தமிழகத்தில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் தொடர் குற்ற சம்பவங்களும், அதில் அடுத்தடுத்து சிக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பின்னணியும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நிலவி வந்த தொய்வினை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அண்ணா…
View More 24 மணி நேரத்துல குற்றவாளியை தூக்க தெரிஞ்ச அதே போலிஸ்தான் அண்ணே அப்பவும் இருந்தது… ஆனா அவங்க கைகளை கட்டிப்போட்டு ரவுடிகளுக்கு ரெட் கார்ப்பெட் விரிச்சது உங்க திராவிட அரசியல் ஜாம்பவான்கள்தான்! சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தூசு தட்டி அவங்க லிஸ்ட்டை கையில் எடுத்தாச்சு… இனிமேல் பெண்களையோ, குழந்தைகளையோ தப்பான கண்ணோட்டத்துல பார்த்தா, உங்க சரித்திரமே இங்க சர்வநாசமாயிடும், ஜாக்கிரதை!Tamil Nadu Police
சி.பி.சி.ஐ.டி சார்பாக நடத்தப்படும் ‘யுக்தி 2.0’.. மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டி..!
ஆன்லைன் வழியாக நடைபெறும் குற்றங்களை கண்டறியவும், தடுக்கவும் சி.பி.சி.ஐ.டி சார்பாக ‘யுக்தி 2.0’ என்ற தேசிய அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது. பெருகி வரும் சைபர் குற்றங்கள் மட்டுமின்றி, தற்போது சாதாரண…
View More சி.பி.சி.ஐ.டி சார்பாக நடத்தப்படும் ‘யுக்தி 2.0’.. மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டி..!