இந்திய ரயில்வே இன்று முதல் அதாவது மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
View More Waiting List டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த ரயில்வே.. இனி நிம்மதியான பயணம் கிடைக்கும்..!railway
டாய்லெட் கூட போகக்கூடாது.. ரயில் ஓட்டுனருக்கு போட்ட உத்தரவால் பெரும் பரபரப்பு..!
இந்திய ரயில்வேயில் பணிபுரியும் ரயில் ஓட்டுநர்களுக்கு பல மணி நேரம் தொடர்ச்சியான வேலை செய்யும்போது கழிவறை மற்றும் உணவு இடைவேளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்த நிலையில் , “இது செயல்பாட்டு…
View More டாய்லெட் கூட போகக்கூடாது.. ரயில் ஓட்டுனருக்கு போட்ட உத்தரவால் பெரும் பரபரப்பு..!ரூ.2000 கொடுத்து ஏசி கோச்சில் டிக்கெட் முன்பதிவு.. எலிகளுடன் பயணம் செய்ததால் அதிர்ச்சி..!
பீகாரை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் ரூ.2000 கொடுத்து ஏசி கோச்சில் ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், அந்த கோச் முழுவதும் எலியுடன் பயணம் செய்ததாக புகைப்படத்துடன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை…
View More ரூ.2000 கொடுத்து ஏசி கோச்சில் டிக்கெட் முன்பதிவு.. எலிகளுடன் பயணம் செய்ததால் அதிர்ச்சி..!மிளகாய் பொடி ஸ்ப்ரேயுடன் பெண்கள் பாதுகாப்பு படை.. இனி ரயிலில் யாரும் வாலாட்ட முடியாது..!
ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மிளகாய் பொடி ஸ்பிரேயுடன் கூடிய பெண்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.RPF என்ற பெயருடைய…
View More மிளகாய் பொடி ஸ்ப்ரேயுடன் பெண்கள் பாதுகாப்பு படை.. இனி ரயிலில் யாரும் வாலாட்ட முடியாது..!ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை
சென்னை: senior citizens train concession : ரயில்களில் கட்டண சலுகை கிடைக்காமல் 4 ஆண்டுகளாக மூத்த குடிமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மீண்டும் சலுவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த…
View More ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கைரயில்வே துறையின் சூப்பர் ஆப்.. ஒரே செயலியில் ஒட்டுமொத்த சேவைகள்..!
ரயில்வே துறையில் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற சூப்பர் ஆப் தயாராகி வருவதாகவும், வரும் டிசம்பர் முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்த ஆப் மூலம் அனைத்து விதமான ரயில்வே சேவைகளையும் பெறலாம்…
View More ரயில்வே துறையின் சூப்பர் ஆப்.. ஒரே செயலியில் ஒட்டுமொத்த சேவைகள்..!தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு நிதி குறைப்பு – பல திட்டங்களுக்கு ₹1000 மட்டுமே நிதி ஒதுக்கீடு
சென்னை: இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ. 976 கோடி ஒதுக்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இன்று வெளியிடப்பட்டுள்ள முழு பட்ஜெட்டில் பிங்க் புத்தகத்தில் அத்தொகை ரூ.…
View More தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு நிதி குறைப்பு – பல திட்டங்களுக்கு ₹1000 மட்டுமே நிதி ஒதுக்கீடு