திரையில் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்குப் பின்னாலும் ஒரு சோகம் இருக்கும். திரை வாழ்க்கையில் அவர் அரிதாரம் பூசிக் கொண்டு என்னதான் கேமரா முன்பு ஆடிப் பாடி, காதல் மொழி பேசி,…
View More தன்னையும் அறியாமல் பாடல் பாடும் போது கண்கலங்கிய பி.சுசீலா.. காரணம் இதுதானா?tamil old hits
வாராயோ வெண்ணிலாவே.., புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான்.., காந்தக் குரலால் தமிழ் சினிமாவைக் கிறங்கடித்த குரலரசி பி.லீலா…
தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களில் இசையுடன் சேர்ந்தே கீர்த்தனைகளாக பாடல்கள் பாடி வந்த நிலையில் பல்லவி, சரணம் என பாடல்கள் அடுத்தடுத்த பரிணாமம் பெற பல பாடகர்கள் உருவாயினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்தான் பொறையாத்து…
View More வாராயோ வெண்ணிலாவே.., புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான்.., காந்தக் குரலால் தமிழ் சினிமாவைக் கிறங்கடித்த குரலரசி பி.லீலா…TMS – பாடிய அந்த இரண்டு பாடல்கள்.. அதோடு முடிந்த இசைப்பயணம்..? உண்மை பின்னணி இதான்!
தமிழ்ச்சங்கம் உருவான மதுரை நகரில் உள்ள சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்து முறைப்படி இசையை கற்றுக் கொண்டு தன் மயக்கும் குரல் வளத்தால் இசை ரசிகர்களைக் கிறங்க வைத்தவர் தான் பிரபல பின்னணி பாடகர் TM…
View More TMS – பாடிய அந்த இரண்டு பாடல்கள்.. அதோடு முடிந்த இசைப்பயணம்..? உண்மை பின்னணி இதான்!நீயும்.. நானுமா? சிவாஜிக்கு சவால் விட்ட TMS பாடல்.. ஹோம் ஒர்க் செய்து நடித்த நடிகர் திலகம்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே ஒரு பாடல் மிகுந்த சவாலாக இருந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக நடிப்பில் ஊதி தள்ளிவிடும் மகா கலைஞன் நடிகர் திலகம்…
View More நீயும்.. நானுமா? சிவாஜிக்கு சவால் விட்ட TMS பாடல்.. ஹோம் ஒர்க் செய்து நடித்த நடிகர் திலகம்!கண்ணதாசன், சந்திரபாபு முதல் எஸ்.ஜானகி வரை.. திரையுலகின் பிதாமகர்களுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்.. இவ்ளோ ஹிட் பாடல்களா?
தமிழ் திரையுலகிற்கு மூன்று பெரும் ஜாம்பவான்களை தனது இசையால் அறிமுகப்படுத்தி பின்னாளில் அவர்களும் புகழின் உச்சிக்குச் செல்வதற்கு அடித்தளமிட்டவர் பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோருக்கு முன்னோடியாக தமிழ்த்திரையுலகில்…
View More கண்ணதாசன், சந்திரபாபு முதல் எஸ்.ஜானகி வரை.. திரையுலகின் பிதாமகர்களுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்.. இவ்ளோ ஹிட் பாடல்களா?அடமானத்திற்குச் சென்ற பிரபல கவிஞர் வீடு..மீட்டுக் கொடுத்த எம்.ஜி.ஆர்-ன் பாதத்தில் பத்திரத்தை வைத்த சம்பவம்!
கவியரசர் கண்ணதாசன், பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் சினிமாவில் பாடல்களை இயற்றி உச்சியில் இருந்த நேரம் அது. ஒருவர் காதல், தத்துவம் என எழுதிக் கொண்டிருக்க பட்டுக்கோட்டையாரோ புரட்சிப்பாடல்களை எழுதி ரசிகர்களைக் கவர்ந்தனர்.…
View More அடமானத்திற்குச் சென்ற பிரபல கவிஞர் வீடு..மீட்டுக் கொடுத்த எம்.ஜி.ஆர்-ன் பாதத்தில் பத்திரத்தை வைத்த சம்பவம்!ஜோதிடர் சொன்ன வார்த்தையை தவிடுபொடியாக்கிய பிரபல பாடகர்.. ஜெமினியின் குரலாகவே ஒலித்த பி.பி.ஸ்ரீனிவாஸ்!
தமிழ் இலக்கணத்தின் அத்தனை அணிகளையும் ஒன்றாய்ப் போட்டு உருவான பாடல்தான் காலங்களில் அவள் வசந்தம்.. பாவ மன்னிப்பு படத்தில் ஜெமினி கணேசன் சாவித்ரியை நினைத்து பாடும் அந்தப் பாடல் இப்போது கேட்டாலும் தமிழருவியாய் கொட்டும்.…
View More ஜோதிடர் சொன்ன வார்த்தையை தவிடுபொடியாக்கிய பிரபல பாடகர்.. ஜெமினியின் குரலாகவே ஒலித்த பி.பி.ஸ்ரீனிவாஸ்!குடிபோதையில் உளறிய கண்ணதாசன்.. அதையும் மெட்டுப்போட்டு ஹிட் ஆக்கிய எம்.எஸ்.வி.
கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். எந்த அளவிற்கு பாடல்கள், கவி புனைவதில் வல்லவரோ அதே அளவிற்கு அவரது பெர்ஷனல் பக்கங்களும் சற்று சறுக்கல்களாகத் தான் இருந்துள்ளது. தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தவர்தான் கண்ணதாசன்.…
View More குடிபோதையில் உளறிய கண்ணதாசன்.. அதையும் மெட்டுப்போட்டு ஹிட் ஆக்கிய எம்.எஸ்.வி.