பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில், இந்தியாவுக்கு எந்தவொரு உயிர் அல்லது உபகரண சேதம் ஏற்படவில்லை என இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.…
View More தீவிரவாத முகாம்களில் மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது: அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..!இந்திய ராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிப்பு.. அவசர நிலையை அறிவித்த பாகிஸ்தான்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா இன்று அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் மீது மேற்கொண்டது. இந்த தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்…
View More இந்திய ராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிப்பு.. அவசர நிலையை அறிவித்த பாகிஸ்தான்..!‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தானை அட்டாக் செய்தது இந்தியா.. விமானங்கள் ரத்து குறித்த தகவல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து, நாட்டின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு நிலை தீவிரமாகி உள்ளது. இதனால் பல விமான நிலையங்களில் விமான சேவைகள்…
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தானை அட்டாக் செய்தது இந்தியா.. விமானங்கள் ரத்து குறித்த தகவல்..!காஷ்மீரில் அணை கட்டும் பணி தீவிரம்.. ஜெர்மனியில் இருந்து வந்த மெஷின்.. பாலைவனமாகும் பாகிஸ்தான்..!
ஜம்மு காஷ்மீரில் மிக முக்கியமான 1000 மெகாவாட் திறன் கொண்ட Pakal Dul ஹைட்ரோ எலெக்டிரிக் திட்டத்திற்கு மேல்நிலை மின் பாதைகளை அமைக்கும் அனுமதியை மத்திய அரசு இன்று வழங்கியுள்ளது.இந்த திட்டம் பாகிஸ்தான் செல்லும்…
View More காஷ்மீரில் அணை கட்டும் பணி தீவிரம்.. ஜெர்மனியில் இருந்து வந்த மெஷின்.. பாலைவனமாகும் பாகிஸ்தான்..!இந்தியாவின் நீர் இனி இந்தியாவுக்கு மட்டுமே.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டார். “முன்பு வேறு ஒரு நாட்டுக்கு சென்ற நீர் இனிமேல் இந்திய மக்களுக்காகவே பாதுகாக்கப்படும்” என்றார். அவர் நேரடியாக பாகிஸ்தான் என பெயரை சொல்லவில்லை…
View More இந்தியாவின் நீர் இனி இந்தியாவுக்கு மட்டுமே.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி..!17 வயதில் மூளைச்சலவை.. பாகிஸ்தான் ராணுவம் எனக்கு பயிற்சி கொடுத்தது.. முன்னாள் பயங்கரவாதி பேட்டி..!
பாகிஸ்தான் ராணுவம் சிறுவர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதத்தில் இழுத்துவிட்டு பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை முன்னாள் பயங்கரவாதி சைஃபுல்லா வெளியிட்டுள்ளார். சிறு வயதில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பில் சேர்ந்த…
View More 17 வயதில் மூளைச்சலவை.. பாகிஸ்தான் ராணுவம் எனக்கு பயிற்சி கொடுத்தது.. முன்னாள் பயங்கரவாதி பேட்டி..!பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பிரிட்டனுடன் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நீண்ட நாளாக பேசப்பட்டு வந்த இலவச வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க செய்தியை பிரதமர் நரேந்திர…
View More பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பிரிட்டனுடன் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்..!ஒரே ஒரு இந்தியாவின் பிரம்மாஸ் ஏவுகணை போதும்.. பாகிஸ்தான் குளோஸ்.. மோடி யார் என்பதை காட்டுவார்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுக்க திட்டமிட்டு வருகிறது. இந்த கொடூர செயலுக்கு பின்னால் உள்ள பயங்கரவாதிகள், அவர்களை இயக்கும் தலைமைகள் மற்றும் பாகிஸ்தானால் நிதியளிக்கப்படும் பயங்கரவாத முகாம்கள் மீது தண்டனை…
View More ஒரே ஒரு இந்தியாவின் பிரம்மாஸ் ஏவுகணை போதும்.. பாகிஸ்தான் குளோஸ்.. மோடி யார் என்பதை காட்டுவார்..!பெண்ணுடன் ஒரு இரவை உல்லாசமாக இருக்க விரும்பிய இளைஞர்.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்..!
பெங்களூருவைச் சேர்ந்த 29 வயதான தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒரு இளைஞர் இணையத்தில் தோழமை தேடிக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய மோசடியில் சிக்கி ரூ. லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். எலக்ட்ரானிக்ஸ் சிட்டி அருகேயுள்ள நீலாத்ரி…
View More பெண்ணுடன் ஒரு இரவை உல்லாசமாக இருக்க விரும்பிய இளைஞர்.. லட்சக்கணக்கில் பறிபோன பணம்..!இந்தியாவுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஐநா போட முடியாது: பாகிஸ்தானுக்கு சிக்கல் தான்: சசிதரூர்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களை பேச, ஐநா பாதுகாப்பு கவுன்சில் நேற்று இரவு கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஐநா…
View More இந்தியாவுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஐநா போட முடியாது: பாகிஸ்தானுக்கு சிக்கல் தான்: சசிதரூர்நாங்கள் அழியும் நிலை ஏற்பட்டால், உலகில் யாரும் உயிர் வாழ முடியாது: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்..!
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவை மீண்டும் மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
View More நாங்கள் அழியும் நிலை ஏற்பட்டால், உலகில் யாரும் உயிர் வாழ முடியாது: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்..!இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!
அமெரிக்கா மக்களவை தலைவராக உள்ள மைக் ஜான்சன், இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக போர் நடத்தினால் அதற்கு அமெரிக்கா முழு ஆதரவளிக்கும் என தெரிவித்தார். இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம்…
View More இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!