தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக இருந்தவர் கவிஞர் வாலி. சுமார் 55 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் மற்றும் கதாசிரியராக இருந்த வாலி, பல தலைமுறை இசையமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்களுடன் இணைந்து…
View More இப்படியா வரிகள் எழுதுவீங்க.. பெண்ணை பற்றி வாலி எழுதிய பாடல்.. பிடிவாதமாய் இருந்து வெற்றி கண்ட கவிஞர்..மோசமாக திட்டிய வடிவேலு.. எதிரியா தன்னை பார்த்த போதும் கேப்டன் விஜயகாந்த் எடுத்த அக்கறை..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் விஜயகாந்த் மற்றும் வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்திருந்தாலும் அரசியலில் விஜயகாந்த் நுழைந்த பின் இருவரும் ஏதோ எதிரிகள் போல மாறி இருந்தது பலரும் அறிந்த செய்தி தான். தவசி,…
View More மோசமாக திட்டிய வடிவேலு.. எதிரியா தன்னை பார்த்த போதும் கேப்டன் விஜயகாந்த் எடுத்த அக்கறை..வெற்றிமாறன் இயக்குனர் ஆவதற்கு முன்பே தாயார் கண்ட கனவு.. தேசிய விருது மேடையில் விழுந்த ஆனந்த கண்ணீர்..
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். பாலு மகேந்திராவிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்து வந்த வெற்றிமாறன், தனுஷ் நடிப்பில் உருவான பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷுடன்…
View More வெற்றிமாறன் இயக்குனர் ஆவதற்கு முன்பே தாயார் கண்ட கனவு.. தேசிய விருது மேடையில் விழுந்த ஆனந்த கண்ணீர்..விஜயகாந்தை நம்பி தலைவாசல் விஜய் எடுத்த ரிஸ்க்.. கொஞ்சம் மிஸ் ஆனா உயிருக்கே பிரச்சனை ஆகியிருக்கும்..
தலைவாசல் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் விஜய், பின்னர் தனது பெயரையும் ‘தலைவாசல்’ விஜய் என்றும் மாற்றிக் கொண்டார். தொடர்ந்து, கமல்ஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் இணைந்து நடித்த…
View More விஜயகாந்தை நம்பி தலைவாசல் விஜய் எடுத்த ரிஸ்க்.. கொஞ்சம் மிஸ் ஆனா உயிருக்கே பிரச்சனை ஆகியிருக்கும்..பாட்டு எழுதுனா தான் உனக்கு விடுதலை.. அறையில் வைத்து கண்ணதாசனை பூட்டிய எம்ஜிஆர்.. அப்போ எழுதுன பாட்டு அதிரிபுதிரி ஹிட்..
இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் பல திரைப்பட பாடல்கள் வெளியான வண்ணம் இருந்தாலும், அவை ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பது தெரியாத விஷயம். சிலருக்கு பிடித்து போகும் பாடல்கள் மற்ற பலரும் விரும்புவார்களா…
View More பாட்டு எழுதுனா தான் உனக்கு விடுதலை.. அறையில் வைத்து கண்ணதாசனை பூட்டிய எம்ஜிஆர்.. அப்போ எழுதுன பாட்டு அதிரிபுதிரி ஹிட்..இனி இது ஷ்யாம் பிரச்சனை இல்ல, என் பிரச்சனை.. மிரட்டிய தயாரிப்பாளருக்கு கேப்டன் விஜயகாந்த் கொடுத்த பதிலடி..
தமிழ் சினிமாவில் நல்ல உள்ளம் படைத்த நடிகர்களை காண்பது மிக மிக அரிதான ஒரு விஷயம் தான். அவ்வப்போது அப்படிப்பட்ட நடிகர்கள் தோன்றி இருந்தாலும் அதில் மிக முக்கியமான நடிகர் என நிச்சயம் கேப்டன்…
View More இனி இது ஷ்யாம் பிரச்சனை இல்ல, என் பிரச்சனை.. மிரட்டிய தயாரிப்பாளருக்கு கேப்டன் விஜயகாந்த் கொடுத்த பதிலடி..விஜயகாந்த்கிட்ட இருக்குற அந்த ஒரு குணம்.. வேற எந்த நடிகருக்கும் அப்படி ஒரு மனசு வராது.. மெய்சிலிர்த்த சரத்குமார்..
