தமிழ்நாடு காவல்துறையில் தனது துரிதமான செயல்பாடுகளாலும், எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் மிகச் சாதுரியமாகக் கையாளும் திறமையாலும் தொடர்ந்து பலரின் பாராட்டைப் பெற்று வருபவர் விஜயகுமார் IPS. காவல்துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, தனது…
View More உதயநிதி கைதை புத்திசாலித்தனமாக கையாண்ட விஜயகுமார் ஐபிஎஸ்.. முன்னாள் அமைச்சர்களின் மிரட்டல்களை பொருட்படுத்தாமல், அதே நேரத்தில் கடமையில் இருந்தும் தவறாமல் விசாரணைக்கு வந்ததை உதயநிதியிடம் நேரடியாக விளக்கினார்.. விஜயகுமாரின் உறுதியை பார்த்த பின்னர் தான் அவருடன் செல்ல உதயநிதி ஒப்புக்கொண்டார்.. ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி கைதில் சொதப்பிய அதிகாரி போல் இல்லாமல் அரசுக்கு கெட்ட பெயர் வராமல், அதே நேரத்தில் செய்ய வேண்டியதை சரியாக முடித்தார்.. இப்படிப்பட்ட அதிகாரிகள் இருக்கும் வரை விஜய் அரசை ஒன்றும் செய்ய முடியாது…