puthiya varbugal

இவ்ளோ பெரிய ஹிட் பாட்டுக்கு வெறும் அரைமணி நேரமா..? கண்ணதாசன் செய்த மேஜிக்!

தமிழ் சினிமாவை ஸ்டுடியோவிற்குள் இருந்து கிராமத்து மண் வாசனைக்குள்ளும், புழுதிக்குள்ளும், வயல் வெளிக்குள்ளும் கொண்டு வந்து மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அவரின் முதல் படமான 16 வயதினிலே இந்திய சினிமா உலகையே…

View More இவ்ளோ பெரிய ஹிட் பாட்டுக்கு வெறும் அரைமணி நேரமா..? கண்ணதாசன் செய்த மேஜிக்!
Bairavi

ரஜினியை ஹீரோவாக்கிய நடிகர்.. தான் வில்லனாக நடித்து விட்டுக்கொடுத்த சம்பவம்..

புதுமை இயக்குனர் ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய எத்தனையோ நடிகர் நடிகைகள் பின்னாளில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களாகி வலம் வந்தனர். அப்படி இயக்குனர் ஸ்ரீதர் முற்றிலும் புது முகங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் வெண்ணிற…

View More ரஜினியை ஹீரோவாக்கிய நடிகர்.. தான் வில்லனாக நடித்து விட்டுக்கொடுத்த சம்பவம்..
Jemini

டாக்டராக ஆசைப்பட்டவருக்கு வந்த சினிமா சான்ஸ்.. தமிழ் சினிமாவின் முதல் காதல் மன்னன் ஜெமினி கணேசன் உருவாகியது இப்படித்தான்!

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி காலங்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த நிலையில் தனக்கென ஒரு தனி பாணியைக் கடைபிடித்து எம் ஜி ஆர், சிவாஜி ஆகிய இருவருக்குமே போட்டியாக நடித்தது புகழ்…

View More டாக்டராக ஆசைப்பட்டவருக்கு வந்த சினிமா சான்ஸ்.. தமிழ் சினிமாவின் முதல் காதல் மன்னன் ஜெமினி கணேசன் உருவாகியது இப்படித்தான்!
ABBAS

ஓவர் நைட்டில் ஓஹோ என ஹிட்டான அப்பாஸ் இருந்தும் மிஸ் ஆன மாஸ் இரண்டு ஹிட் படங்கள்

‘இதயம்’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அதுவரை எந்த இயக்குனரும் கையில் எடுக்காத காதல் கதையைச் சொல்லி ஹிட் கொடுத்தவர் இயக்குனர் கதிர். இளையராஜாவின் இசையும் முரளியின் அமைதியான நடிக்கும் இதயம் படத்தை…

View More ஓவர் நைட்டில் ஓஹோ என ஹிட்டான அப்பாஸ் இருந்தும் மிஸ் ஆன மாஸ் இரண்டு ஹிட் படங்கள்

சான்ஸ் கேட்ட கண்ணதாசனை ஒதுக்கிய தயாரிப்பாளர்.. பின்னாளில் அவர் படத்துக்கே சோபாவில் அமர்ந்து பாட்டெழுதிய கவிஞர்!

தமிழக அரசியல் வரலாற்றில் பெரியார் திராவிட கழகத்தின் மூத்த தலைவராகவும் தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாகவும் பணியாற்றியவர் தான் திருவாரூர் தங்கராசு. நடிகவேள் எம் ஆர் ராதாவை புகழுன் உச்சிக்கே கொண்டு சென்ற…

View More சான்ஸ் கேட்ட கண்ணதாசனை ஒதுக்கிய தயாரிப்பாளர்.. பின்னாளில் அவர் படத்துக்கே சோபாவில் அமர்ந்து பாட்டெழுதிய கவிஞர்!
simbu 3

சிம்புவோட விரல் வித்தை ஸ்டைலுக்கு காரணமான இயக்குநர்.. பாட்டிலேயே பஞ்ச் தெறிக்க விட்ட வாலி!

