அப்படி என்ன தான் மந்திரம் போட்டு படம் எடுத்தாரோ கார்த்திக் சுப்புராஜ்..! ஜிகர்தண்டா XX-ஐ தூக்கிக் கொண்டாடுகிறார்கள் ரசிகர்களும், பிரபலங்களும். தீபாவளி ரிலீஸ்-ல் ஜப்பான், ரெய்டு ஆகியவை சோடை போக பந்தயக் குதிரையாய் களத்தில்…
View More இது படம் இல்ல… பாடம்.. ஜிகர்தண்டா XX-ஐ தூக்கிக் கொண்டாடிய சீமான்பா.ரஞ்சித் வரிசையில் ஓடிடி-க்குத் தாவிய மாரி செல்வராஜ்.. அடுத்த பட ஹீரோ யாரு தெரியுமா?
உணர்வுப் பூர்வ படங்களின் நாயகன் இயக்குநர் ராமின் மாணவராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் மாரி செல்வராஜ். முதல் படமே சாதி கொடுமைகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றியதால்…
View More பா.ரஞ்சித் வரிசையில் ஓடிடி-க்குத் தாவிய மாரி செல்வராஜ்.. அடுத்த பட ஹீரோ யாரு தெரியுமா?“நாடு தோத்திருச்சே..“ X தளத்தில் புலம்பித் தீர்த்த செல்வராகவன்
நேற்றைய தினம் ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவும் உடைந்து சுக்கு நூறாகிப் போன தருணம். ஒவ்வொரு இந்தியனும் வெற்றிக் களிப்பில் மகிழ வேண்டிய தருணம் கனவாகிப் போனது. 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா…
View More “நாடு தோத்திருச்சே..“ X தளத்தில் புலம்பித் தீர்த்த செல்வராகவன்நடிப்புக்கு குட் பை சொல்லப் போகிறாரா அதிதி ஷங்கர்? : வெளியான வைரல் புகைப்படம்
சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் தான் அடுத்த தலைமுறை ஹீரோ, ஹீரோயினாக வர வேண்டுமா? இயக்குநர்களின் வாரிசுகள் யாரும் இல்லையே என்ற குறையைப் போக்கிய வெகுசில நாயகிகளில் ஒருவர் அதிதி ஷங்கர். இதற்குமுன் கல்யாணி பிரியதர்ஷன்…
View More நடிப்புக்கு குட் பை சொல்லப் போகிறாரா அதிதி ஷங்கர்? : வெளியான வைரல் புகைப்படம்இளையராஜாவின் இசையை உலகம் முழுக்க பரப்பிய நாயகி : மர்மங்களிலேயே முடிந்த வாழ்வு
சினிமாவில் நடித்து எவ்வளவு புகழ் பெற்றாலும், சில நடிகைகளின் வாழ்வு மர்மமாகவே முடிந்து விடுகிறது. நடிகை ஷோபா, விஜி, சிலுக்கு, மோனல், பிரதியுஷா, சின்னத்திரை நடிகை சித்ரா போன்ற நடிகைகளின் மர்ம மரணங்களுக்கு இன்று…
View More இளையராஜாவின் இசையை உலகம் முழுக்க பரப்பிய நாயகி : மர்மங்களிலேயே முடிந்த வாழ்வுகொளுத்திப் போட்ட லெஜன்ட் சரவணன்… விஜய், ரஜினியை வம்புக்கு இழுத்து விட்ட பேச்சு!
