சென்னை: தமிழ்நாட்டில் 300 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் வணிக கட்டிடம் முடிவு சான்றிதழ் பெற விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், 300 சதுர மீட்டருக்குள்…
View More தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுவோருக்கு நல்ல செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை தெரியுமா?சென்னை அடையாறில் தீப்பிடித்து எரிந்த புத்தம் புதிய அரசு சிஎன்ஜி பேருந்து.. பயணிகள் கலக்கம்
சென்னை: சென்னை அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்த சென்னை மாநகரப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேருந்து சமீபத்தில் தான் வாங்கப்பட்டு சிஎன்ஜி பேருந்தாக கட்டமைக்கப்பட்டிருந்தது.புத்தம் புதிய பேருந்து…
View More சென்னை அடையாறில் தீப்பிடித்து எரிந்த புத்தம் புதிய அரசு சிஎன்ஜி பேருந்து.. பயணிகள் கலக்கம்தங்கம் கடத்துவதற்காகவே.. சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் திறந்த கடை.. ஆடிப்போன சுங்கத்துறை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்துவதற்கு உதவியாக யூடியூபர் ஒருவர் அங்கு பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார். இந்த கடை மூலமாக 267 கிலோ தங்கத்தை கடத்த அந்த…
View More தங்கம் கடத்துவதற்காகவே.. சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் திறந்த கடை.. ஆடிப்போன சுங்கத்துறைசெந்தில் பாலாஜியின் நோக்கமே வேறு.. அடுக்கடுக்காக அமலாக்கத் துறை வாதம்
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்து வருவதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி இருக்கிறது. சென்னை…
View More செந்தில் பாலாஜியின் நோக்கமே வேறு.. அடுக்கடுக்காக அமலாக்கத் துறை வாதம்மின் கட்டணம்.. கடைசி நாளில் செலுத்த மறந்துடுறீங்களா.. பியூஸ் கேரியரை இனி பிடுங்க மாட்டாங்க
சென்னை:மின்சார கட்டணம் செலுத்தும் கடைசி தேதி திடீரென பலருக்கு மறந்து போகிறது. அதனால் மின் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு செல்லும் மின் வாரிய அதிகாரிகள். வீட்டில் மின் இணைப்பை துண்டிக்கிறார்கள். பியூஸ் கேரியரை பிடுங்கி…
View More மின் கட்டணம்.. கடைசி நாளில் செலுத்த மறந்துடுறீங்களா.. பியூஸ் கேரியரை இனி பிடுங்க மாட்டாங்கபத்திர ஆபிஸ் போறீங்களா.. இன்று முதல் இதுதான் புதிய வழிகாட்டி மதிப்பு.. எப்படி பார்ப்பது?
சென்னை: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், பொதுமக்கள் கருத்துக்கு பிறகு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடடில்…
View More பத்திர ஆபிஸ் போறீங்களா.. இன்று முதல் இதுதான் புதிய வழிகாட்டி மதிப்பு.. எப்படி பார்ப்பது?நீட் தேர்வில் தோல்வி.. படிப்பது பிஎஸ்சி, பாடம் எடுப்பதோ ஐஏஎஸ்.. 21 வயதில் சொகுசு கார் வாங்கிய இளைஞர்
திருவனந்தபுரம்: நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன், ஐஏஎஸ் தேர்வு எழுதுவோருக்கான யூடியூப் சேனல் தொடங்கினார். வெறும் 21 வயதில் இப்போது 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் வாங்கி உள்ளார்.இந்த வியப்பான செய்தியை…
View More நீட் தேர்வில் தோல்வி.. படிப்பது பிஎஸ்சி, பாடம் எடுப்பதோ ஐஏஎஸ்.. 21 வயதில் சொகுசு கார் வாங்கிய இளைஞர்புதிய தொழில் மற்றும் ஏற்கனவே தொழில் செய்றீங்களா.. தமிழக அரசு தரும் அற்புதமான சான்ஸ்
கோவை: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் வரை மானியம் கிடைக்கும் இந்த திட்டம் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறிய தகவல்களைபார்ப்போம் கோவை…
View More புதிய தொழில் மற்றும் ஏற்கனவே தொழில் செய்றீங்களா.. தமிழக அரசு தரும் அற்புதமான சான்ஸ்டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதிட்டீங்களா.. எந்த வருடமும் இல்லாத நல்ல மாற்றம்.. சூப்பர் உத்தரவு!
மதுரை: தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு நிரப்பப்பட உள்ள நிலையில், பணி நியமன அறிவிப்பிற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும்…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதிட்டீங்களா.. எந்த வருடமும் இல்லாத நல்ல மாற்றம்.. சூப்பர் உத்தரவு!முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டூ சமையல் மாஸ்டர்.. கை பக்குவத்துக்காக உணவகத்தில் அள்ளும் கூட்டம்
கொச்சி: கேரளாவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஓட்டல் ஒன்றை திறந்து, அதில் அவரே சமையல் செய்யும் மாஸ்டர் ஆகவும் வேலை செய்து வருகிறார். பல ஆண்டுகளாக ஐஏஏஸ் பணியில் இருந்த அவர் ஓய்வு…
View More முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டூ சமையல் மாஸ்டர்.. கை பக்குவத்துக்காக உணவகத்தில் அள்ளும் கூட்டம்சென்னை புறநகர்ப் பகுதிகளில் புறம்போக்கில் குடியிருப்போருக்கு பட்டா.. உதயநிதி அறிவிப்பு
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்போருக்கு அடுத்த மாதம் ஐந்தாயிரம் பட்டாக்கள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள அரசின் புறம்போக்கு நிலங்களை சிலர் ஆக்கிரமித்து…
View More சென்னை புறநகர்ப் பகுதிகளில் புறம்போக்கில் குடியிருப்போருக்கு பட்டா.. உதயநிதி அறிவிப்புஅனைத்து ரேஷன் கார்டுகளுக்குமே கிடைக்க போகுதாமே.. சட்டசபையில் அமைச்சர் சக்ரபாணி சொன்ன நல்ல செய்தி
சென்னை: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சட்டசபையில் அமைச்சர் சக்ரபாணி சொன்ன நல்ல செய்தி கூயிருக்கிறார். கடந்த 3 மாதங்களாக அவதிப்பட்ட மக்களுக்கு நிம்மதி தான் இனி.. இதுகுறித்து சட்டசபையில் நேற்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி…
View More அனைத்து ரேஷன் கார்டுகளுக்குமே கிடைக்க போகுதாமே.. சட்டசபையில் அமைச்சர் சக்ரபாணி சொன்ன நல்ல செய்தி