ஒருவருக்கு கிடைத்த சான்ஸை மற்றொருவர் தட்டிப் பறிக்கும் சினிமா உலகில் தான் பாடல்கள் எழுதிய திரைப்படத்தில் ஒரு பாடலை கவிஞர் வாலியை அழைத்து எழுதச் சொல்லியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். பாட்டுக்குத்தான் மெட்டு என்பதை கடைப்பிடித்து…
View More ஒரே ஒரு பாட்டுக்காக வாலியை அழைத்து எழுதிய கண்ணதாசன்.. இதுதான் காரணமா?தமிழ் சினிமாவின் முதல் பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர்., எந்தப் படம் எவ்வளவு வசூல் தெரியுமா?
இன்று 100 கோடி, 500 கோடி, 1000 கோடி என உச்ச நட்சத்திரங்களின் படங்கள் போட்டி போட்டுக் கொண்டு பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விட அந்தக் காலகட்டத்தில் சப்தமே இல்லாமல் பல படங்களில் வசூல்…
View More தமிழ் சினிமாவின் முதல் பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர்., எந்தப் படம் எவ்வளவு வசூல் தெரியுமா?தமிழக அரசவைக் கவிஞரான கண்ணதாசன்..பதவியை முன்கூட்டியே தனது பாடலில் கணித்த கவியரசர்
கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஓர் விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இருவருமே எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளை தங்களது எழுத்தில் பதிவிட்டு விடுவர். பின்னாளில் ஏதாவது ஒரு தருணத்தில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும். இதற்குத் தகுந்த உதாரணம் எழுத்தாளர்…
View More தமிழக அரசவைக் கவிஞரான கண்ணதாசன்..பதவியை முன்கூட்டியே தனது பாடலில் கணித்த கவியரசர்இவர்தான் எம்.ஜி.ஆர் எனத் தெரியாத கமலின் மகள்.. எம்.ஜி.ஆர் எப்படி நிரூபித்தார் தெரியுமா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் சிறுவயது பாலகனாக ஆனந்த ஜோதி படத்தில் நடித்திருப்பார் உலக நாயகன் கமல்ஹாசன். ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு பல வருட இடைவெளிக்குப் பின்னர் வாலிப வயதில் ஹீரோவாக கமல் முயற்சி…
View More இவர்தான் எம்.ஜி.ஆர் எனத் தெரியாத கமலின் மகள்.. எம்.ஜி.ஆர் எப்படி நிரூபித்தார் தெரியுமா?இயக்குநருடன் கடுகடுத்த இளையராஜா.. எங்கிட்ட இப்படித்தான் பாட்டு கேட்பியா எனக் கோபித்த சம்பவம்!
முதல் படத்திலேயே காதல் நாயகன் முரளியை வைத்து இயக்கி வெற்றிகண்டவர் தான் நாகராஜ். இயக்கிய படம் ‘தினந்தோறும்‘. மெல்லிய காதல் கதையைக் கொண்ட இப்படத்தினை இயக்கியவர் நாகராஜ். தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பும்…
View More இயக்குநருடன் கடுகடுத்த இளையராஜா.. எங்கிட்ட இப்படித்தான் பாட்டு கேட்பியா எனக் கோபித்த சம்பவம்!பெரியாரைக் கண்டாலே ஆகாத எம்.ஆர்.ராதா.. ரொம்ப புடிச்ச தலைவர் இவர்தானாம்…
நடிகவேள் எம்.ஆர். ராதா சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்து வளர்ந்து, ஏழு வயதில் ஜகந்நாத அய்யர் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பிறகு பல கம்பெனிகள் மாறி, பிறகு தனக்கென தனி நாடக சபாவை ஆரம்பித்து பல…
View More பெரியாரைக் கண்டாலே ஆகாத எம்.ஆர்.ராதா.. ரொம்ப புடிச்ச தலைவர் இவர்தானாம்…அஜீத்தைப் பார்க்காமல் அழுத ஷாலினி.. இவங்க லவ் எப்படி உருவாச்சு தெரியுமா? இயக்குநர் சரண் சொன்ன ரகசியம்
நடிகர் அஜீத்துக்கும் – இயக்குநர் சரணுக்கும் அப்படி ஓர் ஒற்றமை உண்டு. அஜீத் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருக்கு வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதற்கு பெரிதும் காரணமாக…
View More அஜீத்தைப் பார்க்காமல் அழுத ஷாலினி.. இவங்க லவ் எப்படி உருவாச்சு தெரியுமா? இயக்குநர் சரண் சொன்ன ரகசியம்காக்கிச் சட்டையில் கலக்கிய சூர்யா.. தளபதி விஜய்க்கு மிஸ் ஆன பவர்ஃபுல் ஹீரோ வேடம்.. எந்தப் படம் தெரியுமா?
