசா இல்லாமல் இந்தியாவில் இருந்து எத்தனை நாடுகளுக்கு செல்லலாம் : மத்திய அரசு விளக்கம்
டெல்லி: இந்திய பாஸ்போர்ட்டின் தரவரிசை மற்றும் விசா இல்லாத பயணம் போன்ற விவரங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய அரசு, விசா இல்லாமல் 26 நாடுகளுக்கு செல்லலாம் என்று கூறியுள்ளது. இந்திய பாஸ்போர்ட்டின்…
View More விசா இல்லாமல் இந்தியாவில் இருந்து எத்தனை நாடுகளுக்கு செல்லலாம் : மத்திய அரசு விளக்கம்சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்.. காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி வெற்றி செல்லும்.. உச்ச நீதிமன்றம்
டெல்லி: சிவகங்கைமாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவி வெற்றி பெற்றது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி…
View More சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்.. காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி வெற்றி செல்லும்.. உச்ச நீதிமன்றம்சென்னையில் வருமானவரி அதிகாரிகளுடன் கைகோர்த்து பணம் பறிப்பு. எஸ்ஐ குறித்து திடுக்கிடும் தகவல்
சென்னை: சென்னையில் ரூ.20 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர், வாகன சோதனை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் பறித்து…
View More சென்னையில் வருமானவரி அதிகாரிகளுடன் கைகோர்த்து பணம் பறிப்பு. எஸ்ஐ குறித்து திடுக்கிடும் தகவல்மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் என்னென்ன: திருநெல்வேலி வேளாண் அதிகாரி விளக்கம்
திருநெல்வேலி: மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நெல்லை வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்தில்…
View More மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் என்னென்ன: திருநெல்வேலி வேளாண் அதிகாரி விளக்கம்