கவிஞர்கள் எப்போதுமே கவிதைகள் புனையும் போது சமூகம், பெண்கள், காதல், நாட்டு நடப்பு போன்றவற்றைப் பற்றியே அதிகம் எழுதுவர். ஆனால் இவற்றில் கவியரசர் கண்ணதாசன் சற்று வித்தியாசமானவர். தனக்கு ஏற்படும் ஒரு சூழ்நிலை குறித்து…
View More தனக்குத் தானே கண்ணதாசன் எழுதிய பாட்டு.. சிவாஜிக்கு ஹிட் ஆன மேஜிக்!காஞ்சி மஹாபெரியவரையே வியக்க வைத்த நடிகர் திலகம்.. அப்படி ஒரு மேக்கப்!
தமிழ் சினிமாவில் ஒப்பனைக் கலை என்பது மட்டும் இல்லை என்றால் இன்று பல உருவங்களை நாம் மறந்தே போயிருப்போம். மேலும் பல மகான்கள், அறிஞர்கள், தலைவர்களின் முகத்திற்கு அடையாளம் கொடுப்பதே இந்த ஒப்பனைக் கலை…
View More காஞ்சி மஹாபெரியவரையே வியக்க வைத்த நடிகர் திலகம்.. அப்படி ஒரு மேக்கப்!சிங்களத் தமிழில் உலக நாயகன் கலக்கிய ‘தெனாலி‘.. தமிழ் சொல்லிக் கொடுத்தது இந்த பிரபலமா?
1999-ம் வருடங்களில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது கனவுப் படமான மருதநாயகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பின்னர் நிதிப் பற்றாக்குறை காரணமாக அந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்ட அப்போது கே.எஸ்.ரவிக்குமாரிடம் கமல் இரண்டு…
View More சிங்களத் தமிழில் உலக நாயகன் கலக்கிய ‘தெனாலி‘.. தமிழ் சொல்லிக் கொடுத்தது இந்த பிரபலமா?‘காதல்‘ படத்துல முதல்ல யோசித்த கிளைமேக்ஸ் இதுவா? இயக்குநர் பாலாஜி சக்திவேல் வெளியிட்ட சீக்ரெட்
தமிழ் சினிமா உலகில் எத்தனையோ காதல் படங்கள் வந்திருந்தாலும், ‘காதல்‘ என்ற பெயரிலேயே அற்புதமான ஒரு லவ் சப்ஜெக்டைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் இயக்குநர் பாலாஜி சக்திவேல். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான…
View More ‘காதல்‘ படத்துல முதல்ல யோசித்த கிளைமேக்ஸ் இதுவா? இயக்குநர் பாலாஜி சக்திவேல் வெளியிட்ட சீக்ரெட்பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?
சினிமா உலகில் எம்.ஜி.ஆர் மிகப் பெரிய ஜாம்பவானாக விளங்கியதற்கு அவரின் பாடல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தன. தான் நடிக்கும் படங்களில் கதை, இதர நடிகர்கள் பற்றி கண்டுகொள்ளாதவர் மிக முக்கியமாகப் பார்ப்பது பாடல்களையும், சண்டைக்…
View More பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?தந்தி டிவியில் இருந்து பாண்டே வெளியேற காரணமான H.வினோத்..அஜீத்தால் வெளிவந்த பாண்டேவின் மற்றொரு முகம்
நாட்டில் அன்றாடம் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும், எதிர்கால அரசியல் நகர்வுகள் இப்படித்தான் இருக்கும் என்பதையும், அரசு எந்திரத்தின் குறைகளை தனது ஆதாரங்களால் நடுநடுங்க வைக்கும் பிரபல பத்திரிக்கையாளர் தான் ரங்கராஜ் பாண்டே. இவர் பேட்டி…
View More தந்தி டிவியில் இருந்து பாண்டே வெளியேற காரணமான H.வினோத்..அஜீத்தால் வெளிவந்த பாண்டேவின் மற்றொரு முகம்சிவாஜி வீட்டில் திடீரென தரையில் அமர்ந்த இயக்குநர்.. ரசிகனாக மாறி கதை சொல்லி கவர்ந்த டெக்னிக்..
