பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை இந்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது. தற்போது, அருணாசலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய 5…
View More நாடு கடத்தும் பணி தீவிரம்.. 5 மாநிலங்களில் ஒரு பாகிஸ்தானியர்கள் கூட இல்லை.. அதிரடி நடவடிக்கைகள்..!சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: 4 நாட்களில் வறட்சி.. இன்னொரு சோமாலியா நாடாகும் பாகிஸ்தான்..
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நீண்ட ஆண்டுகளாக இருந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா, நிறுத்தியது. இதையடுத்து வெளியாகியுள்ள புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களில், பாகிஸ்தானின் சியால்கோட் அருகே உள்ள செனாப் நதி…
View More சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: 4 நாட்களில் வறட்சி.. இன்னொரு சோமாலியா நாடாகும் பாகிஸ்தான்..விந்தணுக்கள் போட்டியில் வென்றது 18 வயது வாலிபரா? யூடியூபில் நேரலை ஒளிபரப்பு..!
ஒரு சிறிய அறையில், நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் திரையில் ஒளிபரப்பப்படும் ஓட்டப்பந்தயத்தை கவனிக்கின்றனர். ஆனால் இதில் ஓடுபவர்கள் மனிதர்கள் அல்ல, மைக்ரோஸ்கோப்பில் காணக்கூடிய அளவில் இருக்கும் விந்தணுக்கள். இந்த வித்தியாசமான ‘விளையாட்டு’யை உருவாக்கியவர்,…
View More விந்தணுக்கள் போட்டியில் வென்றது 18 வயது வாலிபரா? யூடியூபில் நேரலை ஒளிபரப்பு..!பிரதமர் மோடியை திடீரென சந்தித்த RSS தலைவர் மோகன் பகாவத். போர் தொடங்குவது குறித்து ஆலோசனையா?
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் RSS தலைவர் மோகன் பகவத், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று…
View More பிரதமர் மோடியை திடீரென சந்தித்த RSS தலைவர் மோகன் பகாவத். போர் தொடங்குவது குறித்து ஆலோசனையா?இன்னும் 24 மணி நேரத்தில் இந்தியா போரை தொடங்கும்: முக்கிய நபர் கூறிய தகவலால் பரபரப்பு..!
பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்திய ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற நம்பகமான உளவுத் தகவல்கள் இருப்பதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அத்தாஉல்லா தரார் கூறியுள்ளார்.…
View More இன்னும் 24 மணி நேரத்தில் இந்தியா போரை தொடங்கும்: முக்கிய நபர் கூறிய தகவலால் பரபரப்பு..!குடிக்க தண்ணீர் இல்லாமல் இருப்பீங்க.. பாகிஸ்தான் நடிகைக்கு வாட்டர் பாட்டில் அனுப்பிய இந்திய ரசிகர்கள்..!
பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீர் இந்தியாவிலும் பெரிய ரசிகர் வட்டாரத்தை கொண்டவர். எனினும், பஹல்காம் பகுதியில் சமீபத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்தது. இதனிடையே இந்தியா, பாகிஸ்தான்…
View More குடிக்க தண்ணீர் இல்லாமல் இருப்பீங்க.. பாகிஸ்தான் நடிகைக்கு வாட்டர் பாட்டில் அனுப்பிய இந்திய ரசிகர்கள்..!மீனா செய்த வாழைப்பூ வடையால் திருப்பம்.. மனோஜ் – ரோகிணியை பிரிக்க மந்திரவாதியை பார்க்கும் விஜயா..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறக்கடைக்கு ஆசை’ சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவுக்கு மீண்டும் அறிவுரை கூறும் அண்ணாமலை, ’இனிமேல் சிந்தாமணி போன்ற நபரிடம் பழக்கம் வைத்து கொள்ளாதே. மீனா மீது உள்ள கோபத்தில்…
View More மீனா செய்த வாழைப்பூ வடையால் திருப்பம்.. மனோஜ் – ரோகிணியை பிரிக்க மந்திரவாதியை பார்க்கும் விஜயா..!இனிமேல் இமெயிலில் Text தேவையில்லை.. வீடியோ மெயில் அனுப்பலாம்..
Emovid என்பது புதிய வகை வீடியோ மெசேஜிங் தளம் ஆகும், இது பாரம்பரிய வியாபார தொடர்புகளை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. Geekflare உடன் நடத்தப்பட்ட ஒரு விசேஷ பேச்சில், Emovid நிறுவனத்தின் நிறுவனர் மற்றும்…
View More இனிமேல் இமெயிலில் Text தேவையில்லை.. வீடியோ மெயில் அனுப்பலாம்..கடவுள் ஹனுமன் வழிநடத்தும் இந்தியாவின் ஒரே போலீஸ் ஸ்டேஷன்.. தினசரி பூஜையும் உண்டு..!
பொதுவாக, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் போலீஸ் உயரதிகாரிகளின் தலைமையில் இயங்குகின்றன. ஆனால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையம் மட்டும் எந்த ஒரு அதிகாரியினாலும் நிர்வகிக்கப்படவில்லை.…
View More கடவுள் ஹனுமன் வழிநடத்தும் இந்தியாவின் ஒரே போலீஸ் ஸ்டேஷன்.. தினசரி பூஜையும் உண்டு..!அடிச்சு நொறுக்குங்க.. இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்த பிரதமர் மோடி..! அண்டை நாட்டுக்கு அழிவு நிச்சயம்.!
பாதல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்திய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் முறைகள், இலக்குகள் மற்றும் தாக்குதல் நேரத்தை தீர்மானிக்க முழு சுதந்திரம் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி…
View More அடிச்சு நொறுக்குங்க.. இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்த பிரதமர் மோடி..! அண்டை நாட்டுக்கு அழிவு நிச்சயம்.!விஜய்யை கிட்டத்தட்ட மறந்துவிட்ட ஊடகங்கள்.. சோஷியல் மீடியா பலத்தில் மட்டும் வெற்றி கிடைக்குமா?
நடிகர் விஜய் கடந்த ஆண்டு ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கிய போது, ஊடகங்கள் அவரது கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தலைப்பு செய்திகளில் இடம் கொடுத்தன. அதன் பிறகு, அவர்…
View More விஜய்யை கிட்டத்தட்ட மறந்துவிட்ட ஊடகங்கள்.. சோஷியல் மீடியா பலத்தில் மட்டும் வெற்றி கிடைக்குமா?இந்தியாவுக்கு வரவில்லையா டெஸ்லா நிறுவனம்? முன்பதிவு செய்த இந்தியர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதால் பரபரப்பு..!
டெஸ்லா நிறுவனத்தின் இந்தியா கிளை விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெஸ்லா மாடல் கார்களை வாங்க முன்பதிவுகள் செய்யப்பட்டது. ஆனால் தற்போது முன்பதிவு செய்த நபர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க டெஸ்லா…
View More இந்தியாவுக்கு வரவில்லையா டெஸ்லா நிறுவனம்? முன்பதிவு செய்த இந்தியர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதால் பரபரப்பு..!