இயக்குநர் ராஜீவ்மேனனின் உதவியாளராக இருந்து அவரிடம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சாரக் கனவு போன்ற படங்களில் சினிமாவைக் கற்றுக் கொண்டு மின்னலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர்வதான் கௌதம் மேனன். முதல்…
View More காக்கிச் சட்டையில் கலக்கிய சூர்யா.. தளபதி விஜய்க்கு மிஸ் ஆன பவர்ஃபுல் ஹீரோ வேடம்.. எந்தப் படம் தெரியுமா?மிரள வைக்கும் நடிகர் திலகத்தின் சாதனை.. ஒரே வருஷத்துல இத்தனை படமா? அதுவும் ஒரே இயக்குநருடன்…
இன்று உச்ச நடிகர்கள் வருடத்திற்கு ஒருபடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் 1960-70 களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் வருடத்திற்கு 10 படங்களுக்கு மேல்…
View More மிரள வைக்கும் நடிகர் திலகத்தின் சாதனை.. ஒரே வருஷத்துல இத்தனை படமா? அதுவும் ஒரே இயக்குநருடன்…எம்.ஜி.ஆர் படத்துக்கு மியூசிக் போட்ட இளையராஜா.. வெளிவராமலே பாதியில் முடங்கிய சோகம்
எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவனுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகமாகி இசையில் செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இசைஞானியாகத் திகழ்கிறார் இளையராஜா. சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ், விஜய்,…
View More எம்.ஜி.ஆர் படத்துக்கு மியூசிக் போட்ட இளையராஜா.. வெளிவராமலே பாதியில் முடங்கிய சோகம்எஸ்.பி.பி தனது முதல் தமிழ் பாடலுக்கான சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், சீர்காழி கோவிந்தராஜன் என்ற பின்னணி பாடல் ஜாம்பவான்கள் வீற்றிருந்த நேரத்தில் பாடும்நிலாவாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திரையுலகில் தனது வசீகர குரலால் கட்டிப் போட்டவர்தான் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.…
View More எஸ்.பி.பி தனது முதல் தமிழ் பாடலுக்கான சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?எதிர்ப்பை மீறி கமலை நடிக்க வைத்த பாலச்சந்தர்.. நடிப்பில் தூள் கிளப்பிய உலக நாயகன்.. வாயடைத்துப் போன படக்குழு
நடிப்பதற்காகவே பிறந்து, தன்னுடைய நாடி நரம்பெல்லாம் சினிமா இரத்தம் ஊறி, தான் சம்பாதித்த பணத்தினை இன்றளவும் சினிமாவில் முதலீடு செய்து இன்றும் சினிமாவில் பெற்றும் இழந்தும் கொண்டிருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். கமல் இப்போது…
View More எதிர்ப்பை மீறி கமலை நடிக்க வைத்த பாலச்சந்தர்.. நடிப்பில் தூள் கிளப்பிய உலக நாயகன்.. வாயடைத்துப் போன படக்குழு