ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்திற்கு பழிவாங்க இந்தியா தீவிர முடிவுகள் எடுத்து வருவதால், பாகிஸ்தான்-ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் தலைவர்…
View More எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்.. ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!war
அடி தூள்.. இந்திய ராணுவத்தில் அதிநவீன ஹெலிகாப்டர்.. அதிர போகுது எதிரி நாடு..!
இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில், த்ருவ் என்ற பெயர் கொண்ட ‘அதிக திறன் கொண்ட லைட் ஹெலிகாப்டர்’ (ALH) ராணுவம் மற்றும் விமானப்படையில் மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த…
View More அடி தூள்.. இந்திய ராணுவத்தில் அதிநவீன ஹெலிகாப்டர்.. அதிர போகுது எதிரி நாடு..!அரபிக்கடலில் திடீர் பதட்டம்.. 85 கிலோமீட்டர் இடைவெளியில் இந்தியா – பாகிஸ்தான் கடற்படைகள்..!
இந்தியாவின் குஜராத் கடற்கரையை ஒட்டிய பகுதியில், இந்தியக் கடற்படை முக்கியமான பயிற்சிகளை நடத்தவுள்ளதாக அறிவித்து பயிற்சி எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் அரபிக்கடலில் கடற்படை பயிற்சி நடத்தி வருகிறது. இந்தியா…
View More அரபிக்கடலில் திடீர் பதட்டம்.. 85 கிலோமீட்டர் இடைவெளியில் இந்தியா – பாகிஸ்தான் கடற்படைகள்..!எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.. இந்தியா தாக்குமோ என்ற அச்சத்தில் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் முன்னரே, பாகிஸ்தான் தயக்கம், பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து, தாங்களாகவே பயத்தில் உளற தொடங்கி விட்டது. உதாரணமாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்,…
View More எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.. இந்தியா தாக்குமோ என்ற அச்சத்தில் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.!இன்னும் 24 மணி நேரத்தில் இந்தியா போரை தொடங்கும்: முக்கிய நபர் கூறிய தகவலால் பரபரப்பு..!
பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்திய ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற நம்பகமான உளவுத் தகவல்கள் இருப்பதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அத்தாஉல்லா தரார் கூறியுள்ளார்.…
View More இன்னும் 24 மணி நேரத்தில் இந்தியா போரை தொடங்கும்: முக்கிய நபர் கூறிய தகவலால் பரபரப்பு..!போர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!
பெஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியாவின் பாதுகாப்பை நவீனமயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு 26 ரஃபால் மாரின் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை 63,000…
View More போர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!இஸ்ரேல் செல்லும் விமானங்களை நிறுத்திய ஏர் இந்தியா.. போர் பதற்றம் காரணமா?
இஸ்ரேல் மற்றும் ஏரா நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின்…
View More இஸ்ரேல் செல்லும் விமானங்களை நிறுத்திய ஏர் இந்தியா.. போர் பதற்றம் காரணமா?