மொபைல் போன் மூலம் வங்கி கணக்கை அப்டேட் செய்ய முடியும் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் குறித்த விழிப்புணர்வு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, வங்கியில் இருந்து…
View More போன் மூலம் வங்கிக்கணக்கை அப்டேட் செய்ய முடியுமா? புதிய வகை மோசடி..!இறந்தவரின் ஆதார் கார்டு, பான் கார்டை தூக்கி போட்டுவிட வேண்டாம்.. பல சிக்கல்கள் ஏற்படும்..!
ஒரு நபர் இறந்து விட்டால், அந்த நபரின் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவை தேவைப்படாது என்று நினைத்து தூக்கி போட்டு விட வேண்டாம். அதனால் பல சிக்கல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.…
View More இறந்தவரின் ஆதார் கார்டு, பான் கார்டை தூக்கி போட்டுவிட வேண்டாம்.. பல சிக்கல்கள் ஏற்படும்..!டிசம்பர் மாதத்தில் மட்டும் 17 நாட்கள் வங்கி விடுமுறையா? முழு விவரங்கள்..!
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில் சில பண்டிகை தினங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகை உள்பட…
View More டிசம்பர் மாதத்தில் மட்டும் 17 நாட்கள் வங்கி விடுமுறையா? முழு விவரங்கள்..!X தளத்தில் உள்ள Grok.. இன்னும் இதன் அருமை பலபேருக்கு தெரியவில்லை..!
உலகின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டர் தளத்தை வாங்கி “X” என பெயர் மாற்றி, தற்போது பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். X தளத்தில்…
View More X தளத்தில் உள்ள Grok.. இன்னும் இதன் அருமை பலபேருக்கு தெரியவில்லை..!ஓய்வு பெறுவதற்கு முன் ரூ.1 கோடி சேமிப்பு: பின் ஒவ்வொரு மாதமும் ரூ.70000 வருமானம்.. எப்படி தெரியுமா?
ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு கோடி ரூபாய் சேர்த்து விட்டால், அதன் பிறகு எந்த விதமான வேலையும் செய்யாமல் அந்த ஒரு கோடியில் இருந்து மாதம் ₹70,000 வருமானம் பெறலாம் என்பதும், அந்த…
View More ஓய்வு பெறுவதற்கு முன் ரூ.1 கோடி சேமிப்பு: பின் ஒவ்வொரு மாதமும் ரூ.70000 வருமானம்.. எப்படி தெரியுமா?ஏடிஎம்-இல் இருந்து வந்த பணத்தை முழுவதும் எடுக்காத கஸ்டமர்.. லட்சக்கணக்கில் மோசடி..!
ஏடிஎம் இல் வந்த பணத்தை முழுவதுமாக எடுக்காமல், லட்சக்கணக்கில் மோசடி செய்த இருவரை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்து, காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மர்ம நபர்கள் ஏடிஎம்மில் பணம்…
View More ஏடிஎம்-இல் இருந்து வந்த பணத்தை முழுவதும் எடுக்காத கஸ்டமர்.. லட்சக்கணக்கில் மோசடி..!மாதம் ₹500 மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் லட்சாதிபதி ஆக முடியுமா?
மாதம் ₹500 மட்டும் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் லட்சாதிபதி அல்லது கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்று சிலர் கூறுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், மிகவும் அரிதாக ஒரு சில மியூச்சுவல் ஃபண்டுகள் மட்டுமே மாதம்…
View More மாதம் ₹500 மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் லட்சாதிபதி ஆக முடியுமா?ஸ்ரேயாஸ் சாதனையை 5 நிமிடங்களில் வீழ்த்திய ரிஷப் பண்ட்.. எத்தனை கோடி தெரியுமா?
ஐபிஎல் ஏலம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர்களில் அதிகபட்சமாக ஏலம் போனவர் ஸ்ரேயாஸ் ஐயர் என்று அறிவிக்கப்பட்ட 5 நிமிடங்களில், அதைவிட அதிகமாக ரிஷப் பண்ட் ஏலம் போயுள்ளார். பஞ்சாப் கிங்ஸ்…
View More ஸ்ரேயாஸ் சாதனையை 5 நிமிடங்களில் வீழ்த்திய ரிஷப் பண்ட்.. எத்தனை கோடி தெரியுமா?சட்டை ஆர்டர் செய்தால் அரைமணி நேரத்தில் டெலிவரி.. Myntra செய்யும் புரட்சி..!
ஆன்லைன் டெலிவரி செய்யும் இ காமர்ஸ் நிறுவனங்கள் போட்டியின் காரணமாக தற்போது விரைவாக ஆர்டர்களை டெலிவரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களை அரைமணி நேரத்தில் டெலிவரி…
View More சட்டை ஆர்டர் செய்தால் அரைமணி நேரத்தில் டெலிவரி.. Myntra செய்யும் புரட்சி..!ஒரே ஒரு ஊழியர் செய்த தவறு.. ஐஸ் க்ரீம் பேக்ட்ரியை மூடிய அதிகாரிகள்..!
கேரளாவில் உள்ள ஐஸ்கிரீம் ஃபேக்டரியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் செய்த தவறு காரணமாக, அந்த பேக்ட்ரியை சுகாதாரத் துறை அதிகாரிகள் மூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவுத்துறை அதிகாரிகள் தற்போது தீவிரமாக…
View More ஒரே ஒரு ஊழியர் செய்த தவறு.. ஐஸ் க்ரீம் பேக்ட்ரியை மூடிய அதிகாரிகள்..!10 வினாடிகளில் லோகோ.. கிரியேட்டர்களுக்கு ஆப்பு வைத்த இணையதளம்..!
ஒரு நிறுவனத்திற்கு லோகோ என்பது மிகவும் முக்கியம் என்பதால், லோகோ கிரியேட்டர்களிடம் நிறுவனத்தை தொடங்கும் நபர்கள் பொறுப்பை ஒப்படைப்பார்கள். அதற்காக ஒரு கட்டணம் வசூலித்து, லோகோ கிரியேட்டர்கள் லோகோவை கிரியேட் செய்து கொடுப்பார்கள்…
View More 10 வினாடிகளில் லோகோ.. கிரியேட்டர்களுக்கு ஆப்பு வைத்த இணையதளம்..!பிசுபிசுத்தது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.. ஒரே நாளில் மீண்டும் உயர்ந்த அதானி பங்குகள்..!
அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில், அடுத்த நாள் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் படுமோசமாக சரிந்தன. குறிப்பாக, வியாழக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி நிறுவனங்களின் பங்குகள்…
View More பிசுபிசுத்தது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.. ஒரே நாளில் மீண்டும் உயர்ந்த அதானி பங்குகள்..!