மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., இலங்கையிலிருந்து கும்பகோணத்திற்குக் குடிபெயர்ந்த போது அங்குள்ள ஆனையடிப் பள்ளியில்தான் தொடக்கக் கல்வி பயின்றார். ஆனால் அந்தத் தொடக்கக் கல்வியே அவரது இறுதிக் கல்வியாகவும் முடிந்தது. காரணம் வறுமை.…
View More பசிக் கொடுமையால் தவித்த எம்.ஜி.ஆர்.. பின்னாளில் ஐ.நா.சபையே புகழ்ந்த சத்துணவுத்திட்டத்திற்கு வழிவகுத்த வறுமைஇனிமேல் இப்படி நடிக்க மாட்டேன்.. சென்சார் போர்டு அதிகாரிக்கு சத்தியம் செய்து கொடுத்த நாகேஷ்
தமிழ் சினிமாக்களில் ஆரம்ப காலகட்டங்களில் நகைச்சுவை நடிகர்களாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், டணால் தங்கவேலு போன்றோர் கோலோச்சிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் நடித்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிர்கள் மத்தியில் நீங்கா இடம்…
View More இனிமேல் இப்படி நடிக்க மாட்டேன்.. சென்சார் போர்டு அதிகாரிக்கு சத்தியம் செய்து கொடுத்த நாகேஷ்அள்ளிக் கொடுத்த சிவகார்த்திகேயன்.. இப்படி ஒரு தாராள மனசா?
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு காமெடி வசனம் வரும். சத்யராஜ் தனது மகளின் திருமணத்திற்கு ஒரு கோடி செலவு செய்தார் என ஒரு கிராமத்து பெண் சொல்ல அதற்கு சூரியும், சிவகார்த்திகேயனும் ஒரு…
View More அள்ளிக் கொடுத்த சிவகார்த்திகேயன்.. இப்படி ஒரு தாராள மனசா?எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை மாற்றிய மூன்று அண்ணாக்கள்.. இப்படி ஒரு பாசப் பிணைப்பா?
வறுமையால் உழன்று கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் குடும்பம் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது. நாடகக் கம்பெனிகளில் சேர்ந்தால் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்ற நோக்கில் தன் பிள்ளைகளின் பசி ஆற்ற தாய் சத்யபாமா அவர்களை…
View More எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை மாற்றிய மூன்று அண்ணாக்கள்.. இப்படி ஒரு பாசப் பிணைப்பா?எவன்டா என் பாட்டை மாத்துனவன்..? கோபத்தில் அக்ரிமென்டை கிழித்தெறிந்த புரட்சிக் கவி பாரதிதாசன்..
திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கு எப்போதுமே கோபமும், சமுதாய உணர்ச்சியும் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால்தான் இவர்களது மேடைப் பேச்சுக்களில் அனல் தெறிக்கும். தந்தை பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றோர் மேடைப் பேச்சுக்களில்…
View More எவன்டா என் பாட்டை மாத்துனவன்..? கோபத்தில் அக்ரிமென்டை கிழித்தெறிந்த புரட்சிக் கவி பாரதிதாசன்..முதலமைச்சராக எம்.ஜி.ஆர் போட்ட முக்கிய அறிவிப்பு.. சொந்தக் குடும்பத்துக்கே நோ சொன்ன மக்கள் திலகம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ஏன் ஒவ்வொரு நிகழ்விலும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு மனிதன் கொள்கை ரீதியாக எப்படி வாழ வேண்டும். பிறரின் கஷ்டங்களை குறிப்பால் அறிந்து…
View More முதலமைச்சராக எம்.ஜி.ஆர் போட்ட முக்கிய அறிவிப்பு.. சொந்தக் குடும்பத்துக்கே நோ சொன்ன மக்கள் திலகம்ஐம்பதாயிரம் வேண்டாம்.. ஐந்து லட்சம் போடுங்க.. ஒரே வார்த்தையில் தேவரை மடக்கிய ஆரூர்தாஸ்!
