ஐ.டி. ஊழியர்கள் போல் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்காமல், சாதாரண சம்பளம் வாங்கி, ஒழுக்கமான மற்றும் சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்து, வரைமுறையான சேமிப்பு செய்ததால் 45 வயதில் ஓய்வு பெற்ற ஒருவர் கையில் ரூ.4.70 கோடி…
View More அதிக சம்பளம் இல்லை.. சின்னச்சின்ன சேமிப்பு தான்.. 45 வயதில் ஓய்வு.. கையிருப்போ ரூ.4.70 கோடி.. இனி கடைசி வரை நிம்மதியான வாழ்க்கை.. எப்படி சாத்தியம்?savings
10 வயது இருந்தால் போதும்.. வங்கி கணக்கு ஓப்பன் செய்யலாம்.. RBI புதிய உத்தரவு..!
இந்திய ரிசர்வ் வங்கி தற்போதைய விதிமுறைகளை மாற்றி, 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கு தங்கள் சேமிப்பு மற்றும் பிக்சட் டெபாசிட் கணக்குகளை திறக்கவும், இயக்கவும் அனுமதித்துள்ளது. இதற்கு முன், இவ்வகை கணக்குகளை பொதுவாக…
View More 10 வயது இருந்தால் போதும்.. வங்கி கணக்கு ஓப்பன் செய்யலாம்.. RBI புதிய உத்தரவு..!உங்கள் குழந்தை கல்லூரி செல்லும்போது ரூ.1 கோடி வேண்டுமா? அப்படியென்றால் இப்போது என்ன செய்ய வேண்டும்?
உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யும் விஷயம் கடினமாக முதலில் தோன்றலாம், ஆனால் நிதி நிலைத்தன்மையை புரிந்து கொண்டால் உங்கள் குழந்தைக்காக நீங்கள் பணம் சேர்ப்பது மிக எளிது. உங்கள் குழந்தை 3…
View More உங்கள் குழந்தை கல்லூரி செல்லும்போது ரூ.1 கோடி வேண்டுமா? அப்படியென்றால் இப்போது என்ன செய்ய வேண்டும்?உலகின் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தை விட இந்திய பெண்கள் வைத்திருக்கும் தங்கம் அதிகம்: ஆய்வில் ஆச்சரிய தகவல்..!
உலக அளவில் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் மொத்த தங்கத்தை விட, இந்தியாவில் பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு அதிகம் என்று சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. அதாவது, இந்திய குடும்பங்களில்…
View More உலகின் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தை விட இந்திய பெண்கள் வைத்திருக்கும் தங்கம் அதிகம்: ஆய்வில் ஆச்சரிய தகவல்..!பி.எஃப் பணத்தை எடுக்க என பிரத்யேக ஏ.டி.எம் கார்டு.. தொழிலாளர்களுக்கு நல்லதா? கெட்டதா?
பி.எஃப் பணத்தை எடுக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அவை சிக்கலானதாக இருப்பதால், பி.எஃப் பணத்தை உடனே எடுக்க தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வரும் மே அல்லது ஜூன்…
View More பி.எஃப் பணத்தை எடுக்க என பிரத்யேக ஏ.டி.எம் கார்டு.. தொழிலாளர்களுக்கு நல்லதா? கெட்டதா?இந்திய பெண்கள் பண சேமிப்பில் புத்திசாலிகள்.. நிதி ஆலோசகர்கள் கருத்து..!
கடந்த 10 ஆண்டுகளாக, பெண்கள் நிதி மேலாண்மை நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆண்களின் உதவி இல்லாமலேயே, அவர்கள் தன்னிச்சையாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த…
View More இந்திய பெண்கள் பண சேமிப்பில் புத்திசாலிகள்.. நிதி ஆலோசகர்கள் கருத்து..!ஓய்வுக்கு பின் மாதம் ஒரு லட்சம் தேவைப்படும்.. இன்றைய இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?
சமீபத்தில் வேலைக்கு சேர்ந்த இன்றைய இளைஞர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் மாதம் ஒரு லட்ச ரூபாய் பெற வேண்டும் என்றால் இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். தற்போதைய நிலையில் நடுத்தர…
View More ஓய்வுக்கு பின் மாதம் ஒரு லட்சம் தேவைப்படும்.. இன்றைய இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?தினமும் 100 ரூபாய் சேமித்தால் கோடீஸ்வரர் ஆகிவிடலாமா? எத்தனை ஆண்டுகள் ஆகும்?
ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்துக்கு ஏற்றவாறு சேமிக்க வேண்டும் என்று பொருளாதார ஆலோசகர்கள் கூறிவரும் நிலையில், மிகவும் குறைவான வருமானம் உள்ளவர்கள் தினமும் 100 ரூபாய் சேமித்தால் கூட அவர்கள் சில குறிப்பிட்ட ஆண்டுகளில்…
View More தினமும் 100 ரூபாய் சேமித்தால் கோடீஸ்வரர் ஆகிவிடலாமா? எத்தனை ஆண்டுகள் ஆகும்?ஒரு கோடி ரூபாய் சேர்க்க மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும்? எஸ்.ஐ.பி ரகசியங்கள்..!
மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்தால், 20 அல்லது 30 வருடங்களில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என பொருளாதார ஆலோசகர்கள் கூறி வருகின்றனர். இதன் அடிப்படையில், ஒவ்வொரு…
View More ஒரு கோடி ரூபாய் சேர்க்க மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும்? எஸ்.ஐ.பி ரகசியங்கள்..!ஓய்வு பெறுவதற்கு முன் ரூ.1 கோடி சேமிப்பு: பின் ஒவ்வொரு மாதமும் ரூ.70000 வருமானம்.. எப்படி தெரியுமா?
ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு கோடி ரூபாய் சேர்த்து விட்டால், அதன் பிறகு எந்த விதமான வேலையும் செய்யாமல் அந்த ஒரு கோடியில் இருந்து மாதம் ₹70,000 வருமானம் பெறலாம் என்பதும், அந்த…
View More ஓய்வு பெறுவதற்கு முன் ரூ.1 கோடி சேமிப்பு: பின் ஒவ்வொரு மாதமும் ரூ.70000 வருமானம்.. எப்படி தெரியுமா?மாதம் ₹500 மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் லட்சாதிபதி ஆக முடியுமா?
மாதம் ₹500 மட்டும் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் லட்சாதிபதி அல்லது கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்று சிலர் கூறுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், மிகவும் அரிதாக ஒரு சில மியூச்சுவல் ஃபண்டுகள் மட்டுமே மாதம்…
View More மாதம் ₹500 மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் லட்சாதிபதி ஆக முடியுமா?40 வயது வரை உழைத்தால் போதும்.. அதன்பின் வாழ்க்கை ஜாலி தான்: SWP செய்யும் மாயாஜாலம்..!
ஒருவர் 25 வயதில் வேலை பார்க்க ஆரம்பித்து அதன் பின்னர் தனக்கு வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை SIP மூலம் சேமித்துக் கொண்டு வந்தால், அவரது 40 வயதில் அவரிடம் குறைந்தது ஒரு…
View More 40 வயது வரை உழைத்தால் போதும்.. அதன்பின் வாழ்க்கை ஜாலி தான்: SWP செய்யும் மாயாஜாலம்..!