india champion

இந்தியா-பாகிஸ்தான் போட்டி முடிந்து ஒரு நாள் ஆகியும் அடங்காத சர்ச்சைகள்.. இந்தியாவை ஜெயிப்பது போரிலும் நடக்காது.. போட்டியிலும் நடக்காது.. இந்த ஜென்மத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றி இல்லை.. கோப்பை கிடைக்காவிட்டாலும் கோலோச்சிய இந்திய வீரர்கள்..!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொண்டபோது, அது ஒரு சாதாரண கிரிக்கெட் போட்டியாக மட்டும் இல்லாமல், பெரும் அரசியல் மற்றும் சமூக பரபரப்புகளை உள்ளடக்கியதாக மாறியது. இதில், இந்திய அணி வெற்றி பெற்ற…

View More இந்தியா-பாகிஸ்தான் போட்டி முடிந்து ஒரு நாள் ஆகியும் அடங்காத சர்ச்சைகள்.. இந்தியாவை ஜெயிப்பது போரிலும் நடக்காது.. போட்டியிலும் நடக்காது.. இந்த ஜென்மத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றி இல்லை.. கோப்பை கிடைக்காவிட்டாலும் கோலோச்சிய இந்திய வீரர்கள்..!
arattai

வாட்ஸ்அப்புக்கு போட்டியாக களம் இறங்கிய இந்தியாவின் ‘அரட்டை’ செயலி: சிறப்பம்சங்கள் என்ன?

உலக அளவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் இருந்தாலும், அதற்கு போட்டியாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘அரட்டை’ (Arattai) என்ற ஒரு புதிய செயலி தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.…

View More வாட்ஸ்அப்புக்கு போட்டியாக களம் இறங்கிய இந்தியாவின் ‘அரட்டை’ செயலி: சிறப்பம்சங்கள் என்ன?
russia vs nato

நேட்டோ நாடுகள் மீது குண்டு வீசியதா ரஷ்யா? உக்ரைன் மீதும் மிருகத்தனமான தாக்குதல்.. ரஷ்யாவை எப்படி கட்டுப்படுத்துவது? தெரியாமல் முழிக்கும் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகள்.. இந்தியா, சீனா ஆதரவால் விஸ்வரூபம் எடுக்கும் ரஷ்யா.. இனி என்ன நடக்கும்?

உக்ரைன் மீதான தனது தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், போலந்தில் உள்ள நேட்டோ தூதரகம் மீது குண்டுவீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம், நேட்டோ நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்ய வெளியுறவு…

View More நேட்டோ நாடுகள் மீது குண்டு வீசியதா ரஷ்யா? உக்ரைன் மீதும் மிருகத்தனமான தாக்குதல்.. ரஷ்யாவை எப்படி கட்டுப்படுத்துவது? தெரியாமல் முழிக்கும் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகள்.. இந்தியா, சீனா ஆதரவால் விஸ்வரூபம் எடுக்கும் ரஷ்யா.. இனி என்ன நடக்கும்?
annamalai 1

விஜய் பக்கம் உள்ள தவறுகள் என்ன? அரசு பக்கம் இருந்த தவறுகள் என்ன? புட்டு புட்டு வைத்த அண்ணாமலை.. மக்களே இனி அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்.. நம் உயிரை நாம் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.. கரூர் சம்பவம் கடைசியாக இருக்கட்டும்..!

கரூர் துயர சம்பவத்தின் அடிப்படையில் விஜய்க்கு ஆதரவும் எதிர்ப்பும் சமூக வலைத்தள பதிவுகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக விஜய்யின் கட்சியை கலைக்க வேண்டும் என்றும், அவர் இனி பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும்…

View More விஜய் பக்கம் உள்ள தவறுகள் என்ன? அரசு பக்கம் இருந்த தவறுகள் என்ன? புட்டு புட்டு வைத்த அண்ணாமலை.. மக்களே இனி அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்.. நம் உயிரை நாம் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.. கரூர் சம்பவம் கடைசியாக இருக்கட்டும்..!
tourists

எப்படி இருந்த அமெரிக்கா இப்படி ஆகிவிட்டதே.. சுற்றுலா செல்ல கூட ஆள் இல்லை.. வெளிநாடுகளில் அவ்மதிக்கப்படும் அமெரிக்க சுற்றுலா பயணிகள்.. ஒரு கை ஓசை எழுப்பாது.. வல்லராக இருந்தாலும் பிற நாடுகளுடன் நட்பு வேண்டும்.. டிரம்பால் சீரழியும் அமெரிக்கா..!