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் புதிதாக உருவாகி கொண்டே இருக்கலாம். ஆனால் சில நடிகர்கள் உண்டு பண்ணும் தாக்கங்கள், பல நூறு ஆண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும் வகையில் இருக்கும். அந்த வகையில், தமிழ்…
View More விஜயகாந்த்கிட்ட இருக்குற அந்த ஒரு குணம்.. வேற எந்த நடிகருக்கும் அப்படி ஒரு மனசு வராது.. மெய்சிலிர்த்த சரத்குமார்..பாலு மகேந்திராவிடம் வேலை செஞ்ச போதே பாலா சந்திச்ச அவமானங்கள்.. அதையும் தாண்டி சினிமாவில் ஜெயிக்க இதுதான் காரணம்!
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. பாலு மகேந்திராவிடம் அசிஸ்டன்ட்டாக இருந்த அவர் பின்னர் ‘சேது’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். பல ஆண்டுகளாக தனக்கென ஒரு அங்கீகாரம்…
View More பாலு மகேந்திராவிடம் வேலை செஞ்ச போதே பாலா சந்திச்ச அவமானங்கள்.. அதையும் தாண்டி சினிமாவில் ஜெயிக்க இதுதான் காரணம்!அவரு போட்ட சாப்பாட்டுல மயக்கமே வந்துருச்சு.. பலருக்கும் தெரியாத கேப்டன் விஜயகாந்தின் சிறந்த குணம்.. மெய்சிலிர்த்த எம்.எஸ்.பாஸ்கர்!
தமிழ் சினிமாவில் சிறந்த ஹீரோவாக திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த், நிஜ வாழ்க்கையிலும் நல்ல மனிதனாகவே வாழ்ந்து வருகிறார். சினிமாவில் பட்ட கஷ்டங்கள், முன்னணி நடிகர், முன் பின் தெரியாதவர்களுக்கு கூட உதவி செய்யும் மனம்,…
View More அவரு போட்ட சாப்பாட்டுல மயக்கமே வந்துருச்சு.. பலருக்கும் தெரியாத கேப்டன் விஜயகாந்தின் சிறந்த குணம்.. மெய்சிலிர்த்த எம்.எஸ்.பாஸ்கர்!இந்த படம் ஓடுமா.. ரஜினிக்கு வந்த சந்தேகம்.. ரிலீசான அப்புறம் நடந்ததை பார்த்து மனுஷன் ரொம்ப ஃபீல் பண்ணிட்டாப்ல..
சூப்பர்ஸ்டார் என்ற அரியணையில் கடந்த 48 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருபவர் ரஜினிகாந்த். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினி, அதன் பின்னர் மிக…
View More இந்த படம் ஓடுமா.. ரஜினிக்கு வந்த சந்தேகம்.. ரிலீசான அப்புறம் நடந்ததை பார்த்து மனுஷன் ரொம்ப ஃபீல் பண்ணிட்டாப்ல..ரகுவரன் நடிச்ச நேரத்தில் பிரகாஷ் ராஜ் பாத்த வேலை.. பல வருஷம் கழிச்சு தெரிய வந்த உண்மை…
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக இருந்து மறைந்தவர் ரகுவரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரகுவரன், தனது ரியாக்ஷன்கள் மூலமே கதாபாத்திரத்தின்…
View More ரகுவரன் நடிச்ச நேரத்தில் பிரகாஷ் ராஜ் பாத்த வேலை.. பல வருஷம் கழிச்சு தெரிய வந்த உண்மை…ஸ்ரேயா கோஷலை கண்ணீர் விட வைத்த இயக்குனர் அமீர்.. அந்த பாட்டு ஹிட்டானதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?
இந்திய சினிமாவின் மிக முக்கியமான முன்னணி பாடகிகளில் ஒருவர் ஷ்ரேயா கோஷல். மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்த ஷ்ரேயா கோஷல், தமிழ், பெங்காலி, ஹிந்தி, மலையாளம், மராத்தி, கன்னடம், பஞ்சாபி, தெலுங்கு, உருது உள்ளிட்ட…
View More ஸ்ரேயா கோஷலை கண்ணீர் விட வைத்த இயக்குனர் அமீர்.. அந்த பாட்டு ஹிட்டானதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?
