தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருத்தப் பணியை…
View More SIR பணிகளில் திமுக 2 நிலைப்பாடு எடுக்கிறதா? ஒருபக்கம் SIR பணிகளை எதிர்ப்பது.. இன்னொரு பக்கம் SIR பணிகளில் அரசியல் தலையீடு.. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு..!sir
SIR பணிகள்.. பாஜக ஆளும் மாநிலங்களை விட சிறப்பாக செய்தது தமிழக அரசு.. குஜராத்தில் 74 லட்சம் தான்.. மேற்கு வங்கத்தில் 58 லட்சம் தான். ஆனால் தமிழக அரசு, அரசு ஊழியர்கள், திமுக உள்ளிட்ட கட்சியினர் ஒத்துழைப்பால் சுமார் 1 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம்.. இது வரவேற்க வேண்டிய விஷயம்.. மத்திய அரசை திமுக எதிர்த்தாலும், SIR விஷயத்தில் நேர்மையாக பணியாற்றிய தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட SIR என்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்த தற்போதைய புள்ளிவிவரங்கள், மாநில அரசின் நிர்வாக திறமைக்கும் நேர்மைக்கும் சான்றாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே…
View More SIR பணிகள்.. பாஜக ஆளும் மாநிலங்களை விட சிறப்பாக செய்தது தமிழக அரசு.. குஜராத்தில் 74 லட்சம் தான்.. மேற்கு வங்கத்தில் 58 லட்சம் தான். ஆனால் தமிழக அரசு, அரசு ஊழியர்கள், திமுக உள்ளிட்ட கட்சியினர் ஒத்துழைப்பால் சுமார் 1 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம்.. இது வரவேற்க வேண்டிய விஷயம்.. மத்திய அரசை திமுக எதிர்த்தாலும், SIR விஷயத்தில் நேர்மையாக பணியாற்றிய தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..SIR மூலம் வடிகட்டப்பட்ட ஊடுருவல்கார்கள்.. மேற்குவங்கத்தை சுத்தம் செய்த தேர்தல் ஆணையம்.. அலறியடித்து சொந்து நாட்டுக்கு ஓடிய வங்கதேச ஊடுருவல்காரர்கள்.. மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி வந்தால், ஒரு வங்கதேசத்தினர் உள்ளே வரமுடியாது.. இந்தியாவின் சலுகைகள் இந்தியர்களுக்கு மட்டுமே என்பது உறுதி செய்யப்படும்.. ஒரு மாநிலத்தையே சுத்தம் செய்த மோடி அரசு..!
இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் மேற்கொண்ட SIR என்ற சிறப்பு தீவிர திருத்தம் மேற்கு வங்கத்தின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த…
View More SIR மூலம் வடிகட்டப்பட்ட ஊடுருவல்கார்கள்.. மேற்குவங்கத்தை சுத்தம் செய்த தேர்தல் ஆணையம்.. அலறியடித்து சொந்து நாட்டுக்கு ஓடிய வங்கதேச ஊடுருவல்காரர்கள்.. மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி வந்தால், ஒரு வங்கதேசத்தினர் உள்ளே வரமுடியாது.. இந்தியாவின் சலுகைகள் இந்தியர்களுக்கு மட்டுமே என்பது உறுதி செய்யப்படும்.. ஒரு மாநிலத்தையே சுத்தம் செய்த மோடி அரசு..!SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்.. பட்டியல் வெளியாகி 24 மணி நேரம் ஆயிருச்சு.. SIR-ஐ எதிர்த்த கட்சிகள் ஒன்று கூட வாக்காளர்கள் நீக்கம் குறித்து வாயை திறக்காதது ஏன்? வாக்காளர்களை நீக்கியது தவறு என்றால் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? SIR வேண்டாம் என குதித்த அரசியல் கட்சிகள் எங்கே? ரங்கராஜ் பாண்டேவின் சரமாறி கேள்விகள்..!
தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் அதிலிருந்து சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது காட்டமான கருத்துக்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். இந்த…
View More SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்.. பட்டியல் வெளியாகி 24 மணி நேரம் ஆயிருச்சு.. SIR-ஐ எதிர்த்த கட்சிகள் ஒன்று கூட வாக்காளர்கள் நீக்கம் குறித்து வாயை திறக்காதது ஏன்? வாக்காளர்களை நீக்கியது தவறு என்றால் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? SIR வேண்டாம் என குதித்த அரசியல் கட்சிகள் எங்கே? ரங்கராஜ் பாண்டேவின் சரமாறி கேள்விகள்..!தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தம் : வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கை
இந்தியத் தேர்தல் ஆணையம், வரவிருக்கும் மாநில தேர்தல்களை முன்னிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணியை ( SIR) தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியலை துல்லியமாகவும் நம்பகத்தன்மையுடனும் வைத்திருக்கும் பொறுப்பு ஆணையத்திற்கே உள்ளது. அதிகரித்துவரும் மக்கள் இடம்பெயர்வு,…
View More தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தம் : வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைSIR நடவடிக்கை எதிரொலி: பதறியடித்து வங்கதேசத்திற்கு ஓட்டம் பிடிக்கும் ஊடுருவல்காரர்கள்.. வங்கதேச எல்லையில் குவியும் கூட்டம்.. பலரிடம் போலி ஆதார், வாக்காளர் அட்டை இருப்பதாக தகவல்.. தரகர்களிடம் பணம் கொடுத்து இந்தியாவில் ஊடுருவினோம் என பலர் ஒப்புதல்.. SIR மட்டும் இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்.. SIRஐ எதிர்க்கும் கும்பல் திருந்துமா?
SIR நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக உள்ள வங்கதேச ஊடுருவல்காரர்கள், தாங்கள் அடையாளம் காணப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தில், அவசரமாக எல்லைகளை நோக்கி படையெடுக்கத்…
View More SIR நடவடிக்கை எதிரொலி: பதறியடித்து வங்கதேசத்திற்கு ஓட்டம் பிடிக்கும் ஊடுருவல்காரர்கள்.. வங்கதேச எல்லையில் குவியும் கூட்டம்.. பலரிடம் போலி ஆதார், வாக்காளர் அட்டை இருப்பதாக தகவல்.. தரகர்களிடம் பணம் கொடுத்து இந்தியாவில் ஊடுருவினோம் என பலர் ஒப்புதல்.. SIR மட்டும் இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்.. SIRஐ எதிர்க்கும் கும்பல் திருந்துமா?SIR விஷயத்தில் விஜய் எடுக்கப்போகும் அணுகுமுறை என்ன? திமுகவை நேரடியாக தாக்குவதை தவிர்ப்பது ஏன்? டிஜிட்டல் பிரச்சாரம் மட்டும் போதுமா? விஜய் மீண்டும் களத்தில் இறங்க வேண்டும்.. அரசியல் விமர்சகர் பிஸ்மி
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையான SIR குறித்த நிலைப்பாடு, வாக்காளர்களின் பாதுகாப்பை மையப்படுத்தியுள்ளது. மேலும் இந்த SIR நடவடிக்கைகளால் புதிதாக வாக்களிப்பவர்கள்…
View More SIR விஷயத்தில் விஜய் எடுக்கப்போகும் அணுகுமுறை என்ன? திமுகவை நேரடியாக தாக்குவதை தவிர்ப்பது ஏன்? டிஜிட்டல் பிரச்சாரம் மட்டும் போதுமா? விஜய் மீண்டும் களத்தில் இறங்க வேண்டும்.. அரசியல் விமர்சகர் பிஸ்மி