அமெரிக்க பாஸ்போர்ட் ஒரு காலத்தில் உலகளாவிய பயணத்திற்கான ஒரு நுழைவாயிலாக கருதப்பட்டது. ஆனால் இன்று, 70%க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் வெளிநாடுகளில் மரியாதை குறைவாகவும் சில நேரங்களில் விரோதமாகவும் நடத்தப்படுவதாக உணர்கின்றனர். ஒரு காலத்தில் ‘உலகளாவிய…

View More எப்படி இருந்த அமெரிக்கா இப்படி ஆகிவிட்டதே.. சுற்றுலா செல்ல கூட ஆள் இல்லை.. வெளிநாடுகளில் அவ்மதிக்கப்படும் அமெரிக்க சுற்றுலா பயணிகள்.. ஒரு கை ஓசை எழுப்பாது.. வல்லராக இருந்தாலும் பிற நாடுகளுடன் நட்பு வேண்டும்.. டிரம்பால் சீரழியும் அமெரிக்கா..!
karur stampade

திட்டமிட்டசதியா? தற்செயலாக நடந்த விபத்தா? 40 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்பது யார்? தவெகவா? தமிழக அரசா? பரஸ்பரம் குற்றம் சாட்டினால் மட்டும் போதாது? இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி கொடுத்தால் மட்டும் போதாது, நீதி வேண்டும்..!

கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ட்டத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயர நிகழ்வுக்கு பிறகு, நிவாரணங்கள்…

View More திட்டமிட்டசதியா? தற்செயலாக நடந்த விபத்தா? 40 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்பது யார்? தவெகவா? தமிழக அரசா? பரஸ்பரம் குற்றம் சாட்டினால் மட்டும் போதாது? இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி கொடுத்தால் மட்டும் போதாது, நீதி வேண்டும்..!
Credit Card

கிரெடிட் கார்டு வாங்கவே வேண்டாம்.. அப்படியே வாங்கினாலும் இந்த 4 வழிகளை பின்பற்ற மறக்க வேண்டாம்.. கிரெடிட் கார்டை சரியான பயன்படுத்தினால் வரம், இல்லையேல் அதுவொரு மீளமுடியாத சாபம்.. கடன் இல்லா வாழ்வு பெருவாழ்வு..!

கிரெடிட் கார்டு என்பது நமது நிதி வாழ்க்கையில் ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது. ஆனால், அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இந்தியாவில் சுமார் 1.2 கோடிக்கும் அதிகமான…

View More கிரெடிட் கார்டு வாங்கவே வேண்டாம்.. அப்படியே வாங்கினாலும் இந்த 4 வழிகளை பின்பற்ற மறக்க வேண்டாம்.. கிரெடிட் கார்டை சரியான பயன்படுத்தினால் வரம், இல்லையேல் அதுவொரு மீளமுடியாத சாபம்.. கடன் இல்லா வாழ்வு பெருவாழ்வு..!
jaisankar 1

இந்தியாவை யாருன்னு நினைச்ச.. வன்மம் கக்கும் கேள்விகளுக்கு ஆணி அடித்தால் போல் பதில் கூறிய ஜெய்சங்கர்.. அதிர்ச்சியில் இருந்து மீளாத அமெரிக்க பத்திரிகையாளர்கள்.. விவேகானந்தர் பேச்சுக்கு பின் ஜெய்சங்கர் பேச்சு தான் உலக அளவில் டிரெண்ட்..!

