இந்திய விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன என்பது பாகிஸ்தானின் பொய் என இந்தியா உறுதியாக மறுப்பு தெரிவித்தது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், இந்தியா, பாகிஸ்தான் வெளியிட்ட…
View More பொய்களால் போரை நடத்தும் பாகிஸ்தான்.. ஒன்று கூட உண்மையில்லை.. இந்தியா வெளியிட்ட ஆதாரம்..!war
அணுகுண்டு ஒழுங்கமைப்பு குழுவுக்கு அவசர அழைப்பு விடுத்தாரா பாகிஸ்தான் பிரதமர்.. தயார் நிலையில் இந்தியா..!
இன்று அதிகாலை, பாகிஸ்தான் அமிர்தசரஸில் உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து அனுப்பிய பல கமிகாஸி ட்ரோன்கள் இந்திய ராணுவத்தின் வான்வழி பாதுகாப்பு பிரிவால் துல்லியமாக கண்டறிந்து நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிகாலை 5…
View More அணுகுண்டு ஒழுங்கமைப்பு குழுவுக்கு அவசர அழைப்பு விடுத்தாரா பாகிஸ்தான் பிரதமர்.. தயார் நிலையில் இந்தியா..!‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது! பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியாபதிலடி..!
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்தி வந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலால் அதிர்ந்துபோன பாகிஸ்தான், இரவுநேரங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் இதற்கு சமமான பதிலடி…
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது! பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியாபதிலடி..!நேற்று 24, இன்று 32.. முக்கிய விமான நிலையங்களை மூட உத்தரவு.. எந்தெந்த விமான நிலையங்கள்.. முழு விவரங்கள்..!
இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் கடுமையான பதற்ற நிலையை ஒட்டி, இந்திய அரசு 32 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் ஆதரவு கொண்ட பயங்கரவாத குழுக்களை குறிவைத்து…
View More நேற்று 24, இன்று 32.. முக்கிய விமான நிலையங்களை மூட உத்தரவு.. எந்தெந்த விமான நிலையங்கள்.. முழு விவரங்கள்..!24 விமான நிலையங்களை உடனடியாக மூட உத்தரவு.. எந்தெந்த விமான நிலையங்கள்.. முழு விவரங்கள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழி வாங்கும் விதமாக, இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானை நோக்கி தாக்குதல் நடத்திய நிலையில், நாட்டில் பாதுகாப்பு சூழ்நிலை பதட்டமாக மாறியுள்ளது.இந்த நிலையில், இந்திய மத்திய…
View More 24 விமான நிலையங்களை உடனடியாக மூட உத்தரவு.. எந்தெந்த விமான நிலையங்கள்.. முழு விவரங்கள்..!காயலான் கடைக்கு போடும் குப்பை ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான்.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?
நேற்று இரவு ஒரு அதிரடியான முடிவை எடுத்த பாகிஸ்தான், இந்தியாவை நோக்கி ஒரே இரவில் சுமார் 200 நிமிடங்களில் 500 சிறிய ட்ரோன்களை ஏவியது. இது 24 இந்திய நகரங்களை தாக்கும் மோசமான நோக்கத்துடன்…
View More காயலான் கடைக்கு போடும் குப்பை ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான்.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?இந்தியா மட்டுமல்ல.. தாக்குதலை தொடங்கியது உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள்.. தப்பியோடுகிறாரா பாக். பிரதமர்?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தானுக்குள் தெற்கு Waziristan பகுதியில் பயங்கர தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. தீவிரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்…
View More இந்தியா மட்டுமல்ல.. தாக்குதலை தொடங்கியது உள்நாட்டு தீவிரவாத அமைப்புகள்.. தப்பியோடுகிறாரா பாக். பிரதமர்?200 நாடுகளின் இந்திய தூதர்களின் சுறுசுறுப்பு.. ராணுவ நடவடிக்கையை 10 மடங்கு மேல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!
பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீதும் ஒரு பக்கம் ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் உலக நாடுகள் மத்தியில் தங்கள் தூதர் மூலம் பாகிஸ்தான் எவ்வாறு…
View More 200 நாடுகளின் இந்திய தூதர்களின் சுறுசுறுப்பு.. ராணுவ நடவடிக்கையை 10 மடங்கு மேல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. நேற்று ஒரே நாளில் 10 முக்கிய நிகழ்வுகள்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஜம்மு, பதான்கோட் மற்றும் உடம்பூர் ஆகிய பகுதிகளை இலக்காக கொண்டு பாகிஸ்தானால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தியாவின் S-400 என்ற சுதர்சன…
View More இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்.. நேற்று ஒரே நாளில் 10 முக்கிய நிகழ்வுகள்..!ஒரு ட்ரோன், ஒரு ஏவுகணை உருப்படியாக இல்லை.. சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போடும் பாகிஸ்தான்..!
பாகிஸ்தான் இந்திய வான்வெளியை பலமுறை ஊடுருவ முயன்றதற்கு “குழந்தைத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்” என இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னரும் பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்பதை…
View More ஒரு ட்ரோன், ஒரு ஏவுகணை உருப்படியாக இல்லை.. சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போடும் பாகிஸ்தான்..!15 இந்திய நகரங்களை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. ஒன்றை கூட தாக்க விடாமல் அழித்த சுதர்சன சக்கரம்..!
இந்தியாவின் மேம்பட்ட S-400 ஏர் டிஃபென்ஸ் ‘சுதர்சன சக்கரம்’ என அழைக்கப்படும் அமைப்பு இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வானில் தடுத்து அழித்தது.இந்த தாக்குதல் பஞ்சாப் மாநிலத்தில் அதிகாலை…
View More 15 இந்திய நகரங்களை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. ஒன்றை கூட தாக்க விடாமல் அழித்த சுதர்சன சக்கரம்..!இந்தியா ஆன்மீக பூமி.. அழிக்க நினைத்தால் நாம் தாம் அழிந்துவிடுவோம்: அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பு..!
இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்றும் இந்தியாவை அழிக்க முயன்றால், நாம்தான் அழிந்து விடுவோம் என்றும் நாம் முன்னேற வேண்டும் என்றால் பிற நாட்டை அழிப்பதை விட்டுவிட்டு, நம்முடைய நாட்டை எப்படி முன்னேற்ற வேண்டும்…
View More இந்தியா ஆன்மீக பூமி.. அழிக்க நினைத்தால் நாம் தாம் அழிந்துவிடுவோம்: அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கொந்தளிப்பு..!