கொங்குநாட்டில் பிறந்த சாண்டோ சின்னப்ப தேவர் சினிமா தயாரிப்பில் ஈடுபடுவதற்கு முன்பாக நடிகராகவும் இருந்துள்ளார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். இருவரும் இணை பிரியா நண்பர்களாக விளங்கினர். தான் தயாரிக்கும் முதல்…
View More ஐம்பதாயிரம் வேண்டாம்.. ஐந்து லட்சம் போடுங்க.. ஒரே வார்த்தையில் தேவரை மடக்கிய ஆரூர்தாஸ்!உலகநாயகன் கமல் வீட்டில் நடந்த திடீர் துயர சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்
உலக நாயகன் கமல்ஹாசனின் தாய்மாமாவான சீனிவாசன் வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தனார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசனை சிறுவயதில் இருந்தே வளர்த்து அவரது வளர்ச்சியில்…
View More உலகநாயகன் கமல் வீட்டில் நடந்த திடீர் துயர சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்ரஜினி படத்தில் நடிக்க வில்லனாக மறுத்த ரகுவரன்.. காரணம் இப்படி ஒரு கடவுள் பக்தியா?
ரஜினியும், ரகுவரனும் நீண்ட கால நண்பர்கள். ரகுவரன் வில்லனாக நடிக்கத் துவங்கிய நாளிலிருந்து ரஜினியின் பல படங்களில் ஆஸ்தான வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். சிவா படத்தில் ஆரம்பித்த இவர்களது காம்போ மனிதன், மிஸ்டர் பாரத்,…
View More ரஜினி படத்தில் நடிக்க வில்லனாக மறுத்த ரகுவரன்.. காரணம் இப்படி ஒரு கடவுள் பக்தியா?குருவிற்காக சூப்பர் ஸ்டார் செய்த கைமாறு.. சோகத்திலும் மளமளவென வளர்ந்த பாண்டியன் திரைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திரையுலகில் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினாலும் அவரை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தவர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆவார். இதேபோன்று தான் உலகநாயகன் கமல்ஹாசனுக்கும். இவர்கள் இருவருக்கும் பல…
View More குருவிற்காக சூப்பர் ஸ்டார் செய்த கைமாறு.. சோகத்திலும் மளமளவென வளர்ந்த பாண்டியன் திரைப்படம்பிரபல இயக்குநர் மறைவு : ரஜினி, கமலை இயக்கியது முதல் தேசிய விருது வரை குவித்த இந்த ஹிட் படமெல்லாம் இவர் எடுத்ததா?
தமிழ் சினிமாவில் கே. பாலச்சந்தருக்கு அடுத்தபடியாக பெண்களை மையப்படுத்தி பெண்ணியம் சார்ந்த கதைகளையும், யதார்த்த படங்களையும் இயக்கி வெற்றி கண்டவர் தான் இயக்குநர் துரை. இவரது படைப்புகளில் காலத்திற்கும் பெயர் சொல்லும் படமாக விளங்கியது…
View More பிரபல இயக்குநர் மறைவு : ரஜினி, கமலை இயக்கியது முதல் தேசிய விருது வரை குவித்த இந்த ஹிட் படமெல்லாம் இவர் எடுத்ததா?என்னது விஷால் கிட்ட கார் இல்லையா? சைக்கிளில் சென்று ஓட்டுப் போட்டுதற்கு இப்படி ஒரு விளக்கமா?
நடிகர் சங்கப் பொதுச் செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் அவ்வப்போது பொது வெளியில் சில கருத்துக்களைக் கூறி சோஷியல் மீடியாக்களில் வைரலாக வலம் வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுவெளிகளில் அவர் உணவருந்தும்…
View More என்னது விஷால் கிட்ட கார் இல்லையா? சைக்கிளில் சென்று ஓட்டுப் போட்டுதற்கு இப்படி ஒரு விளக்கமா?