மத்திய தரைக்கடல் பகுதியில் சமீபத்தில் ஆய்வு நடந்த போது 16,770 ஆழத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனால் கப்பலில் வந்து கிலோ கணக்கில் அல்லது டன் கணக்கில் குப்பைகளை, பிளாஸ்டிக் கழிவுகளை…
View More கப்பலில் வந்து டன் கணக்கில் குப்பை கொட்டப்படுகிறதா? கடலின் 16,770 அடி ஆழத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்..!வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் மோசடி.. ரூ.1.95 கோடி இழப்பு.. 10 நிமிடத்தில் பணத்தை மீட்டு கொடுத்த சைபர் க்ரைம்..!
வாட்ஸ்அப் மெசேஜ் மூலம், ரூ.1.95 அனுப்பவும்” என தொழிலதிபர் ஒருவர் அனுப்பி கோரியதாகவும், அதை நம்பி மேனேஜர் அந்த பணத்தை அனுப்பியுள்ள நிலையில். பின்னர், அது மோசடி என்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 10 நிமிடத்திற்குள் சைபர்…
View More வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் மோசடி.. ரூ.1.95 கோடி இழப்பு.. 10 நிமிடத்தில் பணத்தை மீட்டு கொடுத்த சைபர் க்ரைம்..!16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர்.. நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு..!
சென்னை அருகே 16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாகிய வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் நாயக் என்பவர், 2018 ஆம் ஆண்டு சென்னை வந்தார்.…
View More 16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர்.. நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு..!பாலியல் வழக்கில் 74 வயது தொழிலதிபர் கைது.. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!
டெல்லியில் 74 வயது தொழிலதிபர், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அந்த தொழிலதிபர், 2015 ஆம்…
View More பாலியல் வழக்கில் 74 வயது தொழிலதிபர் கைது.. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!எனக்கு ஒன்னுமே தெரியாது… கொஞ்ச நாள் தான் அவருடன் வாழ்ந்தேன்.. ரன்யா ராவ் கணவர்..!
பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது கணவர் ஜதீன் ஹூக்கேரி என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, “என் மனைவியின்…
View More எனக்கு ஒன்னுமே தெரியாது… கொஞ்ச நாள் தான் அவருடன் வாழ்ந்தேன்.. ரன்யா ராவ் கணவர்..!ஐபிஎல் 2025: ஒரு அணியில் அனைத்து விக்கெட் கீப்பர்களும் காயம் அடைந்தால் என்ன செய்யலாம்? பிசிசிஐ அறிவிப்பு..!
ஐபிஎல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து…
View More ஐபிஎல் 2025: ஒரு அணியில் அனைத்து விக்கெட் கீப்பர்களும் காயம் அடைந்தால் என்ன செய்யலாம்? பிசிசிஐ அறிவிப்பு..!இன்று உலக தூக்கம் தினம்.. நல்ல தூக்கம் வர என்னென்ன செய்ய வேண்டும்?
இன்றைய வேகமான உலகத்தில், நல்ல ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்பதை பலர் உணர்வதில்லை. இன்று உலக தூக்கம் தினத்தை கொண்டாடும் நிலையில் தூக்கம் குறித்து சிலவற்றை பார்ப்போம். “நல்ல தூக்கம் என்பது வெறும் புத்துணர்ச்சி…
View More இன்று உலக தூக்கம் தினம்.. நல்ல தூக்கம் வர என்னென்ன செய்ய வேண்டும்?X முடக்கத்தை அடுத்து இன்னொரு சமூக வலைத்தளம் டவுன்.. என்ன தான் நடக்குது?
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான X வலைதள பக்கம் சமீபத்தில் திடீரென முடக்கப்பட்ட நிலையில் அதன் பயனர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது X…
View More X முடக்கத்தை அடுத்து இன்னொரு சமூக வலைத்தளம் டவுன்.. என்ன தான் நடக்குது?ஐபிஎல் விளையாட எந்த நாடும் வீரர்களை அனுப்பாதீர்கள்.. இன்சமாம் உல் ஹக் ஆவேசம்
ஐபிஎல் தொடரில் விளையாட உலகம் முழுவதுமிருந்தும் கிரிக்கெட் அணிகள் தங்களுடைய வீரர்களை அனுப்புகிறார்கள். ஆனால், பி.சி.சி.ஐ. இந்திய வீரர்களை வேறு எந்த தொடரிலும் விளையாட அனுப்புவதில்லை. அதனால், உலகம் முழுவதும் உள்ள நாடுகள்…
View More ஐபிஎல் விளையாட எந்த நாடும் வீரர்களை அனுப்பாதீர்கள்.. இன்சமாம் உல் ஹக் ஆவேசம்’ரூ’ சின்னம் விவகாரம் தனக்கு அவமதிப்பா? ₹ சின்னத்தை வடிவமைத்தவர் பேட்டி..!
தமிழக அரசு இன்று பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், திடீரென நேற்று ரூபாய் சின்னத்தை தமிழில் மாற்றுவதாக அறிவித்தது.இந்தியா முழுவதும் ₹ என்ற ரூபாய் சின்னம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்…
View More ’ரூ’ சின்னம் விவகாரம் தனக்கு அவமதிப்பா? ₹ சின்னத்தை வடிவமைத்தவர் பேட்டி..!கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ரிசல்ட்.. மோனிகா ஏஐக்கு குவியும் ஆதரவு..!
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி என்ற சாட்போட் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நிலையில், இந்த தொழில்நுட்பம் கூகுளை கூட அசைத்து பார்த்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தற்போது, புதுப்புது ஏஐ…
View More கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ரிசல்ட்.. மோனிகா ஏஐக்கு குவியும் ஆதரவு..!பி.எஃப் பணத்தை எடுக்க என பிரத்யேக ஏ.டி.எம் கார்டு.. தொழிலாளர்களுக்கு நல்லதா? கெட்டதா?
பி.எஃப் பணத்தை எடுக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அவை சிக்கலானதாக இருப்பதால், பி.எஃப் பணத்தை உடனே எடுக்க தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வரும் மே அல்லது ஜூன்…
View More பி.எஃப் பணத்தை எடுக்க என பிரத்யேக ஏ.டி.எம் கார்டு.. தொழிலாளர்களுக்கு நல்லதா? கெட்டதா?
