2000 ரூபாய் நோட்டு கொடுத்தால் 2100 ரூபாய்க்கு இறைச்சி வழங்கப்படும் என டெல்லியை சேர்ந்த இறைச்சி கடை ஒன்று அதிரடி சலுகை அறிவிப்பை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2000 ரூபாய் நோட்டை திரும்ப…
View More 2000 ரூபாய் நோட்டு கொடுத்தால் 2100 ரூபாய்க்கு இறைச்சி: அதிரடி சலுகை அறிவிப்பு..!முதல் நாளே வெளியே வந்த கோடிக்கணக்கான 2000 ரூபாய் நோட்டு.. இவ்வளவு நாள் எங்கே இருந்தது?
2000 ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுக் கொள்வதாக என இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்த நிலையில் நேற்று முதல் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. வங்கியில் 2000 ரூபாய் நோட்டை…
View More முதல் நாளே வெளியே வந்த கோடிக்கணக்கான 2000 ரூபாய் நோட்டு.. இவ்வளவு நாள் எங்கே இருந்தது?கோடிங் எழுத ChatGPT-ஐ பயன்படுத்துகிறோம்: சாப்ட்வேர் நிறுவனங்கள் தகவல்..!
கோடிங் எழுத தற்போது ChatGPT தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்துகிறோம் என பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏஐ என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதும்…
View More கோடிங் எழுத ChatGPT-ஐ பயன்படுத்துகிறோம்: சாப்ட்வேர் நிறுவனங்கள் தகவல்..!2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு ரூ.150 சர்வீஸ் சார்ஜா? அதிர்ச்சி தகவல்..!
சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் இந்த நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு எந்தவித ஆவது…
View More 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு ரூ.150 சர்வீஸ் சார்ஜா? அதிர்ச்சி தகவல்..!சிஎஸ்கே-குஜராத் போட்டியை நேரலையில் பார்த்த 2.5 கோடி பேர்: ஜியோ சினிமாவில் சாதனை..!
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியை ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் 2.5 கோடி பேர் பார்த்தது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஆம், ரிலையன்ஸ் ஜியோவின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான…
View More சிஎஸ்கே-குஜராத் போட்டியை நேரலையில் பார்த்த 2.5 கோடி பேர்: ஜியோ சினிமாவில் சாதனை..!நோக்கியா அறிமுகம் செய்யும் புதிய C32 ஸ்மார்ட்போன்.. விலை இவ்வளவு தானா?
ஆரம்பத்தில் மொபைல் போனை அறிமுகப்படுத்திய நோக்கியா தற்போது அந்நிறுவனத்தை பல ஸ்மார்ட்போன் கம்பெனிகள் பின்னுக்கு தள்ளிவிட்டன. இந்த நிலையில் நோக்கியா தற்போது தனது இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து…
View More நோக்கியா அறிமுகம் செய்யும் புதிய C32 ஸ்மார்ட்போன்.. விலை இவ்வளவு தானா?17வது ஓவரில் நடுவருடன் தோனி வாக்குவாதம்.. என்ன நடந்தது?
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபயர் ஒன்று போட்டியில் 17வது ஓவரின் போது திடீரென தோனி நடுவரிடம் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டியான…
View More 17வது ஓவரில் நடுவருடன் தோனி வாக்குவாதம்.. என்ன நடந்தது?சென்னை-குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் சில சுவாரஸ்யங்கள்..!
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த போட்டியில் பதினைந்து ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இரு…
View More சென்னை-குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் சில சுவாரஸ்யங்கள்..!10 முறை ஃபைனலுக்கு சென்ற ஒரே அணி, ஒரே கேப்டன்.. சிஎஸ்கேவின் சாதனை..!
ஐபிஎல் தொடரில் 14 சீசன்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 முறை பைனலுக்கு சென்றுள்ளது என்பதும் 10 முறை பைனலுக்கு கொண்டு சென்றது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி என்பதும் சாதனையாக…
View More 10 முறை ஃபைனலுக்கு சென்ற ஒரே அணி, ஒரே கேப்டன்.. சிஎஸ்கேவின் சாதனை..!பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சிஎஸ்கே.. தல தோனி அபார கேப்டன்ஷிப்..!
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி…
View More பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சிஎஸ்கே.. தல தோனி அபார கேப்டன்ஷிப்..!கெரில்லா மால்வேர்.. 90 லட்சம் ஆண்ட்ராய்டு போன்கள் பாதிக்கப்பட்டதா?
கெரில்லா எனப்படும் புதிய மால்வேர் 90 லட்சம் ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் 90 லட்சம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் கெரில்லா மால்வேல் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதனால் ஸ்மார்ட்போனின் செயலாக்க சக்தி மற்றும்…
View More கெரில்லா மால்வேர்.. 90 லட்சம் ஆண்ட்ராய்டு போன்கள் பாதிக்கப்பட்டதா?இந்தியாவில் புதிய டிஜிட்டல் சட்டம்.. போலி செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்தும் என தகவல்..!
வரவிருக்கும் புதிய டிஜிட்டல் இந்தியா சட்டம் (DIA) அதிக ஆபத்து மற்றும் போலி செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்தும் என்று மத்திய அர்சு தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான தவறான தகவல்களால் பயனர்கள் பாதிக்கப்படுவதைத்…
View More இந்தியாவில் புதிய டிஜிட்டல் சட்டம்.. போலி செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்தும் என தகவல்..!