ஜொமோட்டோ நிறுவனம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் முன்னணியில் இருக்கும் நிலையில் தற்போது புதிய செயலியை அறிமுகம் செய்திருப்பதாகவும் இந்த செயலி மூலம் சினிமா டிக்கெட் ரிசர்வ் செய்வது உள்பட பல பணிகளை செய்து…
View More இனி சினிமா டிக்கெட்டும் ரிசர்வ் செய்யலாம்.. ஜொமேட்டோ அறிமுகம் செய்த புதிய செயலி..!கடைசி நாளில் முடங்கிய இணையதளம்.. வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாமல் தவித்த மக்கள்..!
வருமான வரி தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்ற நிலையில் நேற்றைய தினம் வருமான வரி துறையின் இணையதளம் முடங்கியதால் பலர் வருமான வரி தாக்கல் செய்ய முடியாமல் போனதாக கூறப்படுவது பரபரப்பை…
View More கடைசி நாளில் முடங்கிய இணையதளம்.. வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாமல் தவித்த மக்கள்..!மத்திய அரசு எடுத்த முடிவால் தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி.. இனி என்ன ஆகும்?
தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம் என்று மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக ரிசர்வ் வங்கியால் தங்க பத்திரங்கள் வெளியிட்டது. 8 ஆண்டு…
View More மத்திய அரசு எடுத்த முடிவால் தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி.. இனி என்ன ஆகும்?ரூ.32,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததா இன்போசிஸ் நிறுவனம்? அதிர்ச்சி தகவல்..!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் ரூபாய் 32000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான…
View More ரூ.32,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததா இன்போசிஸ் நிறுவனம்? அதிர்ச்சி தகவல்..!ரிட்டயர்டு ஆனவுடன் செய்ய கூடாத முக்கிய தவறு.. இதை செய்தால் செலவுக்கு கூட காசிருக்காது.!
அரசு வேலையோ அல்லது தனியார் வேலையோ பார்த்து ரிட்டயர்டு ஆனால், அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொகை கிடைக்கும், அந்த தொகையை அவர்கள் சரியான வழியில் சேமிக்கவில்லை என்றால் கடைசி காலத்தில் அவர்களுக்கு செலவுக்கு கூட…
View More ரிட்டயர்டு ஆனவுடன் செய்ய கூடாத முக்கிய தவறு.. இதை செய்தால் செலவுக்கு கூட காசிருக்காது.!ஜூலையில் மட்டும் 8000 ஐடி ஊழியர்கள் வேலை இழப்பு.. இந்தியாவில் மட்டும் இத்தனை பேர்களா?
ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார் கை நிறைய சம்பளம் வாங்கலாம், ஜாலியாக இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் எப்போது வேலை போகும் என்ற ஆபத்துடன் தான் ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள் என்பது…
View More ஜூலையில் மட்டும் 8000 ஐடி ஊழியர்கள் வேலை இழப்பு.. இந்தியாவில் மட்டும் இத்தனை பேர்களா?மால்வேர் அட்டாக்.. ஏடிஎம் உள்பட 300 வங்கிகளின் பண பரிவர்த்தனையில் சிக்கல்.. அதிர்ச்சி தகவல்..!
மால்வேர் அட்டாக் காரணமாக இந்தியாவில் உள்ள 300 வங்கிகளின் பண பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பாக ஏடிஎம் பண வர்த்தனையை கூட நடைபெறவில்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக வங்கிகளின்…
View More மால்வேர் அட்டாக்.. ஏடிஎம் உள்பட 300 வங்கிகளின் பண பரிவர்த்தனையில் சிக்கல்.. அதிர்ச்சி தகவல்..!வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.. இந்த ஆண்டு தான் உச்சம்..!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்று கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் அந்த கால அவகாசம் முடிவடைகிறது. எனவே இதுவரை வருமான வரி…
View More வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.. இந்த ஆண்டு தான் உச்சம்..!ஸ்நாக்ஸ் தயாரிப்பில் நம்பர் ஒன்.. ஹால்டிராம் நிறுவனத்தை வாங்குகிறதா அமெரிக்க கம்பெனி?
இந்தியாவின் முன்னணி சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனமான ஹால்டிராம் நிறுவனத்தின் 51% பங்கை அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் முன்னணி சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனமான ஹால்டிராம், நொய்டாவை தலைமையிடமாக…
View More ஸ்நாக்ஸ் தயாரிப்பில் நம்பர் ஒன்.. ஹால்டிராம் நிறுவனத்தை வாங்குகிறதா அமெரிக்க கம்பெனி?கோதுமை மாவில் கருங்கல் பவுடர் கலப்படம்.. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி..!
உத்தரபிரதேச மாநிலத்தில் கோதுமை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று கோதுமையுடன் கருங்கல் பவுடரை கலப்படம் செய்து விற்பனை செய்து வந்ததாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோதுமை உணவு…
View More கோதுமை மாவில் கருங்கல் பவுடர் கலப்படம்.. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி..!அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு.. 500 குடும்பங்கள் காணவில்லையா? வயநாடு பகுதியில் அதிர்ச்சி..!
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் சுமார் 500 குடும்பத்தைச் சேர்ந்த 1000 பேர் காணவில்லை என்றும் அவர்களை மீட்கும்…
View More அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு.. 500 குடும்பங்கள் காணவில்லையா? வயநாடு பகுதியில் அதிர்ச்சி..!திடீரென 46% வரை உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் அதிர்ச்சி..!
ஆகஸ்ட் 15 சுதந்திர தின விடுமுறை மற்றும் ஆகஸ்ட் 19 ரக்ஷாபந்தன் விடுமுறையை அடுத்து திடீரென விமான நிறுவனங்கள் இந்த தேதிகளில் விமான கட்டணத்தை 7 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை உயர்த்தி…
View More திடீரென 46% வரை உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் அதிர்ச்சி..!