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தமிழ்த்திரையுலகின் ஓர் ஆளுமை என்றே கூறலாம். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்னும் அளவிற்கு சினிமா துறையில் முன்னோடியானவர். கிட்டத்தட்ட நான்கு தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.…
View More சிவாஜி வீட்டில் திடீரென தரையில் அமர்ந்த இயக்குநர்.. ரசிகனாக மாறி கதை சொல்லி கவர்ந்த டெக்னிக்..பொருளாதார வல்லுநர்களையே மிரள வைத்த தேவர் பிலிம்ஸ்.. பூஜை முதல் ரிலீஸ் வரை பக்கா பிளானிங்..
இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் எடுப்பதற்கு ஆகும் செலவில் கிட்டத்தட்ட ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்களக்ஸ் அல்லது கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டாலே ஆயுசு முழுவதும் வருமானம் கொடுக்கும். அந்த அளவிற்கு படத்தின்…
View More பொருளாதார வல்லுநர்களையே மிரள வைத்த தேவர் பிலிம்ஸ்.. பூஜை முதல் ரிலீஸ் வரை பக்கா பிளானிங்..பராசக்திக்கு முன்பாக சிவாஜியை ஹீரோவாக்கிய நடிகை.. நடிகர் திலகத்தின் திறமையை உணர்த்திய சிவாஜி நாடகம்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல்படம் ‘பராசக்தி‘ என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ‘பராசக்தி‘ படத்திற்கு முன்பாகவே நடிகர் திலகத்தின் திறமையைப் பார்த்து அவரை தனது படத்தில் முதன் முதலாக ஹீரோவாக புக்…
View More பராசக்திக்கு முன்பாக சிவாஜியை ஹீரோவாக்கிய நடிகை.. நடிகர் திலகத்தின் திறமையை உணர்த்திய சிவாஜி நாடகம்!ஒவ்வொரு வார இறுதியிலும் இதைத் தவறாமல் செய்த கேப்டன் விஜயகாந்த் டீம்.. அரசியலுக்கு அடித்தளம் போட்ட 20 ஆண்டு வரலாறு..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவி ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் எப்படி தங்களின் அரசியல் வருகைக்கு முன்னர் சினிமாவினை ஒரு கருவியாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கைப் பெற்றார்களோ அதே…
View More ஒவ்வொரு வார இறுதியிலும் இதைத் தவறாமல் செய்த கேப்டன் விஜயகாந்த் டீம்.. அரசியலுக்கு அடித்தளம் போட்ட 20 ஆண்டு வரலாறு..சவால் விட்ட எம்.எஸ்.வி.. ஒரு எழுத்தையே முழு பாட்டாக்கி கண்ணதாசன் செய்த அற்புதம்..
கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் திரையில் செய்த அற்புதங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பாடலுக்கு மெட்டு, மெட்டுக்குப் பாட்டு என இரு கலவைகளாக இயலா… இசையா என ஒருவருக்கொருவர் போட்டி போட்டு காலத்தால் அழிக்க முடியாத பல காவியப்…
View More சவால் விட்ட எம்.எஸ்.வி.. ஒரு எழுத்தையே முழு பாட்டாக்கி கண்ணதாசன் செய்த அற்புதம்..எம்.ஜி.ஆருக்குள் ஒளிந்திருந்த புத்திர சோகம்.. பல குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய பொன்மனச் செம்மல் மனசுல இப்படி ஒரு சுமையா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாட்டையே ஆண்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவரின் குழந்தைகள் ஆனாலும் அவரின் மனதிற்குள் தனக்கென்று பெயர் சொல்ல ஓர் இரத்த உறவு இல்லையே என்று மனதிற்குள்ளேயே கடைசி வரை பூட்டி வைத்து…
View More எம்.ஜி.ஆருக்குள் ஒளிந்திருந்த புத்திர சோகம்.. பல குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய பொன்மனச் செம்மல் மனசுல இப்படி ஒரு சுமையா?