ஒரு வயது குழந்தையாக இருக்கும் பொழுது சினிமாவில் அறிமுகமாகி பின் தன் தந்தையின் திரைப்படங்களை தொடர்ந்து நடித்து பத்து வயதிற்கு உள்ளாகவே சினிமா பாடம் படித்து வளர்ந்தவர் தான் சிம்பு. தன் தந்தை டி.ராஜேந்தர்…

View More சிம்புவோட விரல் வித்தை ஸ்டைலுக்கு காரணமான இயக்குநர்.. பாட்டிலேயே பஞ்ச் தெறிக்க விட்ட வாலி!
mgr 1

எம்ஜிஆரின் வள்ளல் குணத்துக்கு அடித்தளம் போட்ட புட்டு கிழவி.. இப்படி ஓர் சம்பவமா?

மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமாவிற்கு வருவதற்கு முன் நாடக கம்பெனிகளில் நடித்துக் கொண்டிருந்தார். குடும்ப வறுமை காரணமாக மூண்டார் வேளை சாப்பாடு கிடைக்குமே என் எண்ணி நாடக கம்பெனியில் சேர்ந்தவர் அவர். அதன் பின்…

View More எம்ஜிஆரின் வள்ளல் குணத்துக்கு அடித்தளம் போட்ட புட்டு கிழவி.. இப்படி ஓர் சம்பவமா?
kasi

இந்த பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு அர்த்தமா..! இளையராஜாவின் வாழ்க்கையை பாட்டிலேயே சொன்ன ‘காசி’

சியான் விக்ரம் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் காசி. இதில் சேதுவிற்கு பின் மீண்டும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார். படத்தில் இவருக்கு…

View More இந்த பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு அர்த்தமா..! இளையராஜாவின் வாழ்க்கையை பாட்டிலேயே சொன்ன ‘காசி’
bathrakali

பழம்பெரும் இயக்குனருக்கு ராஜ்கிரண் சுட்டிக்காட்டிய தவறு… சிறிய மாற்றத்தால் பெரும் வெற்றி பெற்ற பத்ரகாளி திரைப்படம்!

தனது சொந்த ஊரான ராமநாதபுரம் கீழக்கரையை விட்டு விட்டுவெறும் 4.50 சம்பளத்தில் சென்னைக்கு வந்து பிழைப்பு நடத்தியவர் ராஜ்கிரண். சிறுவயதில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆசைப்பட்டவர் குடும்ப வறுமை காரணமாக 16 வயதிலேயே பிழைப்பு தேடி…

View More பழம்பெரும் இயக்குனருக்கு ராஜ்கிரண் சுட்டிக்காட்டிய தவறு… சிறிய மாற்றத்தால் பெரும் வெற்றி பெற்ற பத்ரகாளி திரைப்படம்!
R S

இளைய நிலா வா..? சலவை நிலா வா..? வைரமுத்துவுடன் வாக்குவாதம் செய்த ஆர்.சுந்தர்ராஜன்..

தமிழ் சினிமா உலகில் ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன். அந்தப் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. ஆர் சுந்தர்ராஜனின்…

View More இளைய நிலா வா..? சலவை நிலா வா..? வைரமுத்துவுடன் வாக்குவாதம் செய்த ஆர்.சுந்தர்ராஜன்..
Good night

FDFS -ல் காத்திருந்த ஷாக்.. GOOD NIGHT படத்தில் மணிகண்டனுக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சி அனுபவம்

வித்தியாசமான கதைக் களங்களைக் கொண்டு ஹீரோயிசம் இல்லாமல் வளர்ந்து வரும் நடிகர்களில் அடுத்த விஜய் சேதுபதியாகக் கலக்கி வருகிறார் நடிகர் மணிகண்டன். திரைக்கதை எழுத்தாளராக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த மணிகண்டன் விஜய் ஆண்டனி…

View More FDFS -ல் காத்திருந்த ஷாக்.. GOOD NIGHT படத்தில் மணிகண்டனுக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சி அனுபவம்
Idaya koyil

பாடலில் எழுந்த சந்தேகம்.. டியூனுக்கு வரி கிடைக்காத நிலையில் பாடலாசிரியராக மாறிய இசைஞானி..

இன்று சினிமாவில் ஒரு திறமையை மட்டும் வைத்துக் கொண்டால் அதில் தாக்குப்பிடிப்பது மிகக் கடினம். வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும், மாறிய ரசிகர்களின் மனநிலையும் சினிமாவினை வேறொரு தளத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் இயக்குநர்…

View More பாடலில் எழுந்த சந்தேகம்.. டியூனுக்கு வரி கிடைக்காத நிலையில் பாடலாசிரியராக மாறிய இசைஞானி..