சென்னை தி.நகரில் சிறிய பாத்திரக்கடையாக 1970-ல் ஆரம்பிக்கப்பட்டு இன்று இந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனை ஷாப்பிங் ஸ்பாட்டாக திகழ்கிறது சரவணா ஸ்டோர்ஸ். கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், பில்லியன்களில் வர்த்தகம் என இந்தியாவின் பிரம்மாண்ட…
View More கொளுத்திப் போட்ட லெஜன்ட் சரவணன்… விஜய், ரஜினியை வம்புக்கு இழுத்து விட்ட பேச்சு!திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ இவர்தானா? நடிப்பில் சிவாஜியுடன் போட்டிபோட்ட நாயகன்
வெண்ணிற ஆடை திரைப்படம் மூவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தைக் கொடுத்த ஒரு படம். மூர்த்தி, நிர்மலா, ஜெயலலிதா ஆகிய மூவருக்கும் முதல்படமாக அமைந்து மூவருமே திரையில் கொடிகட்டிப் பறந்தவர்கள். அந்தப் படத்தில் ஜெயலலிதாவிற்கு முதன் முதலாக…
View More திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ இவர்தானா? நடிப்பில் சிவாஜியுடன் போட்டிபோட்ட நாயகன்பாட்டிலேயே பழிக்குப் பழி வாங்கிய சினிமா ஜாம்பவான்கள்… இப்படித்தான் இந்த பாட்டு எழுதுனாங்களா?
இன்று நாம் கேட்கும் ஏதாவது ஒரு பாடலில் யாரையாவது குறிப்பிட்டு பாடியிருந்தால் உடனே கண்டனக்குரல்களும், எதிர்ப்புகளும் வந்து அந்தப் பாட்டை ஒன்று ஹிட் ஆக்குவார்கள். அல்லது முடக்கி விடுவார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் கவிஞர்…
View More பாட்டிலேயே பழிக்குப் பழி வாங்கிய சினிமா ஜாம்பவான்கள்… இப்படித்தான் இந்த பாட்டு எழுதுனாங்களா?அந்தக் காலத்திலேயே சொந்த ஹெலிகாப்டர் வைந்திருந்த அம்மன் படங்களின் நாயகி
தமிழ் சினிமாவில் அம்மன் வேடங்கள் என்றால் இன்று ரம்யா கிருஷ்ணண் ஞாபகம் வருவது போல் பழைய திரைப்படங்களில் அம்மனாக வந்து பெண் இரசிகர்களை சாமியாட வைத்தவர் புன்னகை அரசி கே.ஆர். விஜயா. வறுமையான குடும்பத்தில்…
View More அந்தக் காலத்திலேயே சொந்த ஹெலிகாப்டர் வைந்திருந்த அம்மன் படங்களின் நாயகிஅன்று ஐபிஎஸ் ஆக ஆசைப்பட்டவர்… இன்று இளைஞர்களின் இன்ஸ்பைரிங் நாயகனான ராஜ்கிரண்!
வெறும் 4.50 சம்பளத்தில் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் கீழக்கரையை விட்டு விட்டு சென்னைக்கு வந்து பிழைப்பு நடத்தியவர் ராஜ்கிரண். சிறுவயதில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆசைப்பட்டவர் குடும்ப வறுமை காரணமாக 16 வயதிலேயே பிழைப்பு…
View More அன்று ஐபிஎஸ் ஆக ஆசைப்பட்டவர்… இன்று இளைஞர்களின் இன்ஸ்பைரிங் நாயகனான ராஜ்கிரண்!அதென்ன ‘நல்லெண்ணய்‘ சித்ரா… இப்படியும் பட்டப் பெயருடன் ஒரு நடிகையா?
மக்கள் திலகம், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தளபதி என்று ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த ஹீரோக்களுக்கு பட்டம் சூட்டி அடைமொழியுடன் அழைத்து வருவது சினிமாவின் எழுதப்படாத விதி. அதேபோல கன்னடத்துப் பைங்கிளி,…
View More அதென்ன ‘நல்லெண்ணய்‘ சித்ரா… இப்படியும் பட்டப் பெயருடன் ஒரு நடிகையா?மெட்ராஸ் பாஷையின் நாயகன் லூஸ் மோகன்… இப்படித்தான் இந்தப் பெயர் இவருக்கு வந்ததா?
தமிழ் சினிமாவில் இயல்பிலேயே வட்டார வழக்கு மொழியில் பேசி நடிப்பவர்கள் வெகு சிலரே. ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் படத்தின் கதையைப் பொறுத்து அந்த ஊர் வட்டார வழக்கில் பேசி நடிப்பது வழக்கம். ஆனால் இயல்பிலேயே…
View More மெட்ராஸ் பாஷையின் நாயகன் லூஸ் மோகன்… இப்படித்தான் இந்தப் பெயர் இவருக்கு வந்ததா?