ஒரு விசாலமான அரங்கத்தில் வரிசையாக அமர்ந்திருந்த மக்கள், அடுத்து என்ன நிகழப்போகிறது என ஆவலுடன் காத்திருந்தனர். கேமராக்கள் சுழன்று கொண்டிருந்தன, ஒளிக்கீற்றுகள் எல்லா திசைகளிலிருந்தும் வந்தன. ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்வை பார்த்து கொண்டிருந்தது.…

View More இந்தியாவை யாருன்னு நினைச்ச.. வன்மம் கக்கும் கேள்விகளுக்கு ஆணி அடித்தால் போல் பதில் கூறிய ஜெய்சங்கர்.. அதிர்ச்சியில் இருந்து மீளாத அமெரிக்க பத்திரிகையாளர்கள்.. விவேகானந்தர் பேச்சுக்கு பின் ஜெய்சங்கர் பேச்சு தான் உலக அளவில் டிரெண்ட்..!
vijay karur1

தவெக என்ற கட்சியே இருக்கக் கூடாது.. தவெக இனிமேல் பிரச்சாரமே செய்யக்கூடாது.. தவெக மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்கு மேல் வழக்கு.. அரசியலில் எதிரியை அழிப்பது ஒரு ராஜதந்திரம் தான், ஆனால் அதை ஜனநாயக வழியில் செய்ய வேண்டாமா?

ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதியளிப்பது அரசின் கடமை. அனுமதி மறுக்க விரும்பினால், அதை தெளிவாக தெரிவிக்கலாம். அதுவும் அரசின் உரிமை. ஆனால், தற்போது விஜய் மற்றும் அவரது கட்சிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு…

View More தவெக என்ற கட்சியே இருக்கக் கூடாது.. தவெக இனிமேல் பிரச்சாரமே செய்யக்கூடாது.. தவெக மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்கு மேல் வழக்கு.. அரசியலில் எதிரியை அழிப்பது ஒரு ராஜதந்திரம் தான், ஆனால் அதை ஜனநாயக வழியில் செய்ய வேண்டாமா?
india champion

போராக இருந்தாலும் போட்டியாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு தோல்வி என்ன புதுசா? பாகிஸ்தான் அணியை புரட்டி எடுத்த இந்தியா.. ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா.. கடைசி ஓவரில் த்ரில் வெற்றி..! திலக் வர்மா ஆட்டநாயகன்..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல்கள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒருபக்கமாக மாறியுள்ளன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. ஆசிய கோப்பை…

View More போராக இருந்தாலும் போட்டியாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு தோல்வி என்ன புதுசா? பாகிஸ்தான் அணியை புரட்டி எடுத்த இந்தியா.. ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா.. கடைசி ஓவரில் த்ரில் வெற்றி..! திலக் வர்மா ஆட்டநாயகன்..!
pcb

தோல்விக்கு பின் கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்து கொண்டு ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்.. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை கிடைக்காததால் ஏமாற்றம்.. ஐசிசிக்கு புகார் அளிக்க போவதாக பிசிசிஐ செயலாளர் பேட்டி..!

  துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்திய அணிக்கு…

View More தோல்விக்கு பின் கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்து கொண்டு ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்.. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை கிடைக்காததால் ஏமாற்றம்.. ஐசிசிக்கு புகார் அளிக்க போவதாக பிசிசிஐ செயலாளர் பேட்டி..!
vijay karur1

ஒருவர் மீது இன்னொருவர் பழி சொல்லுதல்.. பொறுப்பை தட்டிக்கழித்தல்.. இதுதான் சமயம் என்று அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்.. சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவு.. மொத்தத்தில் பலிகடா அப்பாவி மக்கள் தான்..!

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் நிகழ்ந்த கோர சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் பிரச்சார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 10…

View More ஒருவர் மீது இன்னொருவர் பழி சொல்லுதல்.. பொறுப்பை தட்டிக்கழித்தல்.. இதுதான் சமயம் என்று அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்.. சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவு.. மொத்தத்தில் பலிகடா அப்பாவி மக்கள் தான்..!