சினிமா மட்டுமின்றி கலைஞர் கருணாநிதியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவின் அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருபவர் நடிகை வாசை சந்திரசேகர். பொதுவாக 80-களில் வந்த சினிமாக்களில் ஹீரோவுக்கென சில இலக்கணங்கள் உண்டு. இதை இரண்டையும் உடைத்து நடிகர்களாக…
View More காலங்கடந்தும் கொண்டாடப்படும் வாகை சந்திரசேகர் பாடல்கள்.. இவ்ளோ சூப்பர் ஹிட் பாடல்களா?tamil hit songs
கல்யாண வீடு என்றாலே இவர் பாட்டு இல்லாத மணமேடையே இல்ல..‘நூறு வருஷம்..’ ஹிட் பாடலின் சொந்தக்காரர் இவரா?
சில பாடல்களைக் கேட்கும் போது இவ்வளவு அருமையான வரிகளை எழுதியது யார் என்ற கேள்வி வரும். வாலியும், வைரமுத்துவும் திரையிசைப் பாடல்களில் வெற்றிக் கொடிகட்டிப் பறந்த காலங்களில் திரையிசையில் தானும் ஒரு மிளிரும் நட்சத்திரம்…
View More கல்யாண வீடு என்றாலே இவர் பாட்டு இல்லாத மணமேடையே இல்ல..‘நூறு வருஷம்..’ ஹிட் பாடலின் சொந்தக்காரர் இவரா?எஸ்.பி.பி வராத காரணத்தால் கிட்டிய வாய்ப்பு.. மேடைப் பாடகர் மலேசியா வாசுதேவன் பின்னணிப் பாடகராக மாறிய நிகழ்வு!
தமிழ் சினிமாவில் டி.எம். சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், யேசுதாஸ் என புகழ்பெற்ற பாடர்கள் அனைத்து படங்களையும் தங்களது குரல் வளத்தால் ஆட்சி செய்ய அவர்களுக்கு மாற்றாக தனது அடிநாதக் குரலில் ரசிகர்களைக் கவர்ந்தவர்தான் மலேசியா வாசுதேவன்.…
View More எஸ்.பி.பி வராத காரணத்தால் கிட்டிய வாய்ப்பு.. மேடைப் பாடகர் மலேசியா வாசுதேவன் பின்னணிப் பாடகராக மாறிய நிகழ்வு!பலரது ரிங்டோனாக ஒலித்த சரவணன் மீனாட்சி ஏலோ.. ஏலேலோ பாடல்.. அடேங்கப்பா இந்த ஹிட் பாட்டெல்லாம் இவர் பாடியதா?
ஒரே ஒரு ஹம்மிங் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக 90’s, 2K கிட்ஸ்-ன் ரிங்டோனாக ஒலித்தது என்றால் அது சரவணன் மீனாட்சி சீரியல் ஏலோ.. ஏலேலோ என்ற ஹம்மிங் ஆகத் தான் இருக்க முடியும்.…
View More பலரது ரிங்டோனாக ஒலித்த சரவணன் மீனாட்சி ஏலோ.. ஏலேலோ பாடல்.. அடேங்கப்பா இந்த ஹிட் பாட்டெல்லாம் இவர் பாடியதா?பலருக்கும் தெரியாத மீசை முருகேசனின் மறுபக்கம்.. சவுண்ட் இன்ஜினியருக்கே சவால் விடும் அலாதி திறமை
விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன பூவே உனக்காக படத்தில் தினமும் இரவில் பாட்டுப் பாடி ஊரையே எழுப்பி விடும் காமெடி வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தான் மீசை முருகேசன். அதற்குமுன்பே பல…
View More பலருக்கும் தெரியாத மீசை முருகேசனின் மறுபக்கம்.. சவுண்ட் இன்ஜினியருக்கே சவால் விடும் அலாதி திறமைஎஸ்.பி.பியின் நினைவிடத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்திற்கு இப்படி ஒரு அர்த்தமா..!
பாடு நிலா ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்கள் தான் நாம். காதல், கோபம், சோகம், உணர்ச்சி, வெறுப்பு, சந்தோஷம், பாசம், கண்ணீர் என அனைத்து உணர்ச்சிகளையும் தன் அபாரக் குரல்…
View More எஸ்.பி.பியின் நினைவிடத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்திற்கு இப்படி ஒரு அர்த்தமா..!எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.. மார்க்கெட் இழந்து ஓப்பனாகக் கேட்ட பிரபல இசையமைப்பாளர்
தெலுங்கு சினிமாவின் தற்போது நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருப்பவர் தமன். ஆனால் இவருக்கே குருவாக விளங்கியவர் இசையமைப்பாளர் மணி சர்மா. இதனை தமன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். தற்போது இசையமைப்பாளர் மணி சர்மாவிற்கு போதிய…
View More எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.. மார்க்கெட் இழந்து ஓப்பனாகக் கேட்ட பிரபல இசையமைப்பாளர்என்னது இந்தப் பாட்டுக்கெல்லாம் இசையே கிடையாதா..? பின்னணி இசையே இல்லாமல் ஹிட்டான பாடல்கள்!
சினிமாவிற்கு இசை என்பது இதயத் துடிப்பு போன்றது. வெறும் வசனங்களை மட்டும் வைத்து படத்தைப் பார்த்தால் அது உணர்வுப் பூர்வமாக இருக்காது. ஆனால் இசையே இல்லாமல் வெறும் பாடல் வரிகளைக் கொண்டே சில பாடல்கள்…
View More என்னது இந்தப் பாட்டுக்கெல்லாம் இசையே கிடையாதா..? பின்னணி இசையே இல்லாமல் ஹிட்டான பாடல்கள்!கண்ணதாசன் காலம் முதல் அனிருத் காலம் வரை : வாலிபக் கவிஞரான வாலி
தமிழ் சினிமாவில் நன்கு அறிமுகமான பாடலாசிரியர்கள் சிலர் மட்டுமே என்று கூறலாம். பாடகர்கள், இசையமைப்பாளர்கள் புகழ்பெறும் அளவிற்கு பாடலாசிரியர்கள் புகழ் பெறுவதில்லை. எம்.கே. தியாகராஜபாகவதர் காலம் முதல்தொட்டு அதன் பின் வந்த கண்ணதாசன், புலமைப்பித்தன்,…
View More கண்ணதாசன் காலம் முதல் அனிருத் காலம் வரை : வாலிபக் கவிஞரான வாலி